Thursday, February 26, 2026
Home Blog Page 253

நெஞ்சுக்கு நீதி’ படத்திற்கு இலவச காட்சி! கூவிக்கூவி டிக்கெட் விநியோகம் செய்யும் எம்.எல்.ஏ!

‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை இளைஞர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் இலவசமாக பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு ஷோவை முழுமையாக முன்பதிவு செய்துள்ளார் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர்.

எங்க தலைவரை கொன்னது யாரு? திமுக-வுக்கு பயந்து வாயை மூடிக்கொண்ட காங்கிரஸ்!

கருணை அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பதை, காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் வரவேற்றுள்ளன. பேரறிவாளன் விடுதலையை எதிர்ப்பதாகக் கூறும் காங்கிரஸ் கட்சி, திமுக-வுக்கு பயந்து வாயில் வெள்ளைத் துணி கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தியுள்ளது.

கிருஷ்ண ஜென்ம பூமியில் மசூதியை அகற்றக் கோரும் வழக்கு! விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம்!

உத்தரப்பிரதேச மாநிலதின் ஆக்ரா நகருக்கு வடக்கே 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நகரம் மதுரா. இதனைச் சுற்றியுள்ள கோகுலம், பிருந்தாவனம், கோவர்த்தனம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு கிருஷ்ண ஜென்ம பூமியாக உத்தரப்பிரதேச அரசு அறிவித்தது.

நாட்டிலேயே முதல் முறையாக அரசு சார்பில் OTT தளம்! சிறுபட்ஜெட் இயக்குநர்கள் மகிழ்ச்சி!

தனியார் ஓடிடி தளங்களுக்கு போட்டியாக, கேரள அரசும் பிரத்யேக ஓடிடி தளத்தை தொடங்குகிறது. வரும் நவம்பர் 1-ம் தேதி முதல், இந்த ஓடிடி தளம் இயங்கும் என கேரள மாநில கலாச்சாரம் மற்றும் சினிமாத்துறை அமைச்சர் சாஜி செரியன் தெரிவித்துள்ளார். நாட்டிலேயே ஒரு மாநில அரசு நிறுவும் முதல் ஓடிடி தளம் இதுதான்.

பெரிய இடத்தை பகைத்துக்கொண்ட விமல்! ‘யூடியூப்’ சேனலால் தேடிவந்த பிரச்சனை..!

‘ஓடியன் டாக்கீஸ்’ சார்பாக கே.அண்ணாத்துரை தயாரிப்பில் விமல் கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’ (Thudikkum Karangal). இது 1983-ம் ஆண்டு ரஜினி நடித்த படத்தின் டைட்டில். மும்பையை சேர்ந்த மணிஷா கதாநாயகியாக இப்படத்தில் அறிமுகமாகிறார்.

அதிமுக சாதனைக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் திராவிட மாடலா? முதல்வருக்கு ஓபிஎஸ் கண்டனம்!

அதிமுக சாதனையை மறைத்ததோடு மட்டுமல்லாமல், அதை திமுக-வின் சாதனையாக பறைசாற்றிக் கொள்வது கண்டிக்கத்தக்கது. பிறர் செய்வதை தான் செய்ததாக சொல்வதுதான் ‘திராவிட மாடல்’ போலும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

கூட்டாட்சி தத்துவத்தை பாதிக்கும் ஜிஎஸ்டி கவுன்சில்! மாநில அரசுகளைக் கவுன்சிலால் கட்டுப்படுத்த முடியாது!

குஜராத் மாநிலத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்று ஜிஎஸ்டி வரிவிதிப்பில் உள்ள முரணான தகவல்களைக் களைவதற்காக அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், ஜிஎஸ்டி கவுன்சிலின் பணி என்பது முக்கியமான பரிந்துரைகளை வழங்குவதே தவிர, மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்துவதல்ல என தீர்ப்பு வழங்கியது.

antalya bayan escort