கொரோனா பாதித்த பகுதிகளில் மினி ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவெடுத்து உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கூட்டுறவு வங்கிகளின் நகைக் கடன்கள் ரத்து அறிவிப்பு! அவசரத் தேவைக்கு கடன் கிடைக்காமல் மக்கள் அவதி!
கூட்டுறவு வங்கிகளின் நகைக் கடன்கள் ரத்து அறிவிப்பால் பொது மக்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அவசரத் தேவைக்கு கடன் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
கார் விலையை உயர்த்துகிறது மாருதி சுஸூகி! உற்பத்திச் செலவு அதிகரித்துவிட்டதாக விளக்கம்!
ஏப்ரல் 1-ம் தேதி முதல் கார் விலையை உயர்த்துவதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது. உற்பத்திச் செலவுகள் அதிகமாக இருப்பதால் அதன் தாக்கத்தை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தும் வகையில் கார்களின் விலையை உயர்த்துவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! இலங்கைக்கு சீனா, பாகிஸ்தான் ஆதரவு! இந்தியா புறக்கணிப்பு!
ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் பிரிட்டன், கனடா உள்ளிட்ட 6 நாடுகள் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியுள்ளது. ஆனால் இந்தியா உட்பட 14 நாடுகள் இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
சுட்டெரிக்கும் வெயில்! வீட்டில் ஏசி இருக்கிறதா? பராமரிப்புக்கான முழுமையான வழிகாட்டுதல்!
ஏ.சி இல்லாமல் இருக்க முடியுமா? அதுவும் கொளுத்தும் வெயிலில், என்று ஏ.சி வாங்குபவர்கள், அதை பராமரிக்கத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். ஏசி பயன்படுத்தும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன?
