உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வரும் 20-ந் தேதி வெளியாகவுள்ள ‘நெஞ்சுக்கு நீதி’( Nenjukku Neethi) திரைப்படத்தை பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின், படக்குழுவை பாராட்டினார்.
வெளிமாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் கட்டணம் உயரும்! போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு!
பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அரசு பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன. கட்டண உயர்வு குறித்து அட்டவணை தயாராகி விட்டதாக செய்திகள் பரப்பப்படுகின்றன. அது குறித்து இன்று என்னிடம் கேள்வி கேட்ட போது, அவ்வாறு அட்டவணை தயாராகவில்லை என்று தெரிவித்துவிட்டேன்.
வெளியே நடமாட முடியாது! அண்ணாமலையை மிரட்டும் ஆர்.எஸ். பாரதி!
தமிழக அரசின் ஓர் ஆண்டு சாதனையை விளக்கும் பொதுக்கூட்டம் திண்டுக்கல் நாகல் நகரில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
திமுக தலைமைக்கு மன வியாதி! சேகர் பாபு கோயில் முன்னால்..! திருமாவளவனுக்கு இலவச கண் சிகிச்சை! அண்ணாலை அதிரடி!
திருவாரூர் தெற்கு ரத வீதியை கலைஞர் சாலை என பெயர் மாற்றம் செய்து, திருவாரூர் நகராட்சி கூட்டத்தில் கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை கண்டித்து பாஜக சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய கல்விக் கொள்கையை பின்பற்ற தயார்! இந்தியை எதிர்க்கவில்லை! பொன்முடி பல்டி!
கோவை பாரதியார் பல்கலைகழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி , உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
செல்ல வேண்டிய தூரம் அதிகம்! செல்லும் வேகமும் அதிகமும்! ஆட்சி குறித்து முதலமைச்சர் கருத்து!
செய்தித்துறையின் தமிழரசு இதழ் சார்பாக “அறிஞர்கள், ஆளுமைகள் பார்வையில் திராவிட மாடல் அரசு” என்ற தலைப்பில் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பெற்றுக்கொண்டார்.
தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து நழுவும் திமுக! ஓபிஎஸ் குற்றச்சாட்டு!
சட்டப்பேரவை மானியக்கோரிக்கை விவாத நிகழ்வுகளில் கலந்து கொண்டவிட்டு தனது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் ஓ.பன்னீர்செல்வம் இன்று மதுரை வந்தடைந்தார்.
