இகாடா மற்றும் டிகாடாவின் சாகசங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானவை. இரண்டு குறும்புத்தனமான, நல்ல உள்ளம் கொண்ட குழந்தைகளைப் பற்றி பிரபல குழந்தைகள் புத்தக எழுத்தாளரும், கதை சொல்லியுமான சித்ரா ராகவன் ‘இகாடா & டிகாடா’ என்ற பெயரில் தொடர் சிறுகதைகள் எழுதி வருகிறார்.
புதுச்சேரியில் நாராயணசாமி அரசு ராஜினாமா? ராகுல் வரவுள்ள நிலையில் கட்சிக்கு பெரும் பின்னடைவு! மெய்த்தது ‘வேல்ஸ் மீடியா’ கணிப்பு!
புதுச்சேரியில் காமராஜர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் ராஜினாமா செய்ததால், காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து, முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்கிறது.
கரூரை கலக்கும் மர அரசியல்! முகம் சுளிக்கும் சூழலியல் ஆர்வலர்கள்! சாலையோர மரங்களை காப்பாற்ற கோரிக்கை!
சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரால், கரூரில் சாலை ஓரத்தில் நடப்பட்ட மரங்கள் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, அதைச் சுற்றி தார் சாலை அமைத்து, மரங்களை அழிக்க திமுக அரசு நிர்வாகம் சதிசெய்வதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அடுத்தடுத்து வினாத்தாள் முறைகேடு! பேராசியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி!
வேலூரைச் சேர்ந்த திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் முறைகேடு தொடர்பான பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பல்வேறு கல்லூரிகளில், கடந்த 11ந் தேதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றன.
இருட்டான ரூமில் தூங்குவதன் அவசியம் பற்றி தெரியுமா? நைட் லேம்ப் போட்டுக்கொண்டு தூங்கக் கூடாதா?
ஒரு மனிதனின் வாழ்வில் மூன்றில் ஒரு பகுதி தூக்கத்தில் கழிகிறது. உயிர் வாழ மூச்சுவிடுதல் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் தூக்கமும். வயது, பொழுது, நேரம், இருட்டான அறை என்று தூக்கத்துக்கான ஒழுக்கங்கள் பல இருக்கின்றன. இரவில் ஆழ்ந்து உறங்குவது, உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாததாகும். அதேநேரம், வெளிச்சத்தில் தூங்குவது ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்.
துபாய் ஆட்சியாளர் மகளுக்கு நேர்ந்த கதி! உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக ரகசிய வீடியோவில் கதறல்!
தாம் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும், தமது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது எனவும் துபாய் ஆட்சியாளர் ஷேக் முகம்மதுவின் மகள் கதறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“மன்னிக்கவும்.. நீங்கள் கிளம்பலாம்!” – ஜனநாயகன் பட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி!
தணிக்கை சான்றிதழ் கேட்டு ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
