3.20 Mins Read : சிலருடைய வீட்டில் பூஜையறை தனியாக இருக்கும். சில வீடுகளில் சுவருடன் சேர்ந்தார்போல் இருக்கும் அலமாரியே பூஜை அறையாக இருக்கும். பூஜை அறையில் நாம் தினமும் பூஜை செய்வதன் மூலம், நம் மனதில் நேர்மறை எண்ணங்கள் ஏற்படுவதுடன், அமைதியும், மகிழ்ச்சியும் தருவதாக அமையும். பூஜை அறை எப்படி அமைய வேண்டும், பூஜை பொருட்களை எப்படி கையாள வேண்டும் என்பதை அறிவதும் முக்கியமாகும்.
கட்சி மாறும் எண்ணம் இல்லை! புதுச்சேரி காங்கிரஸ் மூத்த தலைவர் AKD ஆறுமுகம் விளக்கம்!
என்.ஆர். காங்கிரஸில் இணைய உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான AKD ஆறுமுகம் விளக்கம் அளித்துள்ளார்.
சாதி ரீதியாக அமைச்சர் அவமதிப்பு? அகில கேரள தந்த்ரி சமாஜம் விளக்கத்தால் பரபரப்பு!
‘கேரள தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறிய, தீண்டாமை கொடுமை குற்றச்சாட்டில், சடங்குகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. கோவில்களில் எந்தவொரு தனிமனிதரும், ஜாதி பாகுபாட்டுடன் நடத்தப்படுவதில்லை’ என, கேரள பாரம்பரிய அர்ச்சகர்கள் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
“மன்னிக்கவும்.. நீங்கள் கிளம்பலாம்!” – ஜனநாயகன் பட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி!
தணிக்கை சான்றிதழ் கேட்டு ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பேரு என்னவோ ‘சின்ன’ வெங்காயம்! ஆனால் மருத்துவ பலனோ மிகப் பெரிது..!
இந்திய பாரம்பரிய சமையலில் சின்ன வெங்காயம் முக்கியமான இடம் பெற்றுள்ளது. இதனை உணவில் சேர்த்து கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். உள்ளுறுப்புகளுக்கும் சரி, உடலின் வெளிப்புற உபயோகத்துக்கும் சரி, சின்ன வெங்காயம் பல்வேறு வகைகளில் நம்மை காத்து நிற்கும் சஞ்சீவியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
