தமிழ்நாட்டில் ஆடுபுலி ஆட்டத்தைத் தொடங்கிவைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா(பிக் பாஸ்), நாளை சென்னை வருகிறார். தற்போதைய அரசியல் சூழலில், பாஜக-வின் பார்வையில், டிடிவி தினகரனின் “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வயிற்றுப்போக்கு, குடல் வீக்கம் மற்றும் கொழுப்பு – இயற்கையாக குறைக்கும் எளிய வழிகள்!
செரிமானக் கோளாறுகளான வயிற்றுப்போக்கு, வீக்கம் மற்றும் குடல் வீக்கம் (inflammation) போன்றவை பலரையும் வாட்டி வதைக்கும் பிரச்சினைகள். இந்தியன் சொசைட்டி ஆஃப் காஸ்ட்ரோஎன்டாலஜி (ISG) மற்றும் அசோசியேஷன் ஆஃப் பிசிஷியன்ஸ் ஆஃப் இந்தியா (API) இணைந்து நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் 7% முதல் 10% பேருக்கு இரைப்பை உணவுக்குழாய் பின்னோட்ட நோய் (GERD – Gastroesophageal Reflux Disease) இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதிமுக பாணியில் கிராம சபை கூட்டத்தை ரத்து செய்த திமுக அரசு! அடிப்படை உரிமைகளை தடுக்கும் அளவுக்கு எதற்காக அச்சம்?
குடியரசு தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்திருப்பது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. அதிமுக-வை குறைகூறிவிட்டு, திமுக-வே தற்போது கிராம சபை கூட்டங்களை ரத்து செய்வது சரியா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். பொங்கல் தொகுப்பு குளறுபடியும் அரசின் முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது.
நெஞ்சுக்கு நீதி’ படத்திற்கு இலவச காட்சி! கூவிக்கூவி டிக்கெட் விநியோகம் செய்யும் எம்.எல்.ஏ!
‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை இளைஞர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் இலவசமாக பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு ஷோவை முழுமையாக முன்பதிவு செய்துள்ளார் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர்.
துண்டு சீட்டு இல்லாமல் விவாதிக்கலாமா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி மீண்டும் சவால்!
திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் துண்டு சீட்டு இல்லாமல் விவாதிக்க தயார்‘ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார். பல்வேறு சமயங்களில் விவாதத்திற்கு அழைத்தும் ஸ்டாலின் எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கூட்டணித் தலைமை பா.ஜ.க.வா? என்.ஆர். காங்கிரஸா?! பாஜக நடவடிக்கையால் கடும் மன உளைச்சலில் ரங்கசாமி!
புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி பெரியண்ணன் மனப்பான்மையில் செயல்படுவதால், கூட்டணியின் பிரதான கட்சியான என்.ஆர். காங்கிரஸுக்கு பின்னடைவு ஏற்படுவதாக தெரிகிறது. இதனால் அக்கட்சி தொண்டர்களிடையே தொய்வு ஏற்பட்டிருக்கிறது.
