பலரும் நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டியை வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக முன்வைக்கிறார்கள். அதில் செய்யப்படும் இனிப்புகள் அல்லது பலகாரங்களை, மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கவும் செய்கிறார்கள். கருப்பட்டி காபி, டீ கடைகள் எண்ணிக்கையில் அதிகரித்திருப்பதும், கருப்பட்டியில் செய்யப்படும் இனிப்பு பலகாரங்கள் மிக அதிக விலைக்கு விற்கப்படுவதும், மக்களுக்கு அதன் மீதான மோகத்தையே காட்டுகிறது.
தேசிய விருது வென்ற புதுச்சேரி போலீஸ் எஸ்.பி.! உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் என பெருமிதம்!
புதுச்சேரி போலீஸ் எஸ்.பி. டாக்டர். ரஞ்சனா சிங்கிற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. பெண்கள் முன்னேற்றத்துக்கான அவரது முயற்சியை அங்கீகரித்து இந்த விருதை வழங்கப்பட்டுள்ளது.
ஃபோன் வாங்கனுமா, நாலு நாள் வெயிட் பண்ணுங்க..! செம்ம ஃபீச்சர்ஸ்… குறைவான விலை…! Sony கேமராவுடன் உலகின் மெலிதான மோட்டரோலா 5ஜி வெளியாகிறது!
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 (Motorola Edge 50) ஸ்மார்ட் ஃபோனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இந்த ஃபோன் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒஎல்இடி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளதால் இந்த மோட்டோரோலா ஃபோன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அறிவை உபயோகிப்பதில்லை! தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் கடும் கண்டனம்!
தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் தனது அறிவை உபயோகிக்காமல் இயந்திரத் தனமாக சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியதாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விமர்சித்துள்ளது.
