Monday, July 7, 2025
Home Blog Page 256

மாநில நன்மைக்காக ஸ்டாலின் துபாய் செல்லவில்லை! குடும்பத்திற்கு புதிய தொழில் தொடங்குவதற்காகவா? என எடப்பாடி கேள்வி!

துபாய் சர்வதாச கண்காட்சி முடியும் தருவாயில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் சார்பாக சர்வதேச வர்த்தக கண்காட்சியில் அரங்கம் அமைத்து தொடங்கி வைப்பது வேடிக்கையாக உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தங்கள் தளபதியையே கொன்ற ரஷ்ய வீரர்கள்! அதிக உயிரிழப்பால் விரக்தி! உக்ரைன் போரில் பலவீனமடையும் ரஷ்ய வீரர்கள்!

உக்ரைன் போரில், ரஷ்யத் தரப்பில் ஏற்பட்டுவரும் கடும் உயிரிழப்புகள் காரணமாக அந்நாட்டுப் படையினர் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. விரக்தி காரணமாக தங்கள் படைத் தளபதி ஒருவர் மீது ரஷ்ய வீரர்களே ராணுவ டாங்கை ஏற்றிக் கொன்றதாக உக்ரைன் பத்திரிகையாளர் ஒருவர் தகவல் வெளியிட்டிருக்கிறார்.

தமிழனின் அடையாளத்தை அழிக்கும் ‘மூப்பில்லா தமிழே தாயே’! ஏன் இப்படிச் செய்தீர்கள் ஏ.ஆர்.ரஹ்மான்?

ஏ.ஆர். ரஹ்மான் தயாரித்து நடித்துள்ள இசை ஆல்பம் ‘மூப்பில்லா தமிழே தாயே’, யூ டியூபில் வெளியாகி உள்ளது. தமிழின் தொன்மையையும், பெருமையையும் சொல்லும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சுற்றுச்சூழலும் டூத் பிரஷ்களும்! பல் துலக்கிகளால் மட்டும் உண்டாகும் ஞெகிழிக் கழிவின் எடை 60 கோடி கிலோ!

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை புது பல் துலக்கியை(டூத் பிரஷ்) மாற்றுவது ஆரோக்கியமானது என்று கூறப்படுகிறது. சரி, நாம் உபயோகித்த அந்தப் பல் துலக்கி அதற்குப் பின் என்னவாகிறது என என்றைக்காவது யோசித்திருப்போமா?

சபரீசனை குறிவைக்கும் அண்ணாமலை! அரசு விழா என்ற பெயரில் துபாய்க்கு குடும்ப சுற்றுலா! மு.க. ஸ்டாலின் மீது கடும் விமர்சனம்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாய் சென்றிருப்பது சொந்த நிதிக்காகவா? அல்லது மாநிலத்துக்கு நிதி திரட்டவா? என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

‘தளபதி’யைச் சீண்டும் தளபதி! மு.க. ஸ்டாலினை வம்புக்கிழுக்கும் விஜய்! 2026-ல் முதலமைச்சர் என ரசிகர்கள் போஸ்டர்!

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவர்களது ரசிகர்கள் அவ்வப்போது விதவிதமான போஸ்டர்களை ஒட்டி திக்குமுக்காட வைப்பார்கள். அந்த வகையில் மதுரையில் அவரது ரசிகர்கள் தற்போது ஒட்டியுள்ள போஸ்டர், திமுகவினரைக் கொந்தளிக்க வைத்துள்ளது.

சிதம்பரம் நகரில் 144 தடை உத்தரவு! போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் தடை!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்படும் நிலையில், சிதம்பரம் நகரில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

antalya bayan escort