Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு பல்வேறு வாதப் பிரதிவாதங்களை கிளப்பி இருந்தாலும், அதன் முக்கியத்துவம் அதிகரித்துத்தான் வருகிறது. மொபைல் ஃபோன்களில் AI செயலி இன்றியமையாததாகி வருகிறது.
அமேஸான் நிறுவனம் மீது பகீர் குற்றச்சாட்டு! இந்தியாவில் மதமாற்றத்துக்கு உதவுவதாக புகார்! சட்டத்துக்குப் புறம்பாக கிறித்துவ மிஷனரிகளுக்கு மட்டும் நிதியுதவி!
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேஸான், சட்ட விதிமுறைகளை மீறி கிறித்துவ மிஷனரிகளுக்கு மட்டுமே நிதியுதவி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி பலரும் மத்திய அரசுக்கு ஆன் லைன் மூலம் புகார் அளித்து வருகின்றனர்.
ஜெயபாலனுக்கு சீட் இல்லை? மூன்று தொகுதியில் தீவிர கவனம் செலுத்த ரங்கசாமி முடிவு! யார் அந்த இரண்டு அதிர்ஷ்டசாலிகள்?
வரும் சட்டமன்ற தேர்தலில், தட்டாஞ்சாவடி, கதிர்காமம், இந்திரா நகர் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த ரங்கசாமி முடிவு செய்திருக்கும் நிலையில், ஜெயபாலனுக்கு சீட் இல்லை என்ற தகவல் கசிந்துள்ளது. என்.ஆர். காங்கிரஸார் மத்தியில் இது ஹாட் டாப்பிக்காக உள்ளது.
பதைபதைக்க வைக்கும் கொரோனா! சமாளிக்க முடியாமல் திணறும் மா.சு.! முழு ஊரடங்கை அமல்படுத்த தயக்கம் ஏன்?
உத்தரப்பிரதேச அரசின் பாணியில், ‘வாழ்க்கையும், வாழ்வாதாரமும் முக்கியம்’ என்ற நோக்கில், பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தியும், உ.பி. அரசின் TEAM 11ஐப் போல அனைத்து கட்சி குழு அமைத்தும் தமிழகத்தில் பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த இயலவில்லை. கோவிட்-19 தொற்றாளர்கள் எண்ணிக்கையில் முதல் மாநிலம் என்ற அந்தஸ்து தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. தமிழக அரசு எங்கே சறுக்குகிறது?
எப்படியிருக்கு ஆன்டி இண்டியன்? மத அடிப்படைவாதிகளை பிரித்து மேய்ந்திருக்கும் புளூ சட்டை மாறன்!
திரைப்படங்களை அதன் தன்மையறிந்து தனக்கே உரிய பாணியில் வறுத்தெடுக்கும் ப்ளு சட்டை மாறன் முதன்முதலாக இயக்கியுள்ள படம் ‘ஆன்டி இண்டியன்.’ படத்தின் தலைப்பே சர்ச்சயை ஏற்படுத்துவதைப் போல இருந்தாலும், கதைக்களமும் அது பேசிய வெளிப்படையான அரசியலும் நேர்மையானது, எவ்வித சமரசத்திற்கும் இடமில்லாதது.
கல்விக்கடன் பெற்றவர்களை மிரட்டும் தனியார் நிறுவனங்கள்! தேர்தல் வாக்குறுதி என்னவாயிற்று என திமுகவுக்கு மாணவர்கள் கேள்வி?
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 159-வது வாக்குறுதியாக, “தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயின்று, தமிழக கல்லூரிகளில் பட்டப்படிப்பை மேற்கொள்ள வங்கிக் கடன் பெற்ற தமிழக மாணவர்கள், ஓராண்டு காலத்துக்குள் கடனை திருப்பிச் செலுத்த இயலாவிட்டால், 30 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் கல்விக் கடனை அரசே ஏற்று திரும்பச் செலுத்தும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
