Wednesday, February 18, 2026
Home Blog Page 178

High BP-யால் என்ன ஆபத்து? எளிதாக கட்டுப்படுத்த 5 வழிகள்!

உயர் ரத்த அழுத்தம் இதய செயலிழப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் 5 வழிகளை காணலாம்.

ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி! அமித் ஷா கருத்து! 2011-ல் இந்தி குறித்து ப.சி. குழு அளித்த பரிந்துரை என்ன?

வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநிலங்களில் உள்ள மக்கள் , ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது `இந்திய மொழியில்’ இருக்க வேண்டும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமிஷ் ஷா கருத்து தெரிவித்திருக்கிறார்.

Amazing Benefits of Red Banana! விந்தணு அதிகரிப்பு முதல் BP கன்ட்ரோல் வரை…! காயகல்ப மருந்தாக பயன்படும் செவ்வாழை!

2.40 Mins Read : செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. பொட்டாசியம், மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, தையமின், ஃபோலிக் ஆசிட், பீட்டா கரோட்டின் என மனித உடலுக்கு தினசரி தேவைப்படும் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நிறைந்த பழம் இது. வாழைப்பழங்களில் அதிகளவு சத்துள்ளது செவ்வாழைதான்.

தனியார் கிரிப்டோவுக்கு அங்கீகாரம் இல்லை! டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்றலாம்! ஆன்லைன் பரிமாற்றம் பாதுகாப்பானது!

மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சியின் தொடக்கமானது டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் ஆன்லைன் நிதி பரிமாற்றம் ஆகியவற்றை மிகவும் பாதுகாப்பானதாகவும், ஆபத்து இல்லாததாகவும் மாற்றும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

திமுக அரசு கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்டது! திராவிட மாடலுக்கு மூல காரணமே பாதிரியார்கள்தான்!

சபாநாயகர் அப்பாவு, திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் மற்றும் சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸ் ஆகியோர் கடந்த மாதம் 28ம் தேதி திருச்சியில் செயிண்ட் பால் சர்ச்சில் நிடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டனர்.

திமுகவின் ‘பவர் ஸ்டார்’ செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றத்தில் மரண அடி! விசாரணையை டெல்லிக்கு மாற்ற நோட்டீஸ்?

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்திய கடந்த ஏப்ரல் மாத உத்தரவு தொடர்பாக விளக்கம் கோரி தமிழக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இந்த மனு, கடந்த ஏப்ரல் மாதம் அவரை ராஜினாமா செய்யக் கட்டாயப்படுத்திய உத்தரவு குறித்து ஒரு விளக்கம் கோருவதற்காகத் தாக்கல் செய்யப்பட்டதாகும்.

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடக்கம்! 18ம் தேதி சூரசம்ஹாரம்! விரதம் தொடங்கிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

கலியுகக் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா இன்று அதிகாலை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

antalya bayan escort