இந்திய பாரம்பரிய சமையலில் சின்ன வெங்காயம் முக்கியமான இடம் பெற்றுள்ளது. இதனை உணவில் சேர்த்து கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். உள்ளுறுப்புகளுக்கும் சரி, உடலின் வெளிப்புற உபயோகத்துக்கும் சரி, சின்ன வெங்காயம் பல்வேறு வகைகளில் நம்மை காத்து நிற்கும் சஞ்சீவியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
ரஷ்ய தாக்குதலின் காட்சிகள்! 13-வது நாளாக நீடிக்கிறது போர்! 10ம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தை!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை 13வது நாளாக தொடர்கிறது. கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் எனப் பல நகரங்களிலும் சிக்கியுள்ள மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளனர். இந்தியர்கள் வெளியேறுவதற்கு வசதியாக உக்ரைனின் சுமி நகரில் தற்காலிகமாக தாக்குதல்களை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இணையதளம் மூலம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
நில உரிமையாளர்கள் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து, அவை இணையவழியில் பரிசீலிக்கப்பட்டு, பட்டாமாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆளும்கட்சிப் பிரமுகர்களால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு! பொம்மை முதல்வரின் திறமையின்மையால் தமிழகம் தலைகுனிவு!
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் எந்தஒரு குற்ற நிகழ்விலும், ஏதாவது ஒரு ஆளும் கட்சிப் பிரமுகர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
தமிழகத்தில் 6 மாவட்டங்கள் உள்பட, 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு! மத்திய சுகாதாரத்துறை பரிந்துரை என்ன?
நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துமாறு, மத்திய அரசுக்கு சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களும் அடங்கும்.
கனியாமூர் பள்ளி கலவரம்! அதிர்ச்சி அளிக்கும் சேத மதிப்பு! சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை!
கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த மாணவி, கடந்த மாதம் 13-ம் தேதியன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோரும், உறவினர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
