Monday, March 2, 2026
Home Blog Page 2

புற்றுநோய்: எப்படி பரவுகிறது? எத்தனை வகைகள் உள்ளன? முழுமையான பார்வை!

புற்றுநோய் என்ற வார்த்தையே பலருக்கு அச்சம் தருவதாக மாறியுள்ளது. நோயாளிகள் மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தினருக்கும், மருத்துவ உலகத்திற்குமே ஒரு பெரும் சவாலாகவே புற்றுநோய் காணப்படுகிறது.

தெம்பு, திராணி, வெட்கம், மானம், ரோஷம் இருந்தால் நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்! திமுகவை வெளுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!

நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் கையெழுத்து இயக்கம் மக்களை ஏமாற்றும் வேலை, மக்களவைத் தேர்தல் வருவதால் இப்படிச் செய்கிறார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

பொருந்தாக் கூட்டணியா அதிமுக-பாஜக? பாஜக-வின் பெரியண்ணன் மனப்பான்மையால் அதிமுக தொண்டர்கள் கொந்தளிப்பு!

பெரும்பான்மையைப் பொறுத்து முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது, தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என, பாஜக மேலிடப் பொறுப்பாளர் C.T.ரவி கூறியிருப்பது, அதிமுக தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குடம்புளி…கேள்விப்பட்டிருக்கீங்களா? வியக்கவைக்கும் மருத்துவத்தன்மை! உடல் எடை குறையும், சீரணம் சீராகும்!

3.30 Minutes Read: இன்றைய தலைமுறைக்கு குடம்புளி பற்றி அதிகம் பரிச்சயம் இருக்காது. நமக்குத் தெரிந்ததெல்லாம் புதுப்புளிதான். கொடம்புளி, மலபார் புளி, பழம்புளி, மீன்புளி, பானைப்புளி போன்ற பல பெயர்களில் குடம்புளி அழைக்கப்படுகிறது. இதன் மருத்துவ குணங்கள் ஏராளம்.

எந்தெந்தத் தேதிகளில், எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன? தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமா? ஈபிஎஸ் கிடுக்கிப்பிடி கேள்வி!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களை எளிதில் மறக்கடித்துவிடலாம்’ என்ற நம்பிக்கையுடன், திமுக, 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இருந்தே, நிறைவேற்ற முடியாத பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களின் வாக்குகளைப் பெற்று, 2019 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றியைப் பெற்றது.

கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி! முதலமைச்சர் அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு!

கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதனை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

⚠️ எச்சரிக்கை! நெஞ்செரிச்சல் மருந்துகள் மரண அபாயத்தை அதிகரிப்பதாக அதிர்ச்சி ஆய்வு!

நெஞ்செரிச்சல் மற்றும் அமில எதுக்களிப்பு (Acid Reflux) பிரச்சனைகளுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும் ப்ரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்ஸ் (Proton Pump Inhibitors – PPIs) எனப்படும் மருந்துகள், உடல்நலத்துக்கு பலவித ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடியவை என சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இதேபோல், Histamine 2 Receptor Blockers (H2 blockers) என்பது மற்றொரு வகை அமிலக் கட்டுப்பாட்டு மருந்து. இவை PPI களுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும், ஓரளவு பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன.

antalya bayan escort