Wednesday, February 18, 2026
Home Blog Page 158

பள்ளிகளில் வேலைவாய்ப்பக பதிவு முறை ரத்து! ஆன்லைனில் செய்துகொள்ளுமாறு தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வேலை வாய்ப்பிற்காக தங்களது கல்வித் தகுதியை, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் நடை முறை இருந்து வருகிறது. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்ததும் அந்தந்த பள்ளி வளாகத்திலேயே இணையத்தின் மூலமாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வந்தார்கள்.

விஜய் கோரிக்கையை ஏற்றார் EPS! ஜனவரி 13-ல் மாஸ்டர் ரிலீஸ்! படக்குழு அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம், அனைத்து மொழிகளிலும் ஜனவரி 13-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

த்ரில்லர் காட்சிகளுடன் ‘சுழல்’ வெப் சீரிஸ்! பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் என நட்சத்திர பட்டாளங்கள்!

இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ எனும் வெப் சீரிஸ் அமேசான் பிரைம் வீடியோவில் வரும் 17 ஆம் தேதி வெளியாகிறது. இத்தொடரின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

வேகமாகப் பரவும் காய்ச்சல்! பள்ளிகளுக்கு விடுமுறைவிட அவசியமில்லை என அரசு விளக்கம்!

தமிழகம் முழுவதும் 37-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் இன்று நடக்கிறது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 75 நாட்களுக்கு 18 வயது முதல் 59 வயது வரையுள்ளவர்களுக்கு இந்தியா முழுவதும் அரசு மையங்களில் இலவசமாக பூஸ்டர் தவணை தடுப்பூசி போடப்படுகிறது.

வேளாண்துறை ஆண்டு வளர்ச்சி 0.15% ஆக வீழ்ச்சி! விவசாயிகள் முன்னேறாமல் மாநிலம் முன்னேறியதாக கூறுவது மாயை என பாமக விமர்சனம்!

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் பொருளாதாரம் 2024 – 25 ஆம் ஆண்டில் 9.69 சதவீதம் வளர்ச்சியடைந்திருக்கிறது. இது மகிழ்ச்சியும், மன நிறைவும் அளிக்கக்கூடியது தான் என்றாலும், வேளாண்துறையின் வளர்ச்சி வெறும் 0.15 சதவீதமாக குறைந்திருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

உக்ரைன் மீது போர் தொடங்கியது ரஷ்யா! முக்கிய நகரங்கள் மீது குண்டு மழை! பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!

0

ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது ரஷ்ய படைகள் உக்ரைனை தாக்கத் தொடங்கியுள்ளது. முக்கிய நகரங்கள் மீது குண்டு வீசப்படுவதால், அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

நாட்டின் 18% செல்வத்தை கட்டுப்படுத்தும் 2000 குடும்பங்கள்! 1.8% மட்டுமே வரி செலுத்தும் அதிர்ச்சித் தகவல் அம்பலம்!

பாம்பே ஷேவிங் கம்பெனியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சாந்தனு தேஷ்பாண்டே, இந்தியாவின் பொருளாதாரக் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க சமத்துவமின்மை நிலவுவதை அம்பலப்படுத்தி உள்ளார்.

antalya bayan escort