திடீரென வேகம் பிடித்திருக்கிறது கேரளா கொட்டிவரும் மருத்துவக் கழிவுகள் தொடர்பான விவகாரம். எங்கு பார்த்தாலும் அது குறித்த செய்திகள் அனல் பறக்கிறது. முன்னணி தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், யூடியூப் சேனல்கள், சமூக வலைதளங்களில் எல்லாம், மருத்துவக் கழிவுகள் தொடர்பான விவாதங்களை கடந்த இரண்டு மூன்று நாட்களாக நடத்தி வருவதை பார்க்கும் போது, இனியாவது விடிவு பிறக்குமா என்கிற கேள்வி எழுகிறது.
தடுப்பூசி அனுப்புமாறு பிரதமருக்கு முதல்வர் கடிதம்! மே மாதத்தில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என்று கணிப்பு!
கொரோனா சிகிச்சையில் அத்தியாவசிய மருந்தான ரெம்டெசிவிர் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது, 20 லட்சம் தடுப்பூசிகளை விரைந்து அனுப்ப வேண்டும் என்று பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்திள்ளார்.
சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது! உயிர் பயத்தில் அரசு அதிகாரிகள்! ஓபிஎஸ் கண்டனம்!
இதுதொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டுமென்றால், இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்க வேண்டுமென்றால், தொழில் வளர்ச்சியில் தமிழகம் சிறந்த மாநிலமாக உருவாக வேண்டுமென்றால், அதற்கு அடிப்படைத் தேவையாக விளங்குவது சட்டம்-ஒழுங்கு.
ராசிக்கல்லா? ராசிக்குக் கல்லா..? எந்த விரலில் ராசிக்கல் மோதிரம் அணிய வேண்டும்?
யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதே தெரியாது. ஏதாவது அதிசயம் நடந்து வாழ்க்கையில் முன்னேற மாட்டோமா? கோடீஸ்வரர் ஆகமாட்டோமா? என்ற ஏக்கம் அனைவருக்கும் உண்டு.
