மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக, மாணவர்கள் அரையாண்டுத் தேர்வுக்கு வந்தாக வேண்டும் என தனியார் பள்ளி நிர்ப்பந்திப்பதாக புகார் எழுந்துள்ளது. அந்தப் பள்ளி மீது நடவடிக்கை கோரி மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
புதுச்சேரியில் கைகூடாத மூன்றாவது அணி! முதலமைச்சர் நாற்காலிக்கு முட்டி மோதிய 3 பிரபலங்கள்! ரங்கசாமிக்கு சாதகமாக மாறுகிறதா அரசியல் சூழல்?
புதுச்சேரியில், மூன்று பிரபலங்கள், ஒருசேர முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டதால் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சி கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் அரசியல் சூழல் என்.ஆர். காங்கிரசுக்கு சாதமாக மாறுவதாகத் தெரிகிறது.
ஜனவரியில் கட்சி துவங்கப்போவதாக ரஜினி அறிவிப்பு! தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜக நிர்வாகி நியமனம்! முதன் முதலாக கணித்து உறுதியாகக் கூறிய ஒரே ஊடகம் ‘வேல்ஸ் மீடியா’!
வரும் ஜனவரி மாதம் புதிய கட்சி துவங்கப்போவதாக ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார். டிசம்பர் 31-ந் தேதி கட்சி தொடங்குவதற்கான தேதியை அறிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய அளவில் சிறந்த காவல் நிலையங்களுக்கான விருது பட்டியல்! சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு 2-வது இடம்!
நாட்டின் சிறந்த காவல் நிலையங்களுக்கான விருது பட்டியலில், சேலம் மாவட்டம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக தமிழகத்திலுள்ள காவல் நிலையங்கள், தேசியப் பட்டியலில் இடம் பெற்று வருகிறது.
அமேஸான் நிறுவனம் மீது பகீர் குற்றச்சாட்டு! இந்தியாவில் மதமாற்றத்துக்கு உதவுவதாக புகார்! சட்டத்துக்குப் புறம்பாக கிறித்துவ மிஷனரிகளுக்கு மட்டும் நிதியுதவி!
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேஸான், சட்ட விதிமுறைகளை மீறி கிறித்துவ மிஷனரிகளுக்கு மட்டுமே நிதியுதவி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி பலரும் மத்திய அரசுக்கு ஆன் லைன் மூலம் புகார் அளித்து வருகின்றனர்.
ஜனவரியில் புதிய கட்சி தொடங்குவது உறுதி! திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை! குரு பாபாஜி அவதார தினத்தில் ரஜினிகாந்த் முடிவு!
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா? மாட்டாரா? என்பது தொடர்பான சஸ்பென்ஸ் ரசிகர்கள் மத்தியில் இந்த நிமிடம் வரை நீடிக்கிறது. தனது குருவான மகா அவதார் பாபாஜி அவதார தினத்தில் ரஜினி முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
பாடத்திட்டம் குறைப்பா? கல்வி ஆண்டு நீட்டிப்பா? எது மாணவர்கள் நலனுக்கு உகந்தது? வேல்ஸ் மீடியா சிறப்புப் பார்வை!
1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு ஏற்கனவே பாடத்திட்டங்களை 50 சதவிகிதமாக குறைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. ஆனால் இதுமட்டும் தீர்வாகாது என்பது நடைமுறை உண்மை. பிரச்சனைக்கு தீர்வு காண அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
