Wednesday, March 11, 2026
Home Blog Page 3

முடிவு பெறாமல் உள்ள மழைநீர் வடிகால் பணிகள்! அரசின் செயலற்ற தன்மையால் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கப்போகும் சென்னை?

சென்னை மற்றும் புறநகர் மக்களுக்கு ‘மழை’ என்றாலே ஒருவித அச்சம் அப்பிக்கொள்கிறது. ஒரேயொரு மணி நேரம் கனமழை பெய்தாலே தெப்பக்குளமாகக் காட்சியளிக்கும் சாலைகள், வீடுகளுக்குள் புகுந்துவிடும் வெள்ளம், அடிப்படைத் தேவைகளுக்கே அல்லாடும் அவலநிலை என ஒவ்வோர் ஆண்டும் பருவமழைக் காலங்களில் தமிழக மக்கள் பரிதவிக்கிறார்கள்.

மதம் மாற வற்புறுத்தும் ஆசிரியர்கள்! பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் பெற்றோர்!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள கீழ குத்தபாஞ்சான் கிராமத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்கள் சிலர், கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு மாணவர்களிடம் அழுத்தம் கொடுப்பதால், தங்கள் குழந்தைகளை அனுப்பப் போவதில்லை என்று பெற்றோர் கூறியுள்ளனர்.

வெளிநாட்டு நிறுவனம் பயன்பெற குழந்தைகளுக்கு நஞ்சை கொடுப்பதா? செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த எச்சரிக்கை!

4.15 Min(s) Read : பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி 2021ஆம் ஆண்டு, விடுதலை நாள் உரையில் இந்திய மக்களுக்கு இனிமேல் சத்துமிகுந்த செறிவூட்டப்பட்ட அரிசியைப் பொது வழங்கல் திட்டம் போன்ற அரசுத்திட்டங்களின் வழியாகக் கொடுக்க உள்ளதாகப் பேசினார். அப்போதிலிருந்து இப்போது வரை அதற்கான காரணங்களைப் புள்ளி விவரங்களுடன் அரசுத் தரப்பில் இருந்து யாரும் வெளியிடவில்லை.

இனி இப்படி பேசக்கூடாது..! மு.க. ஸ்டாலின் முன்னிலையில், மேடையிலேயே உதயநிதியை எச்சரித்த டி.ஆர். பாலு!

திமுகவின் 75 ஆவது பவள விழா மற்றும் முப்பெரும் விழா வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு சாதகமானதா? பாதகமானதா? ஐபெட்டோ கேள்வி!

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள புலன அறிக்கையில், “தமிழ்நாடு அரசு சாதக அரசா? அல்லது பாதக அரசா? மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு என்றால், திராவிட மாடல் அரசு சொன்னதையும் செய்யவில்லை! சொல்லாததையும் செய்யவில்லை! இதை அறியாதவர் எவரும் இல்லை.

காங்கிரஸ் இல்லாத இந்தியா? ‘MODI BRAND-ஆல்’ 5 மாநிலங்களுக்குள் சுருங்கிய காங்கிரஸ்!  மூழ்கும் கப்பலை காப்பாற்ற தேவை ‘பட்டேல்’ போன்ற தலைவர்!

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் 11 மாநில இடைத்தேர்தல் முடிவுகளை, மற்றுமொரு தோல்வி என காங்கிரஸ் கட்சியால் கடந்துவிட முடியாது. பிராண்ட் மோடியை வீழ்த்த முடியாது என்ற காங்கிரஸின் இயலாமையையே தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது.

கோவை கலவரத்திற்கு கருணாநிதியை பொறுப்பேற்க சொல்ல முடியுமா? வானதி சீனிவாசன் கேள்வி!

பா.ஜ.க. மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் செவ்வாய்க் கிழமை அறிக்கை வெளியிட்டார். அதில், “குஜராத் கலவரத்தில், அப்போதைய முதல்வர் மோடிக்கு தொடர்பில்லை என்ற சிறப்பு விசாரணை குழுவின் முடிவை, உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

antalya bayan escort