Wednesday, February 18, 2026
Home Blog Page 105

பெண்கள் கர்ப்பமடைவது எப்படி? தாய்–கருவுக்கிடையிலான மரபணு ஒத்துழைப்பு நடைபெறுவது எவ்வாறு?

கர்ப்பம் என்பது மனித வாழ்வின் மிக அதிசயமான, நுட்பமான நிகழ்வுகளில் ஒன்று. தாயும், வளர்ந்து வரும் குழந்தையும் மரபணு ரீதியாக வெவ்வேறு உடல்களாக இருந்தாலும், குழந்தையின் முழு வளர்ச்சி தாயின் உடலுக்குள் நிகழ்வது ஒரு விஞ்ஞான அதிசயம். இந்த நெருக்கமான உறவு, கரு-தாய் சந்திப்பு (fetal-maternal interface) எனப்படும் இடத்தில் உருவாகிறது. இதுவே, குழந்தையின் நஞ்சுக்கொடி மற்றும் தாயின் கருப்பை சந்திக்கும் முக்கியமான புள்ளி.

விரைவில் ஸ்மார்ட்போனுக்கு மூடுவிழா..! புரட்சி செய்ய வருகிறது ஏ.ஐ. தொழில்நுட்பத்திலான புதிய சாதனம்!

தொலைபேசிகள் உலகத் தகவல் தொடர்பு முறையையே புரட்டிப் போட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம். டெலிபோனில் ஆரம்பித்த இந்த பயணம், பட்டன் போன்கள், ஸ்மார்ட் போன்கள் என இன்று நம் கைகளில் உலகத்தையே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

அதிமுக முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டுகள் சிறை! ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஊழல் வழக்கில், திமுக இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இந்திரகுமாரி, அவரது கணவர் பாபுவுக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பேருந்து, மின் கட்டணம் உயர்கிறது! தனியார்மயத்தை ஊக்குவிக்க முடிவு! நிதியமைச்சர் பிடிஆர் தகவல்!

தமிழ்நாட்டில் பேருந்து மற்றும் மின் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை ரசித்துப் பார்த்த முதலமைச்சர்! படக்குழுவினருக்கு பாராட்டு!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வரும் 20-ந் தேதி வெளியாகவுள்ளநெஞ்சுக்கு நீதி’( Nenjukku Neethi) திரைப்படத்தை பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின், படக்குழுவை பாராட்டினார்.

அமைச்சர் பொன்முடி குற்றவாளி! சொத்துக்குவிப்பு வழக்கில் ஐகோர்ட் அதிரடி! எம்.எல்.ஏ. பொறுப்பை இழக்கிறார்?

கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக, அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தியாவில் முதல் முறையாக ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம்! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

மக்களைத் தேடி மருத்துவம்திட்டத்தை, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில்  முதலமைச்சர் மு.. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொற்றா நோய்களைத் தடுக்கும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

antalya bayan escort