உதய் மின் திட்ட விவகாரத்தில், டான்ஜெட்கோவின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்காததால், டான்ஜெட்கோவுக்கு ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வட்டிச்சுமை ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை குழு தெரிவித்துள்ளது.
கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சிக்கினர்! வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு!
இளையராஜா குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி ஆகியோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊடகங்கள் ‘யு டர்ன்’ அடித்துவிடும்! எச்சரிக்கையாக இருங்கள் முதல்வரே! ஊடகரின் மனம் திறந்த மடல்!
வணக்கம் ஐயா,
தங்களின் திராவிட ஸ்டாக், திராவிட மாடல் ஆட்சியின் ஓராண்டு காலத்தைப் பார்த்தவுடன் இந்த மடலை எழுதும் உந்துதல் ஏற்பட்டது.
நிதியமைச்சர், கல்வி அமைச்சர் முரண்பட்ட கருத்து! போராடத் தயாராகும் ஆசிரியர் சங்கங்கள்!
பன்முகத் தன்மை உடைய பல்வேறு அறிவிப்புகளை, சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் தொடர்ந்து அறிவித்து வந்தாலும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் கோரிக்கைகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடாமல் கவனமாக பார்த்துக் கொண்டுள்ளார் என தமிழக ஆசிரியர் கூட்டணி விமர்சித்துள்ளது.
மகிந்த ராஜபக்ச ராஜினாமா! எம்.பி. அடித்துக்கொலை! ராஜபக்ச ஆதரவாளர்கள் வெறியாட்டம்!
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணாத அரசு பதவி விலகக் கோரி ஒரு மாத காலமாக முகாமிட்டு போராட்டம் நடத்துவோர் மீது அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் திடீரென தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.
தமிழ் விக்கிபீடியாவுக்கு மாற்று! எழுத்தாளர் ஜெயமோகன் முன்னெடுப்பில் உருவானது ‘தமிழ் விக்கி’!
எழுத்தாளர் ஜெயமோகன், அவரது நண்பர்களோடு இணைந்து தமிழில் விக்கிபீடியாவிற்கு இணையான ஒரு தமிழ் இணையக் கலைக் களஞ்சியமாக `தமிழ் விக்கி’ வலைதளத்தை ஆரம்பித்திருக்கிறார். இதன் தொடக்க விழா அமெரிக்காவில் மே 7 அன்று நடைபெற்றது. இந்த `தமிழ் விக்கி’, கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு போன்றவை குறித்த செழுமையான விஷயங்களை முன்னிறுத்த இருக்கிறது.