Tuesday, March 17, 2026
Home Blog Page 3

தமிழகத்தை உலுக்கும் புள்ளி விவரம்! குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 40% அதிகரிப்பு! தற்கொலையில் 2-வது இடம்!

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன. 2021ம் ஆண்டில் இது 40 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

நான்தான் பொதுச்செயலாளர்! விரைவில் சுற்றுப்பயணம்! சசிகலா அறிவிப்பால் நிம்மதி இழக்கும் அதிமுக கேம்ப்!

கட்சியை அழிக்க விடமாட்டேன், தொண்டர்கள் துணையுடன் கட்சியை மீட்பேன் என சசிகலா கூறியுள்ளார். அடுத்த கட்ட திட்டத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

வியக்க வைக்கும் சோழர்களின் நீர் மேலாண்மை! சதய விழா நாளில் மாமன்னன் ராஜராஜசோழனை வணங்குவோம்!

உலகின் பழமையான அணையை கட்டி தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்தவன் சோழன். சோழர்கள் வெட்டிய லட்சக்கணக்கான குளங்கள், ஏரிகளுக்கு நகர்மயமாக்கல் என்ற பெயரில் சமாதிகட்டி, சடங்குகளை முடித்துவிட்டு, ஊரே நீரில் தத்தளிக்கிறது என புலம்புவதால் என்ன பயன்? சதயவிழா நாளிலாவது சோழர்களின் நீர் மேலாண்மையை நினைவுகூர்வோம்.

சொன்னபடி D.A. அறிவித்ததற்கு தமிழக ஆசிரியர் கூட்டணி பாராட்டு! நம்பிக்கை உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் கருத்து!

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப்பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கை உணர்வினை ஏற்படுத்துகின்ற வகையில் 01.07.2023 முதல் நிலுவைத் தொகையுடன் 42% சதவீதத்திலிருந்து 46% சதவீதமாக அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

பி.எம். விஸ்வகர்மா திட்டத்தை தொடங்கிவைத்தார் மோடி! கைவினைக் கலைஞர்களின் முன்னேற்றம் உறுதி செய்யப்படும் என மத்திய அரசு தகவல்!

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டத்துக்கு ரூ.13,000 கோடியை ஒதுக்கீடு செய்ய கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஐ போன் விலை இவ்வளவு கம்மியா? புதிய SE மாடல் அறிமுகமாகிறது! மேம்பட்ட பிராசஸர்கள், 5ஜி வசதி!

ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய SE மாடலின் விலை, தற்போது சந்தையில் விற்கப்படும் SE மாடலை விட குறைவாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் iPhone SE 3 மற்றும் பிற சாதனங்களை அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

குழந்தையை கருவிலேயே பாதிக்கும் தந்தையின் குடிப்பழக்கம்..! எச்சரிக்கும் ஆய்வுகள்!

பெண் கருவுறும்போது, அவரது உணவுப் பழக்க வழக்கம், உடல் செயல்பாடுகள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்படுவதே பொதுவான வழக்கமாக இருந்து வருகிறது. கருவில் இருக்கும் குழந்தையின் தந்தைக்கு மதுப்பழக்கம் இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி யாரும் கவனிப்பதில்லை. ஆனால் தந்தையின் மதுப்பழக்கம் கருவில் இருக்கும் குழந்தை மீது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று ஒரு புதிய ஆராய்ச்சி கூறுகிறது.

antalya bayan escort