Wednesday, February 18, 2026
Home Blog Page 154

கேரளாவின் குப்பைமேடாக மாறிவிட்ட தமிழகத்தின் ஏழு மாவட்டங்கள்! அடகு வைக்கப்படுகிறதா தமிழர்களின் நலன்?

திடீரென வேகம் பிடித்திருக்கிறது கேரளா கொட்டிவரும் மருத்துவக் கழிவுகள் தொடர்பான விவகாரம். எங்கு பார்த்தாலும் அது குறித்த செய்திகள் அனல் பறக்கிறது. முன்னணி தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், யூடியூப் சேனல்கள், சமூக வலைதளங்களில் எல்லாம், மருத்துவக் கழிவுகள் தொடர்பான விவாதங்களை கடந்த இரண்டு மூன்று நாட்களாக நடத்தி வருவதை பார்க்கும் போது, இனியாவது விடிவு பிறக்குமா என்கிற கேள்வி எழுகிறது.

நம்பரை Save செய்யாமல் Whatsapp-ல் மெசேஜ் அனுப்புவது எப்படி? Status Video-வை டவுன்லோடு செய்ய ஈஸி வழி!

வாட்ஸ் அப்பில் நாம் யாராவது ஒருவருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால் முதலில் அவர்களின் நம்பரை சேமிக்க வேண்டியதாக இருக்கிறது,அதன் பிறகு தான் மேசேஜ் அனுப்ப முடிகிறது.

தடுப்பூசி அனுப்புமாறு பிரதமருக்கு முதல்வர் கடிதம்! மே மாதத்தில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என்று கணிப்பு!

கொரோனா சிகிச்சையில் அத்தியாவசிய மருந்தான ரெம்டெசிவிர் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது, 20 லட்சம் தடுப்பூசிகளை விரைந்து அனுப்ப வேண்டும் என்று பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்திள்ளார்.

சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது! உயிர் பயத்தில் அரசு அதிகாரிகள்! ஓபிஎஸ் கண்டனம்!

இதுதொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டுமென்றால், இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்க வேண்டுமென்றால், தொழில் வளர்ச்சியில் தமிழகம் சிறந்த மாநிலமாக உருவாக வேண்டுமென்றால், அதற்கு அடிப்படைத் தேவையாக விளங்குவது சட்டம்-ஒழுங்கு.

ராசிக்கல்லா? ராசிக்குக் கல்லா..? எந்த விரலில் ராசிக்கல் மோதிரம் அணிய வேண்டும்?

யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதே தெரியாது. ஏதாவது அதிசயம் நடந்து வாழ்க்கையில் முன்னேற மாட்டோமா? கோடீஸ்வரர் ஆகமாட்டோமா? என்ற ஏக்கம் அனைவருக்கும் உண்டு.

விக்ரம் திரை விமர்சனம்! விஜய்சேதுபதியை துவம்சம் செய்யும் கமல்! அடுத்த கட்டத்தில் லோகேஷ் கனராஜ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படம் மக்களின் மத்தியில் பல கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

உக்கிரமாகும் மக்கள் புரட்சி! பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் ரணில் அறிவிப்பு!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக் கோரி நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கொழும்பு நகரில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

antalya bayan escort