Monday, March 9, 2026
Home Blog Page 3

அமெரிக்காவின் திடீர் இரட்டை நிலைப்பாடு! காஸாவை ஆக்கிரமிக்க வேண்டாம் என இஸ்ரேலுக்கு பைடன் எச்சரிக்கை!

இஸ்ரேல் – ஹமாஸ் இயக்கம் இடையேயான போர் 10-வது நாளை எட்டியுள்ளது. இதுவரை இஸ்ரேலில் 1400 பேர் உயிரிழந்தனர். காசாவில் 2670 பேர் உயிரிழந்தனர். 9600 பேர் காயமடைந்துள்ளனர். காசாவில் 23 லட்சம் பேர் சிக்கியுள்ளனர். உயிரிழந்தவர்களில் 29 பேர் அமெரிக்கர்கள். காசாவில் மேலும் 600 அமெரிக்கர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

கங்கை முதல் இலங்கை வரை வெற்றிக்கொடி…! பொற்கால ஆட்சியை வழங்கிய ராஜேந்திர சோழன்! 430 ஆண்டுகள் ஆட்சி செய்த சோழர்கள்!

சோழ வம்சத்தின் தலைசிறந்த பேரரசர்களில் ஒருவர் முதலாம் இராஜேந்திர சோழன்… தெற்காசிய வரலாற்றில் அதிகாரம் மற்றும் கம்பீரத்துடன் எதிரொலிக்கும் பெயர். இந்த புகழ்பெற்ற ஆட்சியாளர் பிறந்தபோது வைத்த பெயர் வேறு. ராஜேந்திர சோழனின் உண்மையான பெயர் மதுராந்தக சோழன்.

Guru Peyarchi 2025: துலாம் முதல் தனுசு வரை..! குருபெயர்ச்சி பலன்கள் Part – 3

இந்த ஆண்டில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 அன்று குருபெயர்ச்சி நடக்க இருக்கிறது. திருக்கணிதத்தின்படி 14.5.2025 அன்று குரு பெயர்ச்சி நிகழ்கிறது.

வலிமை பட மோஷன் போஸ்டர் வெளியீடு! தல சொல்லும் தகவல் இதுதானா? அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்!

அஜித் ரசிகர்கள் ஆண்டுக் கணக்கில் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தவலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் இந்த மோஷன் போஸ்டரை கொண்டாடி வருகின்றனர்.

ஆவினில் குழந்தைத் தொழிலாளர்கள்? ஊதியம் வழங்கவில்லை எனப் போராட்டம்! அமைச்சர் விளக்கத்தால் பரபரப்பு!

சென்னை அம்பத்தூரில் அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவினில், சிறார்கள் வேலையில் அமர்த்தப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, ஐஸ்க்ரீம் பேக்கேஜிங் பிரிவில் 30-க்கும் மேற்பட்ட சிறார்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக அவர்கள் செய்த பணிக்கு ஊதியம் வழங்காததால் போராட்டத்தை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

3,240 டாஸ்மாக் பார்கள் ஏலம்! விதி மீறல் நடப்பதாக பார் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் உள்ள 3,240 டாஸ்மாக் பார்களை ஏலம் விடுவதற்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஏலத்தின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும்.

மின் கட்டண உயர்வால் கடும் நெருக்கடி! தொழிலாளர்களுடன் பீகாருக்கு இடம்பெயரும் திருப்பூர் பின்னலாடைத் தொழில்?

பின்னலாடைத் தொழிலுக்கு பிஹார் மாநில அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளதால் திருப்பூரில் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும், தொழிலாளர்களும் பிஹார் மாநிலத்துக்கு படையெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

antalya bayan escort