தமிழக பாஜக துணைத் தலைவரான அண்ணாமலை, கேரளாவில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்காக, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழக, கேரள எல்லையான அட்டப்பாடி என்ற பழங்குடி பஞ்சாயத்துக்கு உள்பட்ட சோலையார், அகலி, புதூர் கிராமங்களில் அவர் பிரச்சாரம் செய்தார்.
4.5 வருடமாகிறது எம்.பி.பி.எஸ். படிப்பு! 2 ஆண்டுகள் கிராமங்களில் பணிபுரிந்தால் மட்டுமே பட்டம்!
ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் தலைமையிலான அமைச்சர்கள் குழு, எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கால அளவை குறைக்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அளித்துள்ளது.
சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை நீட்டிப்பு! மத்திய, மாநில அரசுகளுக்கு பின்னடைவு!
சேலம்– சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
69% வரி விதிப்பதால், விண்ணைத் தொடும் பெட்ரோல், டீசல் விலை!லிட்டருக்கு ரூ.50 வரை அதிகம் விற்பதாக பொருளாதார நிபுணர்கள் சாடல்!
கடந்த 2 மாதங்களாக அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை, சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. டிசம்பர் 7-ஆம் தேதி நிலவரப்படி அதிகபட்சமாக மத்தியப்பிரதேசத்தில் லிட்டர் ரூ.92 ஆக உள்ளது.
பேருந்துகளில் 100% இருக்கைகளை பயன்படுத்த அனுமதி! கோவிட்-19 தொற்று பரவல் குறைவால் தமிழக அரசு நடவடிக்கை!
தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவிகித இருக்கைகளில் பயணிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் பள்ளி, கல்லூரி பேருந்துகளும் நூறு சதவீத இருக்கைகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நாளுக்குநாள் வீரியமாகும் விவசாயிகளின் கிளர்ச்சி! பிரச்சனையை சுமுகமாகக் கையாளத் தவறிவிட்டதா மோடி அரசு?
நாடு முழுவதும், நாளை, “பாரத் பந்த்” என்ற பெயரில் முழு கடையடைப்புக்கு விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவது, மத்திய அரசு மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது.
ரஜினி அலையில் சிக்கப்போவது யார்? பா.ஜ.க., ரஜினி முகாமுக்கு ஸ்லீப்பர் செல்களை அனுப்பும் திமுக!
ரஜினியின் அரசியல் பிரவேசத்தால், பெரிய கட்சிகள் ஆட்டம் கண்டுள்ளதை மறுக்க முடியாது. அதேநேரம், பா.ஜ.க., மற்றும் ரஜினி முகாமுக்கு திமுக ஸ்லீப்பர் செல்களை அனுப்புவதாக கிடைக்கும் தகவல் அரசியல் சூட்டை அதிகரித்துள்ளது.
