அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 37 தலைவர்களுக்கு திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
டாக்டர்கள் கவனத்துக்கு! மக்களே உஷார்! இதோ தரமற்ற மருந்துகளின் பட்டியல் பட்டியல்!
சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் 35 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அரசுப்பள்ளிகளை சீர்குலைக்க திமுக அரசு திட்டம்! தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் சீமான் கண்டனம்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கயில், ”தற்போது, கல்லூரிகளில் பயிலும் இளங்கலை பட்டதாரி ஆசிரியர் பயிற்சி(B.Ed) மாணவர்களையும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பயிற்சி((M.Ed) மாணவர்களையும் அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகும் செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
மண்பாண்டத் தொழிலைக் காப்பாற்ற சிறப்புப் பொருளாதார மண்டலம்! பாரம்பரியத்தை காக்குமா தமிழக அரசு?
மனிதனின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் என்றால், அதைக்கொண்டு உருவான முதல் தொழில் மண்பாண்டம் செய்தலாகும். ஆனால் உலோக பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க மண்பாண்டங்கள் காணாமல் போய்விட்டது. கோயில் திருவிழா, பொங்கல் பண்டிகையின்போது மட்டுமே காணக்கூடிய அரியதொரு பொருளாக மண்பாண்டங்கள் மாறிவிட்டன.
கொரோனா பீதி! இறந்துவிடுவோம் என்ற அச்சத்தில் 15 மாதங்களாக பூட்டிய வீட்டில் அடைந்து கிடந்த குடும்பம்!
ஆந்திராவில், கொரோனா பீதியில், ஒரு குடும்பம் சுமார் 15 மாதங்கள் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளேயே வசித்த சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சித் தகவல்! சென்னை உள்ளிட்ட தென் மாநில நகரங்கள் மூழ்கும் அபாயம் – சென்னை தரமணியின் நிலை..?
உலக அளவில் கடல் மட்ட உயர்வு மற்றும் நிலத்தடி நீர் உறிஞ்சுதலால் வேகமாக மூழ்கி வரும் கடலோர நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் சென்னை உட்பட ஐந்து முக்கிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன. சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Singapore’s Nanyang Technological University) நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா பெயரை இருட்டடிப்பு செய்ய முயற்சி! மெட்ரோ ரயில் நிறுவனம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்! தமிழக அரசுக்கு ஈபிஎஸ் எச்சரிக்கை!
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2011-ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, Chennai Metro Rail Limited (CMRL) என்று அழைக்கப்படும், சென்னை மெட்ரோ ரெயில் லிட்., – கட்டம் 1-ன் பணிகளை விரைவாக நடத்தி முடிக்க ஆணையிட்டார்.
