வல்லாரைக் கீரையில் நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து மற்றும் வைட்டமின்கள் மிகுதியாக உள்ளன.
தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை 6.18 கோடி! சோழிங்கநல்லூரில் 6.66 லட்சம், துறைமுகம் தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்கள்!
தமிழகத்தில் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.
தகிப்புடன் துவங்கியது கோடை! சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு குறைகிறது!
துவக்கத்திலேயே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு குறைய துவங்கி உள்ளது.
அக்டோபர், நவம்பரில் கொரோனா 3-வது அலை உச்சமடையலாம்| மத்திய அரசு விஞ்ஞானிகள் குழு எச்சரிக்கை!
கோவிட்-19, 3-வது அலை அக்டோபர், நவம்பர் மாதங்களில் உச்சம் அடையக்கூடும் என்று மத்திய அரசின் விஞ்ஞானிகள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால், பாதிப்பு எண்ணிக்கை எகிறும் என்றும் அக்குழு கூறியுள்ளது.
ஆட்சிக்கு எதிராக செயல்படும் பள்ளிக் கல்வி ஆணையர்! ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தல்!
தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும், ஐபெட்டோ தேசிய செயலாளருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சுதந்திர தின விழாவை அமுதப் பெருவிழாவாக பள்ளிகள் தோறும் கொண்டாடி மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.
டிட்டோஜாக் போராட்டம் மிகப்பெரிய வெற்றி! துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால் முறைகேடுகள் வெளிவரும்! ஐபெட்டோ பகிரங்க எச்சரிக்கை!
70% பள்ளிகளுக்கு மாற்று பணியில் ஆசிரியர்களை அனுப்புவதற்கு கூட வழியில்லாததுதான் பள்ளிக் கல்வித்துறை தற்போதைய நிலை என்று கூறியுள்ள ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான அண்ணாமலை, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால், கல்வித்துறையை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவோம் என்று எச்சரித்துள்ளார்.
