Friday, March 13, 2026
Home Blog Page 3

இந்த ஆண்டின் தலைசிறந்த நபர் எலோன் மஸ்க்! உலகின் முதல் பணக்காரருக்கு டைம் இதழ் புகழாரம்!

0

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மோட்டார்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் நிறுவனரான எலோன் மஸ்க், இந்த ஆண்டின் தலைசிறந்த நபர் என அமெரிக்காவை சேர்ந்த டைம் இதழ் அறிவித்துள்ளது.

குடிப்பழக்கம் உங்கள் மூளையை எவ்வாறு பாதிக்கிறது தெரியுமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்..!

“ஒன்று அல்லது இரண்டு ட்ரிங்க்ஸ் மது அருந்துவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காது என்று நினைத்த நாட்கள் போய்விட்டன. ஏனென்றால் 2023-ஆம் ஆண்டில், உலக சுகாதார நிறுவனம் ‘எந்த அளவு மது அருந்தினாலும் அது நமது ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானது அல்ல’ என்பதை உறுதிப்படுத்தியது. அதிகமாக மது அருந்தும் பழக்கம் என்பது அதிகரித்து வரும் உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் இறப்புடன் தொடர்புடைய ஒரு முக்கிய சுகாதாரப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

தொடர்ந்து ஆப்சென்ட் ஆகும் மாணவர்கள்! இரண்டு அதிகாரிகளின் பிடியில் கல்வித்துறை! கையறு நிலையில் அமைச்சர்! Exclusive

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மேட்டிமைத்தனமான ஆலோசனைகளின் வெளிப்பாடான வெற்று விளம்பரங்களால் பள்ளிக் கல்வித்துறை தரத்தை இழந்து வருகிறதோ என்கிற சந்தேகம் கல்வியாளர்கள் மட்டுமல்ல, சாமானியர்களுக்கும் ஏற்படத் தொடங்கிவிட்டது.

ராகுல் யாத்திரைக்காக பண வசூல்! ஃபேஸ் புக்கில் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் சண்டை!

‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, தமிழகத்தில் இருந்து இன்று காலை 7 மணியளவில் கேரளாவிற்கு சென்றார். தமிழகத்தில் முடிவுற்ற யாத்திரைக்கான ஏற்பாடு, பணம் வசூல் தொடர்பாக மாநில துணைத் தலைவர் பொன். கிருஷ்ணமூர்த்தி, கரூர் எம்.பி. ஜோதிமணி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அரியர் தேர்வு எழுதாமல் சான்றிதழ் வழங்கக்கூடாது! தமிழக அரசு ஆணைக்கு எதிராக உயர் நீதிமன்றம் உத்தரவு!

அரியர் தேர்வு ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமல்படுத்தப்படவில்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், அரியர் தேர்வு எழுதாமல் எந்த மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இளைஞர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தும் ஆதிசங்கரரின் அத்வைதம்! தூதர்களை நியமித்து அத்வைத தத்துவங்களை பரப்பும் ம.பி. அரசு!

மத்தியப்பிரதேச அரசின் கலாச்சாரத்துறை ஆதிசங்கரரின் அத்வைத கருத்துக்களை உலக அளவில் எடுத்துச் செல்ல ஒரு பெரு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 26 முறை, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பத்து நாள் புத்தாக்க முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.

உலகின் சக்தி வாயந்த பெண்கள் பட்டியலில் ஜெர்மனி அதிபர் முதலிடம்! 41-வது இடத்தைப் பிடித்த நிர்மலா சீதாராமன்!

உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டிருக்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 41-வது இடமும், HCL CEO ரோஷினி நாடார் 55-வது இடத்திலும் உள்ளார்கள்.

antalya bayan escort