பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் சென்னை உட்பட இந்தியா முழுவதும் 112 நகரங்களில் 1,748 ஸ்கிரீன்களுடன் 360 திரையரங்குகளை இயக்கி வருகிறது. இந்த திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை விட, நொறுக்குத்தீனி மற்றும் பானங்களின் விலை அதிகம் என்று கூறப்படுவது உண்டு. ஓடிடி தளத்தின் ஒரு மாத சந்தாவை விட, பாப்கார்ன் விலை அதிகம்.
கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி மாதம் தொடக்கம்! முதல் கட்டமாக 30 கோடி பேருக்கு செலுத்தத் திட்டம்!
ஜனவரி மாதம் எந்த வாரத்திலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். கொரோனா தடுப்புப்பணியில் இருக்கும் முன்களப் பணியாளர்கள், ராணுவ வீரர்கள், காவலர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அமலுக்கு வந்த 10 சதவீத EWS இடஒதுக்கீடு! அழகப்பா பல்கலைக்கழகத்தில் EWS அடிப்படையில் மாணவி சேர்க்கை!
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி பயோடெக்னாலஜி துறையில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு பிரிவில் மாணவி ஒருவருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத தமிழகம்! பாலியல் குற்றவாளிகளை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கும் ஸ்டாலின் மாடல் ஆட்சி! ஈபிஎஸ் கடும் கண்டனம்!
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட’ என்ற சொல்லுக்கே குந்தகம் விளைவிக்கும் வகையில் `திராவிட மாடல்’ என்ற பெயரில் ஒரு காட்டாட்சியை தி.மு.க-வின் தலைவர், நிர்வாகத் திறமையற்ற பொம்மை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருவது, தமிழக மக்களை கொதிப்படைய வைத்துள்ளது.
நாட்டின் 18% செல்வத்தை கட்டுப்படுத்தும் 2000 குடும்பங்கள்! 1.8% மட்டுமே வரி செலுத்தும் அதிர்ச்சித் தகவல் அம்பலம்!
பாம்பே ஷேவிங் கம்பெனியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சாந்தனு தேஷ்பாண்டே, இந்தியாவின் பொருளாதாரக் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க சமத்துவமின்மை நிலவுவதை அம்பலப்படுத்தி உள்ளார்.
திருமதி உலக அழகிப்போட்டி! சர்வதேச போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் சென்னை பெண்மணி!
வரும் ஜூலை மாதம் அமெரிக்காவில் நடக்கவுள்ள திருமதி உலக அழகிப்போட்டிக்கு இந்தியா சார்பில் சென்னையைச் சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி போட்டியிட இருக்கிறார்.
டிவி சேனல்கள் எல்லை மீறிச் செல்கின்றன! கட்டப்பஞ்சாயத்து செய்கின்றன! தலைமை நீதிபதி கடும் சாடல்!
“தொலைக்காட்சி விவாதங்கள் பலவும் பக்க சார்புடையதாக, அரைகுறை தகவலுடையதாக, ஏதேனும் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கின்றன. காட்சி ஊடகங்களுக்கு பொறுப்பே இல்லை. சமூக ஊடகங்கள் இன்னும் மோசம்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
