மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி மற்றும் கொள்கை முரண்பாடுகள், தமிழ்நாட்டு மாணவர்களின் சேர்க்கை மற்றும் கல்வி உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ளன. தேசிய கல்விக் கொள்கை (NEP) மற்றும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE) தொடர்பான விவகாரங்கள், லட்சக்கணக்கான மாணவர்களின் சேர்க்கை தாமதத்திற்கு காரணமாகின்றன.
ஆண்களின் புத்தி…அலையிற புத்தி…! இப்படியா கேவலப்படுத்துவீங்கன்னு காண்டாகும் ஆண்கள் பாதுகாப்பு சங்கம்!
புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற “ஓ சொல்றியா மாமா” பாடலை தடை செய்யாவிட்டால் படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் ‘ஐபோன் 13’ உற்பத்தியை தொடங்கியது ஆப்பிள் நிறுவனம்! விலை குறையும் என எதிர்பார்ப்பு!
சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் தொழிற்சாலையில் ‘ஐபோன் 13’ மாடல் ஃபோன் உற்பத்தியை தொடங்கியுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாநில உரிமை, மொழி உரிமை காப்போம்! தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
“தமிழ்மொழி – தமிழ் மக்கள் – தமிழ்நாடு, இந்த மூன்றின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்கிற உன்னத இலட்சியத்துடன் என் தலைமையிலான அரசு உத்வேகமாகப் பயணிக்கிறது” என்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
மரணத்தில் ஆதாயம் தேடுகின்றனர்! உடலை வைத்து பந்தயம் கட்டுவதா? ஐகோர்ட் காட்டம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் விருத்தாசலத்தை அடுத்த பெரிய நெசலூரை சேர்ந்த மாணவி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13-ம் தேதி இரவு அவர் மர்மமான முறையில் பள்ளி வளாகத்தில் மரணம் அடைந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது பெற்றோரும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
