Thursday, February 19, 2026
Home Blog Page 195

iPhone ஒரிஜினலா, டூப்ளிகேட்டா என எப்படி கண்டுபிடிக்கலாம்? சீரியல் நம்பர் F-ல் ஆரம்பித்தால்…!

ஆன்லைன் மூலமாகவோ, நேரடியாகவோ நாம் புதிதாக வாங்கும் ஐபோன் உண்மையானதா? அல்லது போலியானதா என்பதை கண்டுபிடிப்பது எளிது.

உஷார்..! நிரந்தரமாக காது கேட்காமல் போகலாம்! புளூடூத் ஹெட்போன் பயன்படுத்துவது பாதுகாப்பானதா..?

மொபைல் போன்கள், லேப்டாப்கள், டிவி போன்ற பல தொழில்நுட்ப சாதனங்கள் நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. இவைகள் ஒவ்வொருவரது வாழ்விலும் இன்றியமையாததாகி வருகிறது. இதிலிருந்து வெளிவருவது என்பது ஒவ்வொருவருக்கும் பெரும் சவாலாக அமையும். இவற்றில் ஒன்றாக ப்ளூ டூத் ஹெட்போன்கள் குறித்தும், இதன் பயன்பாடு எப்படி பல்வேறு விதமான உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம்.

20-Second Darshan: Sabarimala Temple Pilots New System for Enhanced Pilgrim Experience!

Sabarimala Ayyappan Temple is set to reopen on March 14th for the monthly poojas, bringing with it a potentially groundbreaking change in the darshan (viewing) process. The Travancore Devaswom Board is preparing to launch an express lane system (now called quick darshan), that aims to give devotees an extended opportunity to view Lord Ayyappan. This is coming to address the challenge of offering millions of devotees a clear view of the deity.

சனாதன சர்ச்சை! உதயநிதி மீது FIR பதியக் கோரும் மனு விசாரணைக்கு ஏற்பு! தமிழக அரசு, உதயநிதி, ஆ.ராசாவுக்கு நோட்டீஸ்!

சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள்.

அர்ச்சகர் நியமனத்தில் சாதிக் குறுக்கீடு கூடாது! ஆகமம், பூஜைகளில் தேர்ச்சிப் பெற்றவர்களை நியமிக்கலாம் என ஐகோர்ட் தீர்ப்பு!

சேலம் சுகவனேஷ்வரர் கோயிலில் காலியாக உள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஸ்தானிகர்கள் பணியிடங்களை நிரப்ப கோயில் நிர்வாகம் கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டது. ஆனால், இந்த அறிவிப்பு ஆகம விதிகளைப் பூர்த்தி செய்யும் விதமாக வெளியிடப்படவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் முத்து சுப்பிரமணிய குருக்கள் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

நீங்கள் வாங்கும் கேன் குடிநீர் பாதுகாப்பானதா? உணவு பாதுகாப்புத்துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

கேனில் அடைக்கப்பட்ட குடிநீரைப் பயன்படுத்துவது பெருமளவு அதிகரித்துள்ளது. பெருநகரங்களில் மட்டுமே வழக்கத்தில் இருந்த இந்தப் பயன்பாடு, கிராமங்களிலும் அடர்த்தியாக ஊடுருவியுள்ளது.

35 ரூபாயாக இருந்த கரன்ட் பில், இப்போது 2 ஆயிரம் ரூபாய்! அதிரவைக்கும் மின்வாரியம்! இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு!

மின் கட்டணத்தைக் கண்டு நுகர்வோர் அரண்டு போயிருக்கின்றனர். குறிப்பாக அடுக்கு மாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டு மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்ததுள்ளதாக நுகர்வோர் குற்றம்சாட்டுகின்றனர். அதேநேரம், 100 யூனிட் இலவச மின்சாரத்தை பறிக்கும் வேலையை தமிழக மின்வாரியம் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.

antalya bayan escort