சர்வதேச யோகா தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. உடல் ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் ஒருசேர வழங்கும் யோகக்கலை, காலத்தால் அழியாத பாரதத்தின் பெருமைமிகு அடையாளமாகும். இந்த நாளில் யோகாவின் முக்கியத்துவத்தையும், அது நம் நாட்டின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் சிந்திப்பது அவசியமாகிறது.
கேஸ் சிலிண்டர் டெலிவரி சார்ஜ் என்ற பெயரில் கொள்ளையோ கொள்ளை! தமிழ்நாட்டில் ரூ.95 கோடி, புதுச்சேரியில் ரூ.16 கோடி கூடுதல் வசூல்!
சமையல் கேஸ் டெலிவரி செய்யும்போது வற்புறுத்தி பெறப்படும் தொகை, நுகர்வோர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பல கோடி ரூபாய் அளவுக்கு பெறப்படும் இந்தத் தொகையில், டீலர்களுக்கும் பங்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
இந்தியாவில் விற்கப்படும் சர்க்கரை, உப்பில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிப்பு! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தரும் உண்மை!
தினசரி சமையலில் நாம் பயன்படுத்தும் முக்கியமான இரண்டு பொருட்கள் தான் உப்பும், சர்க்கரையும். அப்படிப்பட்ட உப்பு மற்றும் சர்க்கரை குறித்த ஒரு அதிர்ச்சிகரமான செய்தி தற்போது வெளிவந்துள்ளது.
வரும் 17-ம் தேதி அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்! ஓபிஎஸ் பதவி பறிக்கப்படலாம் என தகவல்!
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியைப் பறிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இரவில் பசி எடுத்தால் சுகர் பேஷன்ட்டுகள் எதைச் சாப்பிடலாம்? இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத ஸ்நாக்ஸ் பட்டியல்!
இரவு உணவை எவ்வளவு சீக்கிரம் சாப்பிடுகிறோமோ அவ்வளவு நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். சீக்கிரம் சாப்பிடுவதால் சிலருக்கு உறங்கும் நேரத்திலோ அல்லது முன் இரவிலோ பசி எடுக்கலாம். இதற்காக எதையாவது சாப்பிட்டுவிட்டால் உடனடியாகத் தூங்க முடியாது. இரவு உணவுக்குப்பின் எதையாவது கொரித்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும்.
Debate Over Tamil’s Future: The Rise of Tanglish in Tamil Nadu!
If you want to destroy a race, it is enough to erode its language. Language is the cultural identity of a race and society. It has no direct link to intelligence. However, the current linguistic landscape of Tamil Nadu raises concerns about the possible decline of the Tamil identity.
திருமதி உலக அழகிப்போட்டி! சர்வதேச போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் சென்னை பெண்மணி!
வரும் ஜூலை மாதம் அமெரிக்காவில் நடக்கவுள்ள திருமதி உலக அழகிப்போட்டிக்கு இந்தியா சார்பில் சென்னையைச் சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி போட்டியிட இருக்கிறார்.
