Tuesday, March 17, 2026
Home Blog Page 361

டிசம்பர் 15-க்குள் 2000 மினி கிளினிக்! ஒரு மருத்துவர், ஒரு செவிலியருடன் இயங்கும் என முதலமைச்சர் அறிவிப்பு!

டிசம்பர் 15-ம் தேதிக்குள் 2000 மினி கிளினிக் இயங்கும் எனவும், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் உடன் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் இந்த மினி கிளினிக்குகள் செயல்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மணவெளி தொகுதியில் சிவா! என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமா? புதுச்சேரி அரசியலில் பரபரப்பு!

திமுக தெற்கு மாநில அமைப்பாளரும், உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.வுமான சிவா, மணவெளி தொகுதியை நோட்டமிடுவதாக தெரிகிறது. என்.ஆர்.காங்கிரஸ் உடன் கூட்டணி ஏற்படும் பட்சத்தில், தொகுதிப் பங்கீட்டில் நெருக்கடியைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அனைத்துத் துறைகளிலும் சிறப்பு! 3-வது ஆண்டாக முதலிடம் பிடித்து, விருது பெறும் தமிழ்நாடு அரசு!

இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில், அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கான பட்டியலில், தமிழகம் தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது.

கன்னியாகுமரி இடைத்தேர்தலில் பிரியங்கா! சர்ச்சுகளுக்கு எதிராகக் கொந்தளிப்பு! ஹிந்து மத சடங்குகளில் நம்பிக்கை! கார்த்தி சிதம்பரம் அதிரடி!

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், கட்சித் தலைமையை இடித்துரைக்கும் விதமாக கருத்து தெரிவித்திருக்கிறார். அரசு நிர்வாகங்களில் சர்ச்சுகளின் தலையீடு இருப்பதாகக் கருதும் அவர், கன்னியாகுமரி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

புதுச்சேரி வணிகத்தில் புதிய அத்தியாயம்! தமிழ்நாடு வணிகர்களின் சங்கத்தின் முப்பெரும் விழா! சாதித்த ரவி அண்ணாமலை!

தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் அமைப்பு, வணிகன் என்ற பெயரில் செயலி ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களை இணைக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

ரங்கசாமியை கைவிடாத சென்ட்டிமென்ட்! குறித்த நேரத்தில் கட்சி அலுவலகம் திறப்பு! அடுத்து ஆட்சி உறுதி என கட்சியினர் உற்சாகம்!

நிவர் புயல் உக்கிரமாக தாண்டவமாட, கட்சி அலுவலகம் திட்டமிட்டபடி திறக்க முடியாவிட்டால், தலைவர் ரங்கசாமி சோர்ந்துவிடுவாரே என என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கவலையில் இருந்தனர். இயற்கை கைகொடுக்க, குறித்த நேரத்தில் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டதை, ஆட்சி மாற்றத்துக்கான சகுனமாகவே அவர்கள் பார்க்கின்றனர்.

புயல் நிவாரணப் பணிகளில் வழக்கறிஞர் சம்பத்! தொகுதி முழுவதும் களப்பணி! உணர்வுப்பூர்வமாக பாராட்டும் மக்கள்!

நிவர் புயல் புதுச்சேரிமரக்காணம் இடையே இன்று அதிகாலை கரையை கடந்தது. புயல் காரணமாக புதுச்சேரி, கடலூரில் இடைவிடாமல் கனமழை கொட்டித்தீர்த்தது. புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலாம் சேவை மையம் நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

antalya bayan escort