பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வியின் நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார். விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்து இருக்கிறார்.
1 – 5ம் வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு நடக்கும்! அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழ்நாட்டில் 1 முதல் 5 -ம் வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு கிடையாது எனத் தகவல் வெளியான நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை இறுதித்தேர்வு நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் தெரிவித்துள்ளார்.
அரசு பொறியியல் கல்லூரிகளில் ஜெர்மன், பிரெஞ்சு, ஜப்பானிய மொழி வகுப்பு! 10 கல்லூரிகளை தேர்வு செய்தது DOTE!
அரசு பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் ஜப்பானிய மொழிகளை வரும் கல்வி ஆண்டிலிருந்து கற்பிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சமைக்க வாங்கும் மீன்களில் பிளாஸ்டிக் துகள்கள்! பிளாஸ்டிக் கவர் உணவு, பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரால் பெரும் ஆபத்து!
3 Minutes Read: கோடை வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. தாகம் தீர்க்க எந்தத் தயக்கமும் இல்லாமல் பாட்டில் தண்ணீரை லிட்டர் கணக்கில் வாங்கிக் குடிக்கிறோம். அந்தத் தண்ணீரில் நுண்ஞெகிழி(பிளாஸ்டிக் துகள்கள்) கலந்திருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
வன்னியர் இட ஒதுக்கீடு ரத்துக்கு அரசுதான் காரணம்! போதைப் பொருள் தாராளமாக புழங்குகிறது! எடப்பாடி பழனிசாமி பகீர் குற்றச்சாட்டு!
வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்துக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் திமுக அரசுதான் காரணம் என்று எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
எகிறியது சொத்து வரி! 150% வரை அதிகரிப்பு! மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருப்பதாக எடப்பாடி விமர்சனம்!
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகளை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. 150% வரை வரிகள் அதிகரித்திருபபதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான், இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அசர வைக்கும் டெல்லி அரசுப் பள்ளிகள்! நவீன வசதிகளுடன் புதிய கற்பித்தல் முறை! தமிழகத்திலும் அமைக்கப்படும் என ஸ்டாலின் அறிவிப்பு!
டெல்லியில் நவீன வசதிகளுடன் செயல்படும் அரசு மாதிரிப் பள்ளியைப் போல தமிழகத்திலும் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
