Friday, March 13, 2026
Home Blog Page 3

நடராஜனுக்கு ஒரு விதி, கோலிக்கு ஒரு விதியா? அஸ்வின் ஏன் ஒதுக்கப்பட்டார்? உண்மையை உடைத்த கவாஸ்கர்!

இந்திய அணியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொருவிதமான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. நம்பவில்லை என்றால், அஸ்வின், நடராஜனிடமே கேட்டுப் பாருங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கொதிப்புடன் கூறியுள்ளார்.

காந்தி பெரிய தலைவரானதற்கு பணம்தான் காரணம்! மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய ஆ. ராசா! Hate Speech Of Andimuthu Raja!

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் தொகுதிக்கு உள்பட்ட வீராம்பட்டினத்தில், கருணாநிதி சிலை திறப்பு மற்றும் நூற்றான்டு விழா செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., கருணாநிதி சிலையை திறந்து வைத்துப் பேசினார். அப்போது காந்தி குறித்தும், இந்து மதம் பற்றியும் அவர் பேசியது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

தொடர்ந்து உயரும் வெங்காய விலை! சென்னை கோயம்பேட்டில் கிலோ ரூ.65-க்கு விற்பனை! ரூ.100 வரை அதிகரிக்கலாம் என கணிப்பு!

வெங்காய விலை உயரத் தொடங்கியிருப்பது மக்களுக்கு மீண்டும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. தலைநகர் டெல்லியில் இன்று காலை நிலவரப்படி மொத்த விற்பனையில் 5 கிலோ வெங்காயம் ரூ.350க்கு விற்பனையாகிறது.

காலாவதியாகிறதா நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி லைசென்ஸ்? முத்துராஜனுக்கு சாதகமாக மாறும் சூழல்! சகோதர யுத்தம் பார்ட் – 2!

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நாளுக்கு நாள் அரங்கேறும் மாற்றங்களால் ஊழியர்கள் கவலையில் இருக்கின்றனர். இதனூடே, தொலைக்காட்சியின் லைசென்ஸ்சும் காலாவதியாகப்போவதாக பரவும் தகவல் அவர்களை நிம்மதியிழக்கச் செய்திருக்கிறது.

அதிகரிக்கும் பள்ளி மாணவர்கள் அட்டகாசம்! அச்சத்தின் பிடியில் ஆசிரியர்கள், பேருந்து ஓட்டுநர்கள் – நடந்துநர்கள்!

அரசுப் பள்ளி மாணவர்கள் பலரது ஒழுங்கீனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்! அதிர்ச்சியான ஏ.ஆர்.ரஹ்மான்! ‘இரவின் நிழல்’ விழாவில் பரபரப்பு!

‘இரவின் நிழல்’ படத்தின் முதல் பாடல் வெளியிட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் திடீரென தான் வைத்திருந்த மைக்கை தூக்கி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.350 மதிப்புள்ள பேனருக்கு ரூ.8,000 கணக்கு! மதுபானம், மருந்து கொள்முதலில் பெரும் ஊழல்! ஆளுநரை உசுப்பிவிட்ட ஈபிஎஸ்!

சென்னையில் ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார். அப்போது கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

antalya bayan escort