கோடைக்காலம் என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் தான். மாம்பழங்கள் ஒரு பக்கம் என்றால், மா இலைகள் ஆன்மிகம் மட்டுமல்லாமல், மருத்துவத்திலும் பயன்படுகிறது. மா இலைகளும் உண்ணக்கூடியவைதான்.
நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் முறை கட்டாயமானது! ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம்!
நாடு முழுவதும் ஃபாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்தும் முறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சூப்பரான ஸ்பெசிஃபிகேஷனுடன் ஐபோன் 15 சீரிஸ் மாடல்! அறிமுகத் தேதியை அறிவித்தது ஆப்பிள்!
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த நிகழ்வு ஆப்பிள் அதிகாரப்பூர்வ சேனல்களில் நேரலை செய்யப்படுகிறது.
காங்கிரஸ் நிறுவன தினம்! சோனியா காந்தி ஏற்றிய கொடி கீழே விழுந்ததால் அதிர்ச்சி! பரபரப்பு வீடியோ!
காங்கிரஸ் கட்சியின் நிறுவன தின விழாவின் போது சோனியா காந்தி கட்சி கொடியை ஏற்றியபோது, கொடி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சாதிவாரி கணக்கெடுப்பு! அதிகாரம் இருந்தும் மத்திய அரசின் பக்கம் மடைமாற்றுகிறார் முதல்வர்! மாநில உரிமைகளை விட்டுக்கொடுப்பதாகவும் பாமக விமர்சனம்!
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய அளவில் 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். சமூகநீதியை நிலை நிறுத்தவும், வளர்ச்சியின் பயன்களை அடித்தட்டு மக்கள்வரை கொண்டு செல்லவும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்று ஒப்புக்கொண்டதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன்.
பொய் வழக்கு போட்டு போலீஸ் துன்புறுத்துகிறது! கதறும் பழங்குடி மக்கள்!
திருட்டு வழக்குப் போட்டு போலீசார் துன்புறுத்துவதாக பழங்குடியின மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
