Thursday, February 19, 2026
Home Blog Page 133

சபரிமலையில் மார்ச் 14-ல் புதிய தரிசன முறை அறிமுகம்! 20 விநாடிகள் ஐயனை தரிசிக்க ஏற்பாடு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக வரும் 14-ம் தேதி மாலை நடைதிறக்கப்பட உள்ளது. இதில் ஐயப்பனை கூடுதலாக நேரம் தரிசிக்கும் வகையில், விரைவு பாதை வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வார ராசி பலன்! தேடி வந்து கொடுக்கறாங்கன்னு கடன் வாங்கினீங்க..! இந்த ராசிக்காரங்க படித்துப் பார்க்காமல் கையெழுத்திடாதீங்க!

இந்த வார ராசிபலன் – ஆகஸ்ட் 14ல் இருந்து ஆகஸ்ட் 20வரை – மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை துல்லியமாகக் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட சிரோன்மணி’ பிரசன்ன ஜோதிடர் ஆர்.கே.வெங்கடேஸ்வரர்.

காவிரி நீர் விவகாரத்தில் துரைமுருகன் நாடகம் நடத்துகிறார்! விவசாயிகளை வைத்து விளம்பரம் தேட வேண்டாம் என எச்சரிக்கை!

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழக முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்று காவிரி டெல்டாவில் 5 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொண்டனர். சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கரில் நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடிப் பணிகள் தொடர்கின்றது.

ஆஸ்கார் விருது போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது ‘கூழாங்கல்’ திரைப்படம்! தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் வருத்தம்!

ஆஸ்கார் விருது போட்டியில் இருந்து ‘கூழாங்கல்’ திரைப்படம் வெளியேறியுள்ளது. இதற்கு தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Pope Francis dies: Who will be the next Pope? Here’s a look at top contenders and Vatican’s secretive election process!

As Pope Francis breathed his last on Monday, April 21, global focus now shifts to his possible successors. There is speculation that the United States— which has never had a pope—might put forward a contender: Cardinal Raymond Leo Burke, a staunch social conservative.

ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! அடாவடி அமைச்சரால் வீதிக்கு வந்து போராடும் பால் உற்பத்தியாளர்கள்!

கொள்முதல் பாலுக்கான விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, ஆவின் சார்ந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்குவதை நிறுத்தும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தி திணிப்புக்காக 43 லட்சம் மாணவர்களை பலிகடா ஆக்குவதா? மத்திய அரசு சர்வாதிகாரத்தோடு செயல்படுவதாக ஐபெட்டோ கண்டனம்!

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் என்ற பொறுப்பு எல்லையைத் தாண்டி, எல்லா அதிகாரமும் பெற்ற ஒரு சர்வாதிகாரி போல் தர்மேந்திர பிரதான் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.

antalya bayan escort