Saturday, March 7, 2026
Home Blog Page 3

ஆளும்கட்சிப் பிரமுகர்களால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு! பொம்மை முதல்வரின் திறமையின்மையால் தமிழகம் தலைகுனிவு!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் எந்தஒரு குற்ற நிகழ்விலும், ஏதாவது ஒரு ஆளும் கட்சிப் பிரமுகர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

கரோனா புதிய திரிபு வீரியம் குறைவானது! கிளஸ்டர் பாதிப்பு இல்லை என அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 11 ஆயிரம் அரசு மருத்துவமனைகளில், கரோனா சிகிச்சை கட்டமைப்புகள் தயார் நிலையில் இருக்கிறதா? என்பது குறித்த ஆய்வு இன்று நடைபெறுகிறது.

வேப்பேரி அரசு உதவி பெறும் பள்ளி அத்துமீறல் – கட்டாய CBSE சேர்க்கை: ஏழை மாணவிகளின் கல்வி உரிமையைப் பறிக்கும் கொடூரம்! ஐபெட்டோ கண்டனம்!

அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசியச் செயலாளரும் (AIFETO – ஐபெட்டோ), தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘வாழை’ கதை திருடப்பட்டதா? அனுமதி இல்லாமல் மாரி. செல்வராஜ் பயன்படுத்தியுள்ளதாக எழுத்தாளர் சோ. தர்மன் பகீர் குற்றச்சாட்டு!

மாரி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ள வாழை திரைப்படம் வெளியாகி பெரும் ஆதரவை பெற்று வரும் நிலையில், இதனை 10 ஆண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதியுள்ளதாக சாதிக்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் தெரிவித்துள்ளார். 1999ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அருகே நடைபெற்ற லாரி விபத்தை மையமாக வைத்து வாழை திரைப்படத்தை இயக்குநர் மாரிசெல்வராஜ் உருவாக்கியுள்ளார்.

சிம்பிளான உயிர் காக்கும் சோதனை! வீட்டிலேயே செய்து பாருங்க, உங்க ஆயுளையே தெரிஞ்சிக்கலாம்! What is the One Leg Standing test?

ஒற்றைக் காலில் நிற்கும் யோகப் பயிற்சி அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், ஒற்றைக் காலில் நிற்பது என்பது, உங்களது ஆரோக்கியம் மற்றும் நீங்கள் வாழப்போகும் நாள்களைத் தொடர்புப்படுத்த வாய்ப்புள்ளது என்பது தெரியுமா?

நடப்பு நிதியாண்டில் ஒரு கோடி மரக்கன்றுகள் நட திட்டம்! ஈஷாவின் ‘காவேரி கூக்குரல் இயக்கம்’ மும்முரம்!

தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் வாயிலாக 1 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் மூலம் நட ஈஷா திட்டமிடப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள ஈஷா நர்சரிகளில் தரமான டிம்பர் மரக்கன்றுகள் வெறும் 3 ரூபாய்க்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த ராசிக்காரங்க டிசம்பர் வரைக்கும் தலைதூக்குறது ரொம்ப கஷ்டம்! இவங்களுக்கு மறு திருமணம் கைகூட வாய்ப்பு!

இந்த வார ராசிபலன் – ஆகஸ்ட் 28ல் இருந்து செப்டம்பர் 9 வரை – மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை துல்லியமாகக் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட சிரோன்மணி’ பிரசன்ன ஜோதிடர் ஆர்.கே.வெங்கடேஸ்வரர்.

antalya bayan escort