நம்மில் பெரும்பாலானோர் டீ, ரஸ்க் உடன் தான் வாழ்க்கையை துவங்குகிறோம். காலை உணவாக இருந்தாலும் சரி, மாலை நேர சிற்றுண்டியாக இருந்தாலும் சரி, டீயை எத்தனை முறை குடிக்கிறோமோ அவ்வளவு முறை ரஸ்க் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், டீயுடன் ரஸ்க், டோஸ்ட் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்தில் பல தீமைகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?
மாசு ஏற்பட்டால் ஆஃபீசுக்கு நடந்து செல்லுங்கள்! பிள்ளைகள் வெடிவெடிக்க தடை போடாதீர்! சத்குரு ஜக்கி வாசுதேவ் அறிவுறுத்தல்!
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க தடை விதிக்க கூடாது என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.
கரூரில் ஆசிரம இடத்தை மறுகிரயம் செய்ய முயற்சி? சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்!
கரூர் மாவட்டம், பவித்திரம் கிராமம் குமார கவுண்டன்புதூர் என்ற இடத்தில் அமைந்துள்ள சித்தர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிகள் ஜீவசமாதி 2012ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அன்று முதல் ஜீவ சமாதியில் நித்திய பூஜைகள், சிறப்பு பூஜைகள், அன்னதானம் போன்றவை நடைபெற்று வருகிறது.
நகராட்சி நிர்வாகத் துறையில் பெரும் ஊழல்! ஒரு பணி நியமனத்துக்கு ₹35 லட்சம் வரை வசூல்! முதலமைச்சரே நியமன ஆணைகள் வழங்கிய அவலம்!
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது கிடைத்த ஆதாரங்களைக் குறிப்பிட்டு, அமலாக்கத்துறை (Enforcement Directorate – ED) திங்கள் கிழமையன்று தமிழ்நாடு காவல்துறைக்குக் கடிதம் எழுதியுள்ளது. அதில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MAWS) துறையில் உள்ள 2,538 பதவிகளுக்கு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தெரிவு செய்யப்பட்டதில் ‘வேலைக்குக் காசு’ என்ற அடிப்படையில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
கட்சியா? இல்லை அடிமை சாசனமா? என வாரிசு அரசியல் பற்றி நிர்வாகி ஆவேசம்! கட்சியை விட்டு நீக்கிய ஸ்டாலின்!
ரத்தம் சிந்தி சிறைக்குச் சென்றவனுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்க மாட்டாங்க என ஆதங்கப்பட்ட மூத்த நிர்வாகியை, மு.க. ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார். இது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சாப்பிட்டுவிட்டு 2 நிமிடம் நடந்தா போதும்! கட்டுப்பாட்டுக்குள் வரும் சர்க்கரை அளவு!
உணவுக்குப் பிந்தைய நடைப்பயிற்சி செரிமானத்திற்கு உதவும் என்பது பொதுவான நம்பிக்கை. அதேநேரம், உணவுக்குப் பிறகு மேற்கொள்ளும் சிறிது நேர நடைப்பயிற்சி இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக Type – 2 நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
