Tuesday, September 16, 2025
Home Blog Page 2

புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் வாழை இலை! பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்ட வாழை இலையின் ஆரோக்கிய ரகசியங்கள்!

சல்பர்டை ஆக்சைடு, பாலிவினைல் குளோரைடு, டையாக்சின், எத்திலின், பாலிஸ்டிரின் போன்ற புற்று நோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் நிறைந்த பிளாஸ்டிக் தட்டுகள், ஹார்ட் பேக்குகள், பாலிதீன் சீட்டுகள் தான் நமது தட்டுகளாகிவிட்டன. சாமிக்கு வாழையிலையில் படையல் போட்டு விட்டு, பிளாஸ்டிக் தட்டில் நாம் சாப்பிடுவதே மங்கள நிகழ்வுகளாகி விட்ட சூழ்நிலையில், வாழை இலையில் சூடான அரிசி சாதம் சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்று பார்க்கலாம்.

முதலமைச்சருக்கு மருத்துவர்கள் சங்கம் கடிதம்! மதுரை மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் திடீர் திருப்பம்!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் புதியதாக சேரும் மாணவர்களுக்கும், மருத்துவக்கல்வி முடித்து மருத்துவ பயிற்சியில் சேரும் மாணவருக்கும், ‘இப்போகிரடிக் உறுதிமொழி’ யே பின்பற்றப்பட்டு வருகிறது.

திட்டமிட்டபடி 13ந் தேதி போராட்டம்! கோரிக்கை முழக்கமிடும் உரிமையை தடுக்க நினைத்தால்..! களம் கொந்தளிப்பாக உள்ளதென ஐபெட்டோ அறிவிப்பு!

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “டிட்டோஜாக் அமைப்பின் வீரம் செறிந்த போராட்டம் திட்டமிட்டபடி அக்டோபர் 13ஆம் தேதி, பேராசிரியர் க.அன்பழகனார் கல்வி வளாகத்தில் உள்ள SCERT அலுவலகம் முன்பு மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டமாக நடைபெறும்.

மயிலாடுதுறையில் டாஸ்மாக் மதுகுடித்த இருவர் உயிரிழப்பு! சயனைடு கலந்து மதுகுடித்ததே காரணம் என வழக்கம்போல அரசு அறிவிப்பு!

அண்மையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஷச் சாராயம் குடித்த 23 பேர் உயிரிழந்த நிலையில், தஞ்சாவூரில், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக திறந்திருந்த டாஸ்மாக் பாரில் கள்ள மது குடித்தவர்கள் இருவர் உயிரிழந்தனர். இவர்கள், மதுவில் சயனைடு கலந்து குடித்து இறந்ததாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

இளசுகளை பாடாய்ப்படுத்தும் ‘சைபர் புல்லியிங்’ எனப்படும் இணைய மிரட்டல்..! அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்!

தற்போதைய காலகட்டத்தில், சிறுவர் முதல் முதியோர் வரை இணையத்தில் இல்லாதவர்களே இல்லை. இப்படிச் சகலரும் புழங்கும் பொதுவெளியான இணையத்தில் எத்தகைய ஆபத்துக்கள் காத்திருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, மன முதிர்ச்சி முழுமை பெறாத வயதிலிருக்கும் போதே, சிறு பிள்ளைகளை இணையத்திற்கு, அறிமுகப்படுத்துவது பெற்றோரால் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், சிறார்களைக் குறிவைத்துத் தாக்கும் ‘சைபர்-புல்லியிங்’களைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமான ஒன்று.

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் கீரை வரப்பிரசாதமா? இன்சுலின் கீரையில் இன்சுலின் இருக்கிறதா? சுவாரஸ்ய தகவல்!

இஞ்சி, மஞ்சள் வகையைச் சேர்ந்த இந்த இன்சுலின் செடி காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர பெயரை கொண்டதாகும். நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது.

பிரபல யூடியூபர் மாரிதாஸ் கைது! அவதூறு செய்தி வெளியிட்டதாக புகார்! கருத்துச் சுதந்திரம் எங்கே என பாஜக-வினர் கேள்வி?

தமிழ்நாடு அரசுக்கு எதிரான கருத்தை பதிவிட்டதாக பிரபல யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது செய்யபட்டுள்ளார். விசாரணைக்குப் பின்னர், நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு அவர் கொரோனா பரிசோதனைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டார்.

antalya bayan escort