பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணாத அரசு பதவி விலகக் கோரி ஒரு மாத காலமாக முகாமிட்டு போராட்டம் நடத்துவோர் மீது அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் திடீரென தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.
தமிழ் விக்கிபீடியாவுக்கு மாற்று! எழுத்தாளர் ஜெயமோகன் முன்னெடுப்பில் உருவானது ‘தமிழ் விக்கி’!
எழுத்தாளர் ஜெயமோகன், அவரது நண்பர்களோடு இணைந்து தமிழில் விக்கிபீடியாவிற்கு இணையான ஒரு தமிழ் இணையக் கலைக் களஞ்சியமாக `தமிழ் விக்கி’ வலைதளத்தை ஆரம்பித்திருக்கிறார். இதன் தொடக்க விழா அமெரிக்காவில் மே 7 அன்று நடைபெற்றது. இந்த `தமிழ் விக்கி’, கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு போன்றவை குறித்த செழுமையான விஷயங்களை முன்னிறுத்த இருக்கிறது.
ஏழைகளுக்கான அரசை காங்கிரஸால் தான் தரமுடியும்! மோடி அரசு மீது ராகுல் கடும் விமர்சனம்!
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 50 ரூபாய் உயர்ந்து சென்னையில் ரூ.1,015.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் அதிரவைக்கும் பின்னணி! உண்மையை உரக்கச் சொல்லும் ’முத்துநகர் படுகொலை’!
நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் தருவை டாக்கீஸ் தயாரிப்பில் எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘முத்துநகர் படுகொலை’. கடந்த 2018 மே-22 ஆம் தேதி தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் 100வது நாளில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடும், அதில் 13 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்ட் நிகழ்வும் தமிழகத்தையே உலுக்கியது.
மதம் மாறாவிட்டால் கொன்றுவிடுவோம் என பாஜக மிரட்டுகிறது! SC/ST இந்துக்கள் இல்லை! காந்தி தீவிர இந்துத்துவவாதி!
கர்நாடக மாநிலம் பெங்களூரில், கடந்த மாதம் 24-ந் தேதி அம்பேத்கர் சேவா சமிதி நடத்திய பொதுக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன், ‘’அம்பேத்கரை சாதித் தலைவராக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அம்பேத்கர் விரும்பிய தேசத்தை உருவாக்க வேண்டும்.
மாநிலத்தில் கூட்டாட்சி..! மாவட்டங்களில் சுயாட்சியா..? குழப்பத்தில் கல்வித்துறை! கொந்தளிக்கும் ஆசிரியர் சங்கங்கள்!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு அன்றாடம் அளித்துவரும் பேட்டிகள் தெளிந்த உள்ளத்திலிருந்து வரும் கருத்து பிரதிபலிப்பாக அமையவில்லை என்று தமிழக ஆசிரியர் கூட்டணி விமர்சித்துள்ளது.
