Wednesday, February 18, 2026
Home Blog Page 152

காய்ச்சல், சளி அறிகுறியை அலட்சியப்படுத்தாதீர்! பூஸ்டர் தடுப்பூசி அவசியம்! அரசு எச்சரிக்கை!

தாம்பரம் நெஞ்சக மருத்துவமனையில் உள்ள கரோனா நோய் தடுப்பு மையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டில் வசிக்க முடிவில்லை! வாழ்நாள் முழுவதும் வாடகை வீடுதானா..? Who can’t afford to buy a house of their own?

கடந்த பதிவில் சொந்த வீடு யாருக்கு அமையும்? சொந்த வீடு அமைவதற்கான ஜாதக கிரக நிலைகளையும் பார்த்தோம். இந்தப் பதிவில் வாடகை வீட்டிற்கான கிரக நிலைகளை ஆராய்வோம்.

வாட்ஸ் அப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி! இந்த ஒரு நம்பர உங்க ஃபோன்ல சேவ் பண்ணாலே போதும்..!

தமிழ்நாட்டில் உள்ள மின்சார பயனாளிகளுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது TANGEDCO இணையதளம் மூலம் ஆன்லைனில் மின் கட்டணம் வசதி நடைமுறையில் உள்ள நிலையில், கட்டணம் செலுத்துவதை மேலும் எளிமையாக்கும் வகையில், வாட்ஸ்அப் (WhatsApp) வழியாக கட்டணம் செலுத்தும் புதிய சேவையை டான்ஜெட்கோ அறிமுகப்படுத்தி உள்ளது.

விஸ்வரூபமெடுக்கும் போதை கலாச்சாரம்! இளைஞரை தாக்கி, சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திய கஞ்சா கும்பல்!

சென்னையில், பெரியமேடு எம்.வி பத்ரன் தெரு, பெரியண்ணன் மேஸ்திரி தெருவில் தனியார் உணவகம் மற்றும் சலூன்கடைகள் செயல்பட்டு வருகின்றன. எம்.வி. பத்ரன் தெருவில் உள்ள உணவகத்திற்கு நேற்று இரவு இளைஞர் ஒருவர் சாப்பிட சென்றார்.

திமுக ஊழல்களை ஆதாரத்துடன் பட்டியலிட்ட முதலமைச்சர்! உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் திட்டமிடுகிறார் என கருத்து!

திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் ஆதாயத்துக்காக தங்கள் மீது புகார் கூறுவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை ஆதாரத்துடன் பட்டியலிட்டார்.

கர்நாடகாவைக் கண்டித்து சென்னையில் போராட்டம்! பி.ஆர். பாண்டியனிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட போலீஸார்?

காவிரியில் தண்ணீரை திறந்து விட மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனை காவல்துறையினர் முரட்டுத்தனமாக கைது செய்தனர்.

நதிநீர்ப் பங்கீட்டை கர்நாடகா முறையாக பின்பற்றுகிறதா? அறிக்கை தாக்கல் செய்ய மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவு!

காவிரி நதிநீர்ப் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா வழங்கவில்லை. இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடகா அதனைச் செயல்படுத்தவில்லை.

antalya bayan escort