Sunday, September 8, 2024
Home Blog Page 255

கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி! முதலமைச்சர் அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு!

கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதனை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

அரசு அலுவலகங்களில் ஹெல்மெட் பதிவேடு! கிரண்பேடிக்கு எதிராக கொந்தளிக்கும் ஊழியர்கள்!

ஹெல்மெட் விவகாரத்தில் கிரண்பேடியின் செயல்பாடு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. போக்குவரத்து செயலாளர் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை, அரசு ஊழியர்களை மனப்புழுக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இது கண்டிப்பாக தேர்தலில் எதிரொலிக்கும்.

குற்றவாளிகளின் கூடாரமாகிறதா புதுச்சேரி பாஜக? சாமிநாதனிடம் விளக்கம் கேட்டு டெல்லி தலைமை நோட்டீஸ்!

புதுச்சேரி பாஜகவில் குற்றப்பின்னணி உடையவர்களை அதிகளவில் இணைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மாநில தலைவர் சாமிநாதனுக்கு டெல்லி பாஜக தலைமை நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்’ – தனுஷை கலாய்க்கிறாரா சிம்பு? இணையத்தில் ஹிட் அடிக்கும் ‘மாநாடு’ டீஸர்!

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தை, வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் வைரலாகி வருகிறது.

ஹெல்மெட் விவகாரத்தில் பாஜக மீது மக்கள் கடும் அதிருப்தி! தீட்டிய மரத்தில் கூர்பாயும் கிரண்பேடி!

புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்தி ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவு முழுவீச்சில் அமல்படுத்தப்படுவதால், பல இடங்களில் வாகன ஓட்டிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இவை தேர்தலில் பிரதிபலிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

செஸ் வரியால், பெட்ரோல், டீசல் விலை உயருமா? என்ன சொல்கிறது மத்திய பட்ஜெட்?

பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டு விட்ட நிலையில், அவற்றின் மீது கூடுதல் வரி போடப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  பட்ஜெட் உரையில் அறிவித்தார். இதனால் பெட்ரோல், டீசல் விலை உயருமா என்பதை பார்க்கலாம்.

மிதமிஞ்சிய தாமரைப்பாசம்! தொகுதி ஒதுக்கப்போவது யார் என்பதுகூட தெரியாமல் ACS கருத்து!

வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து 7 முதல் 8 சீட்  வரையில் கேட்போம் என புதிய நீதி கட்சி தலைவர் .சி.சண்முகம் தெரிவித்திருக்கிறார். தாமரைப்பாசம் அவர் கண்ணை மறைப்பதால்தான் விஷமத்தனமான கருத்தை அவர் முன்வைப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

antalya bayan escort