Saturday, February 14, 2026
Home Blog Page 16

Don’t miss it..! மன அழுத்தத்தை ஏற்படுத்தும் இந்த ஹார்மோன் பற்றி தெரியுமா? அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

மன அழுத்தம் என்பது கேன்சர் போன்று பெண்களின் மன நலத்தை மட்டுமல்லாமல் உடல் நலத்தையும் தீவிரமாக பாதித்து வருகிறது. மன அழுத்தம் ஏற்படுவதற்கு பல விதமான வெளிப்புற காரணிகள் இருக்கின்றன. ஆனால், மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது உடலில் கார்ட்டிசால் என்ற ஒரு ஹார்மோன் சுரக்கும்.

கேரளாவுக்குக் கனிமம் கொண்டு செல்வது தொடர்பான ஐகோர்ட் உத்தரவால் கடும் அதிருப்தி! வழக்கில் இணைய விவசாயிகள் சங்கம் முடிவு!

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த `இந்தியன் டிரைவர்ஸ் சொசைட்டி’ பொதுச் செயலாளர் நாகராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு 10 சக்கரங்களுக்கும் அதிகம் உள்ள லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்லக் கூடாது என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

காவல் நிலையங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் அலைய வேண்டிவரும்! கவிஞர் வெண்ணிலாவை எச்சரிக்கும் விவசாயிகள்!

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக் குறித்து கவிஞர் வெண்ணிலா தவறாக பதிவிட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அவர் தனது கருத்தைத் திரும்பப் பெறாவிட்டால், காவல்நிலையங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் அலைய வேண்டி வரும் என 5 மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் எச்சரித்துள்ளார்.

இரத்தத்தை சுத்திகரித்து, ஜீரண சக்தியை அதிகரிக்கும் புதினா

புதினா கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும்வாய் நாற்றம் அகலும்ஜீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும்மலச்சிக்கலும் நீங்கும்பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.

டைம் முடிஞ்சிடிச்சி! நாட்டை விட்டு கிளம்புங்க..! கோத்தபயவை விரட்டும் சிங்கப்பூர் அரசு!

இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச, உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஃபோர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஈரோடு விவசாயி மகன்! யார் இந்த கே.பி.ராமசாமி?

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் மூன்று புதுமுகங்கள் இடம் பெற்றுள்ளனர். டெக்ஸ்டைல்ஸ் மற்றும் சர்க்கரை தயாரிப்பு நிறுவனமான கே.பி.ஆர் மில் நிறுவனர் மற்றும் தலைவர் கே.பி.ராமசாமி (74), 19,133.7 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 100-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

நாட்டின் 18% செல்வத்தை கட்டுப்படுத்தும் 2000 குடும்பங்கள்! 1.8% மட்டுமே வரி செலுத்தும் அதிர்ச்சித் தகவல் அம்பலம்!

பாம்பே ஷேவிங் கம்பெனியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சாந்தனு தேஷ்பாண்டே, இந்தியாவின் பொருளாதாரக் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க சமத்துவமின்மை நிலவுவதை அம்பலப்படுத்தி உள்ளார்.

antalya bayan escort