Sunday, September 8, 2024
Home Blog Page 252

அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி! கே.எஸ்.அழகிரி, அவரது குடும்பத்தினர் மீது வழக்கு!

அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி  உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தென்னாட்டு ஜான்சிராணி அஞ்சலை அம்மாள் நினைவேந்தல் கூட்டம்! ராஜா வாசுதேவனின் புத்தகம் வெளியீடு!

சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் 60-வது ஆண்டு நினைவேந்தல் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ‘அஞ்சலை அம்மாள்புத்தகம் எழுதிய, ஊடக ஜாம்பவானும், எழுத்தாளருமான ராஜா வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் நிர்வாகிகள் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்! கார்த்தி சிதம்பரம் அதிரடி!

பொய் சொல்வதை நிறுத்துமாறு காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சிவகங்கை தொகுதி எம்.பிகார்த்தி சிதம்பரம் பேசியுள்ளார். இது காங்கிரசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 0-2 கி.மீ. வரையிலான கட்டணத்தில் மாற்றமில்லை.

க. அரவிந்த் குமாரின் ‘காட்டாயி’ சிறுகதைத் தொகுப்பு! சென்னையில் நாளை வெளியிடுகிறார் பாரதிராஜா!

மூத்த ஊடகவியலாளரும், எழுத்தாளருமான க. அரவிந்த் குமார் ‘காட்டாயி’ என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதியிருக்கிறார். உறவுகளை கையாள்வதில் மனிதன் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தான் காட்டாயி சிறுகதை தொகுப்பு. இந்தப் புத்தகத்தை இயக்குநர் பாரதிராஜா வெளியிட, முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பெற்றுக்கொள்கிறார்.

22-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க தமிழிசை உத்தரவு! ஊசலாட்டத்தில் இருக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசு தப்புமா?

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு வரும் 22-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஊசலாட்டத்தில் இருக்கும் காங்கிரஸ் அரசு தப்புமா என்ற பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

அடிக்கடி சானிடைசர் பயன்படுத்தாதீங்க! கைரேகை அழிந்துவிடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

antalya bayan escort