Thursday, February 19, 2026
Home Blog Page 122

இந்திரா ‘கண்டி’, இந்திரா ‘காந்தி’ என மாறியது எப்படி? இந்திரா பிரியதர்ஷினியின் 103-வது பிறந்தநாளில் ‘வேல்ஸ் மீடியா’ சிறப்புப் பார்வை!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103-வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இரும்புப் பெண்மணியாக நாட்டையும், காங்கிரஸ் கட்சியையும் அவர் வழிநடத்தியது நினைவுகூரத்தக்கது.

வேல்ஸ் மீடியா செய்தி எதிரொலி! கிரண் பேடிக்கு எதிராக மல்லுக்கட்டும் புதுச்சேரி பாஜக!

கொரோனா தொடர்பான புதுச்சேரி துணை நிலை ஆளுநரின் கருத்து மத்திய அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக இருக்கிறது என புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கட்சி மாறப்போவதாக வெளியான தகவல் தவறு! அரசியல் உள்நோக்கத்துடன் செய்தி பரப்பப்படுவதாக அமைச்சர் நமசிவாயம் விளக்கம்!

காங்கிரஸில் இருந்து விலகி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணையப்போகவதாக வெளியான செய்தி தவறு என்று அமைச்சர் நமசிவாயம் கூறியுள்ளார். அரசியல் உள்நோக்கத்துடன் செய்தி பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோவாக்சின் தடுப்பூசி விலையும் அதிகரிப்பு! தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 ஆக நிர்ணயம்!

கோவிஷீல்டை தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசியின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. பிற நோய்களுக்கான தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கு இந்த விலை உயர்வு அவசியம் என பாரத் பயோடெக் நிறுவனம் கூறியிருக்கிறது.

இனியாவின் புது கெட் அப்! ‘தீரன்’ கார்த்தியை மிஞ்ச தீவிரப் பயிற்சி! திடீர் ‘ERROR’ஆல் திருப்பம்! 

பிரபல நடிகை இனியா போடப்போகும் புது கெட் அப் தமிழ்த் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘தீரன் அதிகாரம் ஒன்றுகார்த்தியை மிஞ்சும் வகையில் அவர் எடுக்கும் பயிற்சி, அடடா ரகமாக இருக்கிறது.

உங்களுக்கேற்ற சரியான குளியல் சோப்பை தேர்வு செய்வதற்கான ரகசியம்! Your Bath Soap Guide!

முன்பெல்லாம் குளியலுக்கு வீட்டிலேயே பாரம்பரிய முறைப்படி அரைத்த ‘நலுங்கு மாவு’ எனும் குளியல் பொடியைப் பயன்படுத்தி வந்தார்கள். முழுவதும் இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரித்த அந்தப் பொடியின் மூலம் சருமம் ஆரோக்கியமாக இருந்தது. தற்போது ‘சோப்’ உபயோகித்து வருகிறோம். சந்தையில் பல்வேறு குளியல் சோப்புகள் உள்ளன. சிலவற்றில் சருமத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும், தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன.

மகாளய பட்சம் என்றால் என்ன? இல்லம் தேடி வரும் முன்னோர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? Mahalaya Patcham! 

3.30 Minute(s) Read : சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புண்ணியமிகு புரட்டாசி மாதத்தில் கிருஷ்ணபட்சப் பிரதமை முதல் அமாவாசைவரை உள்ள காலத்துக்கு பித்ரு பட்சம், மகாளயம் என்று பெயர். மஹாளய பட்சம் என்பது ஆவணி மாதப் பௌர்ணமிக்குப் பின் வரும் தேய்பிறை 15 நாள்களைக் குறிக்கும்.  ‘மகாளயம்’ என்றால் ‘பெரிய கூட்டம் என்று பொருள்’. பட்சம் என்றால் பதினைந்து நாள்கள். மறைந்த நம் முன்னோர் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் நேரமே மகாளய பட்சம்.

antalya bayan escort