Wednesday, March 18, 2026
Home Blog Page 3

நாய்கள் கடிப்பதற்கு முன் என்னவிதமான சிக்னல் கொடுக்கும்? நாய் கடித்துவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? Dog bite prevention!

4.30 Minute(s) Read : ஒரு நாய் அச்சுறுத்தலுக்கு ஆளானாலோ, தன்னை பாதுகாத்துக் கொள்ள நினைத்தாலோ, கடிப்பதுதான் ஒரே வழி என முடிவெடுக்கலாம். அந்தச் சூழலை சமாளிக்க அது வெறித்தனமாக மாறும்.

#NEP2020! எங்க பிள்ளைங்க மக்குகளா? திராவிட  வர்ணாசிரமம் வேண்டாம்! ஸ்டாலினுக்கான சாமானியனின் கேள்விகள் – பாகம்-2

1989 முதல் 2014 வரை, மத்தியில், மதயானை போன்று வலம் வந்த திமுக, கல்விக்காக செய்தது என்ன? எங்கள் வீட்டு பிள்ளைகள் எதற்குமே தகுதியில்லாதவர்கள் என்ற ரீதியில், எங்களுக்காக வக்காலத்து வாங்குவது போல அரசியல் செய்வது சரிதானா? என திமுக தலைவர் மு.. ஸ்டாலினுக்கு சாமானியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சற்று பெரிய பதிவுதான், முழுமையாக படிக்கும்போது நியாயம் புரியும்.

ஏன் ஆயுதமேந்தினார் பிரபாகரன்? ‘மேதகு’ திரைவிமர்சனம்! ஃபேமலி மேன்-2, வரலாற்றை திரிப்பவர்களுக்கு தக்க பதிலடி!

ஈழத்தமிழர் வரலாற்றைப் பற்றியும், வீரஞ்செறிந்த இறுதிகட்ட போர் பற்றியும் உண்மைக்கு மாறான திரைப்படங்கள் வரிசைகட்டி வரும் நிலையில், சத்தமே இல்லாமல் சத்தியத்தை ஏந்தியபடி வந்து நிற்கிறது மேதகு திரைப்படம்.

மருத்துவ குணங்கள் கொட்டிக்கிடக்கும் பார்லி டீ! Health Benefits of Barley Tea: You Need to Know!

பார்லி டீ, பல ஆசிய நாடுகளில் பிரபலமான பானமாகும். கொரிய மொழியில், ‘போரிச்சா’ என்றும், ஜப்பானிய மொழியில், ‘முகிச்சா’ என்றும் பார்லி டீ அழைக்கப்படுகிறது. இதை அருந்துவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

திராவிடநாடு கோரிக்கைக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும்! இந்தியன் என்ற உணர்வே இருக்கக்கூடாது! அதிர வைக்கும் டூல்கிட்?

திராவிடக் கொள்கையை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், மாணவர்கள் மத்தியில் தமிழன், இந்து, இந்தியன் என்ற உணர்வை இல்லாமல் செய்ய வேண்டும் என்பன போன்ற கருத்துகளுடன் ஜாக்டோ ஜியோ பெயரில் டூல்கிட் வைரலாகி வருகிறது. தங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று அந்த அமைப்பு கூறியுள்ளது

விநாயகர் ஏன் யானைமுகத்தான் ஆனார்? தமிழ்நாட்டுக்கு வந்த முதல் விநாயகர் யார்? சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் எது?

4.00 Minute(s) Read : சிவனடியார்களுக்குத் துன்பம் விளைவிக்கும் தீயசக்திகளை அழித்து, அவர்தம் வினைகளை நீக்கி, அருள் தரும் விநாயகப்பெருமானை, ஆவணி மாத சதுர்த்தி அன்று இவ்வுலகோர் உய்ய, சிவபெருமான் அருளிய நிகழ்வைக் கொண்டாடும் பண்டிகையே “விநாயகர் சதுர்த்தி”ஆகும்.

ஆட்சியரை பொய்சொல்ல வைத்த வசந்தம் கார்த்திகேயன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கள்ளச்சாராய சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பளீர் கேள்வி!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார், திமுகவின் கோர முகம் அம்பலமாகி இருப்பதாக கூறியுள்ளார். விகடன் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் விவரம்.

antalya bayan escort