Tuesday, July 8, 2025
Home Blog Page 240

வெளியே நடமாட முடியாது! அண்ணாமலையை மிரட்டும் ஆர்.எஸ். பாரதி!

தமிழக அரசின் ஓர் ஆண்டு சாதனையை விளக்கும் பொதுக்கூட்டம் திண்டுக்கல் நாகல் நகரில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

திமுக தலைமைக்கு மன வியாதி! சேகர் பாபு கோயில் முன்னால்..! திருமாவளவனுக்கு இலவச கண் சிகிச்சை! அண்ணாலை அதிரடி!

திருவாரூர் தெற்கு ரத வீதியை கலைஞர் சாலை என பெயர் மாற்றம் செய்து, திருவாரூர் நகராட்சி கூட்டத்தில் கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை கண்டித்து பாஜக சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

புதிய கல்விக் கொள்கையை பின்பற்ற தயார்! இந்தியை எதிர்க்கவில்லை! பொன்முடி பல்டி!

கோவை பாரதியார் பல்கலைகழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி , உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

செல்ல வேண்டிய தூரம் அதிகம்! செல்லும் வேகமும் அதிகமும்! ஆட்சி குறித்து முதலமைச்சர் கருத்து!

செய்தித்துறையின் தமிழரசு இதழ் சார்பாக “அறிஞர்கள், ஆளுமைகள் பார்வையில் திராவிட மாடல் அரசு” என்ற தலைப்பில் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பெற்றுக்கொண்டார்.

தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து நழுவும் திமுக! ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

சட்டப்பேரவை மானியக்கோரிக்கை விவாத நிகழ்வுகளில் கலந்து கொண்டவிட்டு தனது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் ஓ.பன்னீர்செல்வம் இன்று மதுரை வந்தடைந்தார்.

கோத்தபய ராஜினாமா? காட்டு பங்களாவில் பதுக்கிய மகிந்த ராஜபக்சே!

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் திரிகோணமலை பகுதியில் உள்ள காட்டு பங்களாவில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்ய கோத்தபய ராஜபக்சேவும் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

#BREAKING தேச துரோக வழக்குகளை பதிவு செய்யக்கூடாது! விசாரணைக்கும் தடை! உச்சநீதிமன்றம் அதிரடி!

தேச துரோக வழக்குகளைப் பதிவு செய்யும் சட்டப்பிரிவை பயன்படுத்தி அரசியல் காரணங்களுடன் தனிநபர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும், ஆங்கிலேயர் காலத்தில் இந்திய மக்களை அச்சுறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இந்த சட்டப்பிரிவை 124(A) ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரி நாடாளுமன்ற மூத்த உறுப்பினர்கள், பொதுநல அமைப்புகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

antalya bayan escort