கேரளத்தில் தொடங்கும் மேற்குத் தொடர்ச்சி மலை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டம் வரை பரந்து விரிந்துள்ளது. இந்த மலைத்தொடரில் இருந்து விதிகளை மீறி கனிமவளங்கள் வெட்டிக் கடத்தப்படுவதால், 10 ஆண்டுகளில் கன்னியாகுமரி மாவட்டம் பாலைவனமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
துளசி மாடத்தை எந்தத் திசையில் வைக்க வேண்டும்? பணம் பெருமளவில் சேர துளசிக்கு எப்படி தண்ணீர் ஊற்ற வேண்டும்? Vastu for Tulsi Plant!
துளசி செடி இந்து மதத்தில் புனிதமான தாவரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்து மத நம்பிக்கையின் படி, செல்வத்தின் தெய்வமான லட்சுமி, துளசி செடியில் வசிப்பதாக நம்பப்படுகிறது. துளசி செடியை சரியாக வழிபட்டால் அல்லது சரியாக கவனித்துக்கொண்டால், அந்த நபருக்கு வீட்டில் எந்த நிதி பிரச்னையும் இருக்காது என்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
கார்ப்பரேட் விவசாயத்தில் கால்பதிக்கும் திட்டம் இல்லை! முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் திட்டவட்ட அறிவிப்பு!
தங்கள் நிறுவன தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் சேதப்படுத்தப்படுவதை தடுக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி ரிலையன்ஸ் நிறுவனம் பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறது. அந்த மனுவில், கார்ப்பரேட் ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடும் எண்ணம் இல்லை என அந்நிறுவனம் கூறியிருக்கிறது.
திமுகவுக்கு சவால்விடும் கம்யூனிஸ்ட்! முல்லைப் பெரியாறு உள்பட 9 அணைகளை கட்ட கேரளா முடிவு! தமிழகத்திற்கு வரும் தண்ணீரைத் தடுக்க 4 ஆறுகளின் குறுக்கே தடுப்பணை!
முல்லைப் பெரியாறு உட்பட ஒன்பது புதிய அணைகளை கட்ட கேரளா திட்டமிட்டுள்ளதாக கேரளா நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் கூறியிருக்கிறார். சாலியாறு, பம்பை-அச்சன் கோவிலாறு, முல்லைப் பெரியாறு, பட்டிசேரி தடுப்பணை, சட்டமூணாறு தடுப்பணை என தமிழகத்தின் நீராதாரங்களின் மீது கை வைக்க கேரள மாநில அரசு முனைந்திருப்பதை, அமைச்சரினுடைய முழு பேச்சிலிருந்து தெரியவருவதாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.
108 ஏக்கர் மலை, ‘ஜெபமலை’ ஆனது எப்படி? வனத்துறை நிலத்தை ஆக்கிரமிப்பதாக மோகன் சி லாசரஸ் மீது பரபரப்பு புகார்!
மதமாற்றத்துக்கு பெயர்பெற்ற, சர்ச்சைக்குரிய மோகன் சி லாசரஸ், தென்காசி மாவட்டம் கடையம் அருகே 108 ஏக்கர் மலைப்பகுதியை, ஆக்கிரமிப்பதாக புகார் எழுந்துள்ளது. தன்னார்வ அமைப்புகள் இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரியப்படுத்தியுள்ளன.
