ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வருமான வரிப் பிடித்தம் செய்யும் புதிய முறையால் பெரும் குளறுபடி ஏற்படுவதாகவும், பழைய முறைப்படியே வருமான வரி கணக்கீடு செய்து பிடித்தம் செய்யுமாறும் ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வலியுறுத்தியிருக்கிறார்.
பயம் நீக்கும் ஞானமலை முருகன்! 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலில் குருவின் அம்சமாக அருள்பாலிக்கும் ஞானபண்டிதன்!
ஞானம் பெறாதவரின் கல்வியறிவுகூட பொருளற்றதாகிப் போய்விடும். ஈட்டிய பொருளை நல்லவழியில் செலவிடவும், ஞானத்தைப் பெறவும் குரு ஒருவரின் அருள் நமக்குத் தேவை. எல்லோருக்குமே குரு கிடைப்பது சாத்தியமில்லை என்ற சூழலில், அத்தனை உயிர்களுக்கும் ஞான வடிவமாக – ஞானகுருவாகக் காட்சியளிப்பவன் அந்த ஞானபண்டிதன் முருகப்பெருமான். ஞான மூர்த்தியான முருகப்பெருமான் குடிகொண்ட ஒரு மலையே ஞான வடிவில் அமைந்துள்ளது. அதன் காரணமாகவே அந்த மலை `ஞானமலை’ என்றே போற்றப்படுகிறது.
சென்னைக்கு எப்போது மழை? வெப்பநிலை குறையுமா? தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்னது என்ன?
தமிழ்நாட்டில் பல இடங்களில் வெப்ப அலை வீசி வரும் நிலையில் எந்தப் பகுதிகளில் மழை பெய்யும், சென்னைக்கு மழைக்கு வாய்ப்பு உண்டா, வெப்பநிலை குறைவது எப்போது என்பது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
ஐடி ஊழியர்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சனைகள்! ஊழியர்களின் ஆரோக்கியத்தை உறிஞ்சும் ஐ.டி. நிறுவனங்கள்! Vels Exclusive!
4.20 Minutes Read : இந்தியா முழுவதும் 60 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். இவர்களில் 90% பேர் அதிக ஊதியத்துக்காக ஆரோக்கியத்தை, மகிழ்ச்சியைத் தொலைப்பவர்களாகவே இருக்கிறார்கள்.
புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை! ஒரு பவுன் ரூ.51,600ஐத் தாண்டியதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
தங்கம் விலை (ஏப்ரல் 1) மீண்டும் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த வார ஏற்றங்களின் நீட்சியாக சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.51,640க்கு விற்பனையாகிறது.
ரூ.1,800 கோடி செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு ஐ.டி. நோட்டீஸ்! கட்சியை திவாலாக்க மோடி முயற்சி என காங்கிரஸ் குற்றச்சாட்டு!
1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.1,823 கோடி செலுத்த வேண்டுமென காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
