Wednesday, February 18, 2026
Home Blog Page 276

வேட்பாளர்கள் குவிவதால் ரங்கசாமி அலட்சியம்! RTO சரவணனுக்கு வலை விரிக்கிறது பாஜக!

மாற்றுக் கட்சிகளில் இருந்து முக்கிய நபர்கள் அதிக அளவில் வருவதால், ரங்கசாமி வேட்பாளர்கள் தேர்வில் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, என்.ஆர். காங்கிரஸில் உள்ள அதிருப்தியாளர்களை தன் வசம் ஈர்ப்பதற்கான வேலைகளை பாஜக தொடங்கிவிட்டது.

பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் பட்டாணி சாதம்! எளிமையாக செய்யும் முறை! Peas Coriander Rice!

வீட்டில் பட்டாணியும், கொத்தமல்லியும் இருக்கா? அப்படியானால் அவற்றைக் கொண்டு பிரியாணியே தோற்கும் அளவும் சுவையான ஒரு ரைஸ் செய்யலாம். இந்த கொத்தமல்லி பட்டாணி சாதம் செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு சுவையாகவும் இருக்கும்.

பட்டென காலில் விழுந்த மாஃபா பாண்டியராஜன்! OPS உள்நோக்கத்துடன் செயல்படுவதாக ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும் எனக் கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பி.எஸ். உள்நோக்கத்துடன் செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

தியேட்டர்களில் 100% அனுமதி தற்கொலை முயற்சி என மருத்துவர்கள் விமர்சனம்! திமுக மவுனமாக இருப்பது ஏன் என கேள்வி?

திரையரங்குகளில் 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது தற்கொலை முயற்சி என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரசிகர்களோடு ரசிகர்களாக விஜய்யும், சிம்புவும் முதல் நாள், முதல் ஷோ பார்ப்பார்களா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சாக்குப் பையிலேயே முளைத்த நெல் மணிகள்! வீணாய்போன ஆயிரம் டன் நெல் மூட்டைகள்!

மதுரை மாவட்டம், தோப்பூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்புக் கிடங்கு உள்ளது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெற்கதிர்கள், தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இங்கிருந்து தான் அனுப்பி வைக்கப்படுகின்றன. அத்தகைய பிரம்மாண்டமான இடவசதியை கொண்ட மிகவும் முக்கியமான சேமிப்பு கிடங்காக இது உள்ளது.

என்ன செய்யப்போகிறார் ஜான்குமார்? திமுக-வா? பாஜக-வா? | ‘வேல்ஸ் மீடியா’வின் பிரத்யேக அலசல்!

ஜான்குமார் எம்.எல்.. எந்தக் கட்சிக்கு செல்லப்போகிறார் என்பதுதான் புதுச்சேரி அரசியலின் தற்போதைய பேசுபொருள். முதலமைச்சர் நாராயணசாமிக்கு மிக மிக நெருக்கமாக அறியப்பட்ட ஜான் குமாருக்கு, கட்சி மாற வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? அவருக்கான அடுத்த வாய்ப்புகள் என்னவாக இருக்கலாம்? என்பதைப் பற்றிய பார்வையாகவே இந்தக் கட்டுரை இருக்கும்.

மக்கள் வெறுப்பை சம்பாதிக்கும் ஆளுநர்களால் புதுச்சேரியில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு! கட்சியைக் காப்பாற்ற தலைமை தலையிட வேண்டுமென எதிர்பார்ப்பு!

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பது முழுக்க முழுக்க மத்திய அரசை சார்ந்து உள்ளது. பட்ஜெட் ஒதுக்கீடு, மானியம் உள்ளிட்ட அனைத்தும் மத்திய உள்துறையின் உத்தரவுப்படி தான் நடக்கும். எனவே இங்கு துணைநிலை ஆளுநரின் பங்களிப்பு என்பது மிக முக்கியமானது.

antalya bayan escort