இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் எதிர்க்கட்சியினரின் குரல்களை நசுக்குதல் போன்ற தீய செயல்களில் திமுக அரசினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
மாநில நன்மைக்காக ஸ்டாலின் துபாய் செல்லவில்லை! குடும்பத்திற்கு புதிய தொழில் தொடங்குவதற்காகவா? என எடப்பாடி கேள்வி!
துபாய் சர்வதாச கண்காட்சி முடியும் தருவாயில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் சார்பாக சர்வதேச வர்த்தக கண்காட்சியில் அரங்கம் அமைத்து தொடங்கி வைப்பது வேடிக்கையாக உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்கு! வேதாந்தா நிறுவனம் திடீர் முடிவு!
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ம் ஆண்டு தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதே ஆண்டு மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஏராளமான மக்கள் திரண்டனர்.
புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் ‘உலக ரோஸ் தினம்’! பேட்டர்சன் கேன்சர் மையம் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு!
ஒவ்வொரு ஆண்டும், உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். உலக ரோஜா தினம் என்பது புற்றுநோயாளிகளின் நலனுக்கான தினமாகும். புற்றுநோயால் இறந்த 12 வயது கனடியரான மெலிண்டா ரோஸின் நினைவாகவே ரோஜா தினம் கொண்டாடப்படுகிறது.
சென்னையில் மயிலாப்பூர் மசூதி காப்பாளருக்கு ISIS அமைப்புடன் தொடர்பு? அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஆடியோ!
சென்னையில் மயிலாப்பூரில் உள்ள பச்சேவாலி மசூதியில், ஐஎஸ்ஐஎஸ் (ISIS) ஆதரவு சிந்தனை கொண்ட ஒரு நபர் காப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளதாக ஒரு நபர் குற்றம் சாட்டும் ஆடியோ கிளிப் வைரலாகி வருகிறது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த ஆடியோ, மயிலாப்பூரில் உள்ள பச்சேவாலி மசூதி மற்றும் தர்காவில் நிலவும் உள் மத மோதல்கள் மற்றும் அடிப்படைவாத சிந்தனை கொண்டவர்களின் ஊடுருவல் குறித்த கடுமையான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘தல’ என்று அழைக்க வேண்டாம்! ஊடகத்தினர், ரசிகர்களுக்கு அஜித்குமார் வேண்டுகோள்!
தமிழ் திரையுலகில் நடிகர் அஜித் குமார் “தல“, “அல்டிமேட் ஸ்டார்“, “காதல் மன்னன்” என்ற பெயர்களில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.
