1.40 Min Read : நம் எண்ணங்கள்தான் நம்மை இயக்குகின்றன. ஒரு நாளைக்கு பல ஆயிரக்கணக்கான எண்ணங்கள் நம் மனதில் தோன்றினாலும், அடிப்படையில் இந்த எண்ணங்கள் அனைத்தையும் இரண்டு வகைகளாக அடக்கமுடியும். ஒன்று, நம்மை இயக்கும் சக்தியான பரம்பொருளைப் பற்றிய சிந்தனை (இது சில நேரங்களில், சிலருக்கு மட்டும்). இரண்டாவது, நம் வாழ்க்கையைப் பற்றியது. இந்த இரண்டு சிந்தனைகளைத் தவிர வேறு எதைப் பற்றியும் நாம் யோசிப்பதில்லை.
Government Took Our Patience for Weakness”: Teachers Declare Statewide Shutdown from Jan 6 – AIFETO Annamalai!
With strong warnings, V. Annamalai, the National Secretary of the All India Federation of Elementary Teachers’ Organisations (AIFETO), and Senior Leader of the Thamizhaga Aasiriyar Koottani, has announced a statewide strike that is set to start from January 6, 2026.
இஸ்லாமிய சிறைவாசிகள் முன்விடுதலை விவகாரம்! ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிசாமி துணிச்சலான முடிவெடுத்ததாக பாராட்டு!
நீண்ட கால இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்கக் கோரி சட்டப்பேரவையில், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் துணிச்சலான முடிவாக பார்க்கப்படுகிறது.
பேக் செய்யப்பட்ட உணவு, ஆர்கானிக் உணவுகளுக்கு வரி அதிகரிப்பு! உயர்த்தப்பட்ட வரி விகிதங்கள்!
சண்டிகரில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்றும், இன்றும் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டத்தில் பல்வேறு பொருட்களின் ஜிஎஸ்டி வரிவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் நாராயணசாமி! பள்ளிகளை திறக்கவிடமால் முற்றுகையிடப்போவதாக அதிமுக அறிவிப்பு!
புதுச்சேரியில் திட்டமிட்டபடி பள்ளிகளை நாளை திறக்க அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு பெற்றோர் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பள்ளிகளை திறக்கவிடாமல், போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக அறிவித்துள்ளது.
தினமும் இஞ்சி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? மூட்டு வலி தொடங்கி புற்றுநோய் வரை…!
இஞ்சி என்பது மஞ்சள் மற்றும் ஏலக்காய் போன்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மூலிகையாகும். இஞ்சியில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி போன்ற வைட்டமின்கள், இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சளி, மூட்டுவலி, குமட்டல், ஒற்றைத் தலைவலி உள்பட பலவற்றிற்கு இஞ்சி பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது.
கோவிட்-19 வைரஸை வேண்டுமென்றே பரப்பிய சீனா! சதியை அம்பலப்படுத்திய ஆளும்கட்சி முன்னாள் நிர்வாகி!
கொரோனா குறித்து உலகம் அறிந்துகொள்வதற்கு இரண்டு மாதங்கள் முன்பே, சீனாவின் வுஹானில் நடந்த ஒரு சர்வதேச விளையாட்டுப்போட்டியில் வேண்டுமென்றே கொரோனா பரப்பப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
