Wednesday, March 18, 2026
Home Blog Page 347

புதுச்சேரியில் 30 தொகுதியிலும் வெற்றி! இல்லையேல் மேடையிலேயே தற்கொலை என ஜெகத்ரட்சகன் ஆவேசம்!

புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறாவிட்டால் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் ஆவேசமாகப் பேசியுள்ளார். இதன் மூலம் புதுச்சேரியில் காங்கிரஸை கழட்டி விட திமுக முடிவு செய்திருப்பது தெளிவாகியிருக்கிறது.

விருப்பப்படும் கட்சியில் சேர ரசிகர்களுக்கு எந்தத் தடையுமில்லை! ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு!

ரஜினி ரசிகர்கள் எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம் என்று ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துள்ளது. இதன் மூலம் எந்தக் கட்சிக்கும் ஆதரவாக ரஜினி குரல்கொடுக்க மாட்டார் என்பது தெளிவாகிவிட்டது.

புதுச்சேரியில் மையம் கொண்டிருக்கும் நமசிவாயம் புயல்! எந்தப் பக்கம் கரையை கடக்கும் என காத்திருக்கும் அரசியல் புள்ளிகள்!

முதலமைச்சர் நாராயணசாமியின் அடுத்தடுத்த சறுக்கல்களால், புதுச்சேரி அரசியல் களம் மீண்டும் நமசிவாயத்தை சுற்றி மையம் கொண்டுள்ளது. அவரது நகர்வுகள், புதுச்சேரி அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, டெல்லி தலைவர்களாலும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

கிறிஸ்துவ மதத்துக்கு மாறினால் அரசு வேலை! தனியாக நிறுவனம் அமைத்து இந்து தலித்துகளை மதம் மாற்றும் கேரள அரசு!

இந்து தலித் சமுதாயத்தினரை கிறிஸ்துவர்களாக மதம் மாற ஊக்குவிக்கும் வகையில், கேரள அரசு சிறப்பு சலுகை அளிக்கிறது. அரசு வேலையிலும் அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத்தடை!  பிரச்சனையை தீர்க்க குழு அமைத்து உச்ச நீதிமன்றம் அதிரடி!

மறு உத்தரவு வரும் வரை புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய வேளாண் சட்டங்கள் குறித்து முடிவெடுக்க 4 பேர் கொண்ட குழுவையும் உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

விதைக்கப்பட்ட சந்தேகம் உண்மையாகிறதா?  வேளாண் சந்தையில் கால்பதிக்கும் ரிலையன்ஸ்! ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் அதானி!

டெல்லி எல்லையில், போராட்ட களத்தில் விவசாயிகள் உறுதியாய் இருக்க, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மாட்டோம் என்று மத்திய அரசும் பிடிவாதமாக இருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் வேளாண்துறையில் இறங்கியிருப்பதால், குறைந்தபட்ச ஆதார விலை அச்சம் விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது.

இட ஒதுக்கீட்டில் வஞ்சிக்கப்படும் MBC பிரிவினர்? சாதிச் சான்றிதழ் முறைகேடுகளை தடுக்க பிரத்யேக யோசனை! 

இட ஒதுக்கீடு விவகாரத்தில் வன்னியர்கள் உள்பட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் வஞ்சிக்கப்படுவதாக புகைச்சல் எழுந்துள்ளது. முறைகேடுகளைத் தடுக்கபிரத்யேகமானதொரு யோசனையை இந்தக் கட்டுரை முன்வைக்கிறது.

antalya bayan escort