சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதுமாக செயல்பட்டு வருகிறார்.
முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர் மா.சு.! உண்மை வலிக்கும் என்றாலும் உரக்கச் சொல்வோம்! டாக்டர் பெருமாள் பிள்ளை திட்டவட்டம்!
அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள புலன அறிக்கையில், “மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அண்மையில் அளித்த பேட்டியில், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் இல்லை என்று கூறுவது ஏற்புடையதில்லை. அனைத்து மருத்துவமனைகளிலும் பணியாளர்கள் உள்ளனர். காலிப் பணியிடங்களும் விதிகளின் படி நிரப்பப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.
முதலைகள், புலிகள் கடிக்கும்! யானை மிதிக்கும்! சேற்றை வீசுவேன்..! பாஜகவுக்கு சாபம் விடும் மமதா பானர்ஜி!
தனது அமைச்சரவையில் உள்ள பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளது குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
சசிகலாவுக்கு பெரும் பின்னடைவு! பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என தீர்ப்பு!
அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது தொடர்பாக சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், சசிகலாவை அ.தி.மு.க நீக்கியது செல்லும் என உத்தரவிட்டுள்ளது.
பாஜகவுக்கு பலம் சேர்க்கும் உதயநிதியின் ‘சனாதன’ கருத்து! I.N.D.I. கூட்டணியில் தனிமைப்படுத்தப்பட்ட திமுக!
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி, டெங்கு, மலேரியா மற்றும் கொரோனாவைப் போல, சனாதன தர்மமும் ஒழிக்கப்பட வேண்டியது எனக் கூறி இருந்தார். இந்து மதம் குறித்த அவரது கருத்து வட மாநிலங்களில் கடும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகிறது.
பேருந்துகளில் 100% இருக்கைகளை பயன்படுத்த அனுமதி! கோவிட்-19 தொற்று பரவல் குறைவால் தமிழக அரசு நடவடிக்கை!
தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவிகித இருக்கைகளில் பயணிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் பள்ளி, கல்லூரி பேருந்துகளும் நூறு சதவீத இருக்கைகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
