புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்து வரும் 8-ந் தேதியில் இருந்து, ராஜ்பவன் முன் தொடர் தர்ணாவில் ஈடுபட உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருக்கிறார். இதற்கு புதுச்சேரி அதிமுக கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
தியேட்டர்களில் 100% அனுமதி தற்கொலை முயற்சி என மருத்துவர்கள் விமர்சனம்! திமுக மவுனமாக இருப்பது ஏன் என கேள்வி?
திரையரங்குகளில் 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது தற்கொலை முயற்சி என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரசிகர்களோடு ரசிகர்களாக விஜய்யும், சிம்புவும் முதல் நாள், முதல் ஷோ பார்ப்பார்களா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சீன அரசை எதிர்த்ததன் எதிரொலி! அலிபாபா குழும நிறுவனர் ஜாக் மா சிறையில் உள்ளாரா? அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டாரா?
உலக கோடீஸ்வரரான அலிபாபா குழும நிறுவனர் ஜாக் மா, கடந்த இரண்டு மாதங்களாக பொது தளத்தில் தோன்றாமல் இருக்கிறார். சீன அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுத்ததில் இருந்துதான் அவரை காணவில்லை என்று கூறப்படுகிறது.
கார்ப்பரேட் விவசாயத்தில் கால்பதிக்கும் திட்டம் இல்லை! முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் திட்டவட்ட அறிவிப்பு!
தங்கள் நிறுவன தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் சேதப்படுத்தப்படுவதை தடுக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி ரிலையன்ஸ் நிறுவனம் பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறது. அந்த மனுவில், கார்ப்பரேட் ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடும் எண்ணம் இல்லை என அந்நிறுவனம் கூறியிருக்கிறது.
கந்தபுராணத்தை மாற்றி தேர்தல் பிரசார பாடல்! தி.மு.க.வுக்கு எதிராக ஆத்திகர்கள் கொந்தளிப்பு!
கந்தபுராண வரிகளை மாற்றி தேர்தல் பிரச்சார பாடல் வெளியிட்டுள்ள தி.மு.க.,வுக்கு, கண்டனம் வலுத்து வருகிறது. கடவுளை மறுக்கு திமுக எதற்காக கந்தபுராணத்தை பயன்படுத்த வேண்டும் என்று ஆத்திகர்கள் கொந்தளிக்கின்றனர்.
பொங்கலுக்கு மலர்கிறது ‘ஏழிலைப்பாலை’! மணக்க, மயக்க முன்பதிவுக்கு முந்துங்கள்!
ஒரு நூலை வாசகர்கள் படிப்பார்கள். அதை விமர்சிப்பார்கள், கொண்டாடுவார்கள். பின் அடுத்த நூலுக்குச் சென்று விடுவார்கள். ஆனால் எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி என்ற நாவலைப்படித்து ஆயிரக்கணக்கான வாசகர்கள் முகநூல் வாயிலாகவும், வாட்ஸ் அப் வாயிலாகவும் இணைந்தனர்.
