ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
முடிவுக்கு வருகிறது மகாராஷ்டிர சிவசேனா அரசு! ராஜினாமா செய்கிறார் உத்தவ் தாக்கரே!
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே 40க்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டார்.
காலியாகும் பன்னீர் முகாம்! எடப்பாடியிடம் ஐக்கியமான மைத்ரேயன்! புலம்பல் மோடில் ஓபிஎஸ்!
அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறவிருக்கும் நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்றும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
