Saturday, February 14, 2026
Home Blog Page 19

கிழக்கிந்திய கம்பெனியின் அடுத்த வெர்ஷன்தான் அமேசான்! ஆர்.எஸ்.எஸ். வார இதழ் ‘பஞ்ச்ஜன்யா’ பகிரங்க குற்றச்சாட்டு!

அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரும் மின்னணு வணிக நிறுவனமானஅமேசான்நிறுவனத்தை,  கிழக்கிந்திய கம்பெனியின் வெர்ஷன் 2.0’, மதம் மாற்றுவதுதான் அதன் நோக்கம் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சாடியுள்ளது.

வெறுப்பு வெறுப்பைத்தான் ஈன்றெடுக்கும்! நுபுர் சர்மா சர்ச்சை பற்றி ராகுல் கருத்து!

முகமது நபி குறித்து பாஜக பிரதிநிதிகள் தெரிவித்த அவதூறான கருத்து தொடர்பாக ஈரான், கத்தார், குவைத், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளன.

காங்கிரஸை கழட்டி விடுகிறதா திமுக? பாஜக – திமுக கூட்டணி ஏற்பட வாய்ப்பு என்கிறார் பொன்னார்!

தற்போது இருப்பது நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி எனவும், சட்டமன்ற தேர்தலுக்கு புதிய கூட்டணி அமைக்கப்படும் என்றும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

உச்சமடைகிறது மக்கள் போராட்டம்! அவசரநிலையை பிரகடனம்! இடைக்கால அதிபர் ரணில்!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்யாமல் நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, இலங்கையில் மக்கள் மீண்டும் தீவிர போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

எகிறியது சொத்து வரி! 150% வரை அதிகரிப்பு! மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருப்பதாக எடப்பாடி விமர்சனம்!

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகளை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. 150% வரை வரிகள் அதிகரித்திருபபதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான், இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குள்ளான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு! உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நகரம், தேர்வு மையம் வாரியாக ரிசல்ட் வெளியானது!

சர்ச்சைக்குள்ளான நீட் இளநிலை மருத்துவத் தேர்வுக்கான முடிவுகளை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நகரம் மற்றும் தேர்வு மையம் வாரியாக தேசிய தேர்வு முகமை இன்று (ஜூலை 20) வெளியிட்டுள்ளது.

ரேஷன் கடையில் அரிசி போடும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! காரைக்கால் கல்வி அதிகாரியின் ‘அல்லி’ ராஜ்ஜியம்!

புதுச்சேரியில், அரசுப் பள்ளி ஆசிரியர்களை ரேஷன் கடையில் அரிசி போடும் பணியை செய்ய வைத்த மாநில அரசு, தற்போது, வார் ரூம் டூட்டி என்ற பெயரில், கொரோனா நோயாளிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் பணியை வழங்கியுள்ளது. அப்படியென்றால் மாணவர்களின் கல்வி…?

antalya bayan escort