அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது தலைமையிலான அம்மாவின் ஆட்சியில் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு, 2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும்(கூட்டுறவுத்துறை மற்றும் வனத்துறை உள்பட) தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 20 சதவிகிதம் வழங்கப்பட்டது.
தமிழிலும் அரசாணை வெளியிட வேண்டும்! துறைவாரியாக அமைச்சர் ஆய்வு செய்வது அவசியம்! ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!
ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பொறுப்பு மட்டுமல்ல, அனைத்து அமைச்சர்களின் செயல்பாடுகளும் ஐஏஎஸ் அதிகாரிகளை முழுவதும் மையப்படுத்தி நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிந்து உணர்ந்து வருகிறோம்.
ஈரான் ஹிஜாப் விதிகளுக்கு எதிராக கர்ஜனை! பெண்கள் முடியை வெட்டி போராட்டம்!
ஈரானில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த நாட்டில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்பு பிரிவு போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிதிச் சிக்கலில் ‘நியூஸ்7 தமிழ்’ தொலைக்காட்சி! ஊதியப் பிரச்சனை குறித்து நிர்வாகம் விளக்கம்!
தமிழகத்தின் முன்னணி காட்சி ஊடகமான ‘நியூஸ்7 தமிழ்’ தொலைக்காட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் நாராயணசாமி! பள்ளிகளை திறக்கவிடமால் முற்றுகையிடப்போவதாக அதிமுக அறிவிப்பு!
புதுச்சேரியில் திட்டமிட்டபடி பள்ளிகளை நாளை திறக்க அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு பெற்றோர் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பள்ளிகளை திறக்கவிடாமல், போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்த நாள்! கரூர் மாவட்ட பாஜக சார்பில் கபாடி போட்டி, ரத்ததான முகாம்!
பாரதிய ஜனதா கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் ஏற்பாட்டில், கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் ஆலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடைபெற்றது.
