வரலாறு காணாத மழையால் பெங்களூரு மாநகரமே வெள்ளத்தில் மிதக்கும் நிலையில், பெங்களூரில் செப்டம்பர் 10ம் தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெங்களூருவுக்கு அடுத்த 3 நாட்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலைக்கு நடுவே மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு! விருதுநகர் ஆட்சியர் உத்தரவால் கடும் சர்ச்சை! உடனடியாக ரத்து செய்ய ஐபெட்டோ வலியுறுத்தல்!
சுட்டெரிக்கும் வெயில், வெப்ப அலையை பொருட்படுத்தாமல், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் உத்தரவிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கொண்டைக்கடலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
நமது ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் மற்றும் தவறான உணவுப் பழக்கங்கள் நம் ஆரோக்கியத்தை பெருமளவு பாதிக்கிறது. சர்க்கரை நோய் இரத்த அழுத்தப் பிரச்சனைகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள். உணவுப் பழக்கம் என்பது இதுபோன்ற நோய் பரவலுக்கு பிரதான காரணமாக இருக்கிறது. இரத்த அழுத்தம் என்பது ஒரு நபருக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
மோசடிப் புகாரில் தனியார் நிதி நிறுவனம்! 21 இடங்களில் அதிரடி ரெய்டு! உரிமையாளர் வீட்டுக்கு சீல்!
வேலூரைத் தலைமையிடமாக கொண்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ்(IFS) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தை லட்சுமி நாராயணன், வேதநாராயணன் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். 15 தினங்களாக இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்கள் மூடப்பட்டு இருப்பதால் இதில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொடிமரத்தைத் தாண்டி அரசு கோயிலுக்கு உள்ளே வரக்கூடாது! IAS போன்று TAS படிப்பும் அவசியம்! ‘தினமலர்’ கோபால்ஜி ஆவேசம்!
கோயில் கொடிமரத்தைத் தாண்டி அரசு உள்ளே வரக்கூடாது என்று கூறியுள்ள தெய்வீக கைங்கர்யப் பேரவைத் தலைவர் R.R. கோபால்ஜி, IAS போன்று TAS என்ற படிப்பை அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
