மன அழுத்தம் என்பது கேன்சர் போன்று பெண்களின் மன நலத்தை மட்டுமல்லாமல் உடல் நலத்தையும் தீவிரமாக பாதித்து வருகிறது. மன அழுத்தம் ஏற்படுவதற்கு பல விதமான வெளிப்புற காரணிகள் இருக்கின்றன. ஆனால், மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது உடலில் கார்ட்டிசால் என்ற ஒரு ஹார்மோன் சுரக்கும்.
காவல் நிலையங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் அலைய வேண்டிவரும்! கவிஞர் வெண்ணிலாவை எச்சரிக்கும் விவசாயிகள்!
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக் குறித்து கவிஞர் வெண்ணிலா தவறாக பதிவிட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அவர் தனது கருத்தைத் திரும்பப் பெறாவிட்டால், காவல்நிலையங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் அலைய வேண்டி வரும் என 5 மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் எச்சரித்துள்ளார்.
இரத்தத்தை சுத்திகரித்து, ஜீரண சக்தியை அதிகரிக்கும் புதினா
புதினா கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.
ஃபோர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஈரோடு விவசாயி மகன்! யார் இந்த கே.பி.ராமசாமி?
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் மூன்று புதுமுகங்கள் இடம் பெற்றுள்ளனர். டெக்ஸ்டைல்ஸ் மற்றும் சர்க்கரை தயாரிப்பு நிறுவனமான கே.பி.ஆர் மில் நிறுவனர் மற்றும் தலைவர் கே.பி.ராமசாமி (74), 19,133.7 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 100-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
நாட்டின் 18% செல்வத்தை கட்டுப்படுத்தும் 2000 குடும்பங்கள்! 1.8% மட்டுமே வரி செலுத்தும் அதிர்ச்சித் தகவல் அம்பலம்!
பாம்பே ஷேவிங் கம்பெனியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சாந்தனு தேஷ்பாண்டே, இந்தியாவின் பொருளாதாரக் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க சமத்துவமின்மை நிலவுவதை அம்பலப்படுத்தி உள்ளார்.
