The humble banana leaf, often relegated to the role of food wrapper or serving platter, holds a treasure trove of health benefits that have been recognised in traditional medicine for centuries. Beyond its versatility in culinary applications, research is now uncovering the potential of banana leaves to reduce cancer risk and combat harmful bacteria. Let’s delve into the fascinating health secrets hidden within this readily available natural resource.
அதென்ன ‘ஆண் மெனோபாஸ்’? – டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது?
ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவதைச் சுட்டிக்காட்டும் ஒரு வயதோடு தொடர்புடைய நிலையை ஆண்ட்ரோபாஸ் (Andropause) என்று விவரிக்கிறது மருத்துவம். பொதுவாக 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களை இந்த நிலை பாதிக்கிறது.
உங்க பேர்ல எத்தனை சிம் கார்டு இருக்குன்னு தெரியுமா? ரூ.2 லட்சம் வரை அபராதம், சிறைத்தண்டனை..! De Activate பண்ண இதமட்டும் செஞ்சா போதும்!
இந்தியாவில் ஸ்மார்ட்போன் (Smart Phone), மொபைல் போன் (Mobile Phone), பியூச்சர் போன் (Feature Phone) சாதனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகளவு உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக சிம் கார்டுகளின் (SIM Card) எண்ணிக்கையும் இரண்டு மடங்காக அதிகரித்துவிட்டது. பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இப்போது இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தும் டூயல் சிம் (Dual SIM) அம்சம் வந்துவிட்டது. ஆகையால், போனில் இருக்கும் ஒரு SIM Slotஐ கூட யாரும் சும்மா விட்டு வைப்பதில்லை. இரண்டு சிம் ஸ்லாட்களிலும் இரண்டு சிம்களை பயன்படுத்துகிறார்கள்.
பிரதமர் மோடியின் மன் கி பாத் உரை! இளநீர் விற்கும் திருப்பூர் தாயம்மாவுக்கு பாராட்டு!
மன் கி பாத் நிகழ்ச்சியின்போது, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வசிக்கும் தாயம்மாளின் செயல் மிகவும் ஊக்கம் அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஈ.வெ. ரா., அண்ணாதுரை தொடங்கிவைத்த ஒழுங்கீன அரசியல்! நாகரீகமற்ற பேச்சுக்கு கட்சியினரை பழக்கும் பாஜக தலைவர்!
ஈ.வெ. ராமசாமி நாயக்கர், சி.என். அண்ணாதுரை போன்றவர்கள் தோற்றுவித்த, ‘அரசியலில் தனி நபர் தாக்குதல்’ இப்போது வரையிலும் தொடர்கிறது. நாகரீகமற்ற அரசியல் போக்கையே, தற்போதைய தலைமுறை அரசியல்வாதிகளும் பின்பற்றும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அரசுப் பேருந்து பணிமனைகளும் தனியார்மயம்? கொந்தளிக்கும் தொழிற்சங்கங்கள்! Vels Exclusive
சென்னையில் வடபழனி, திருவான்மியூர் மற்றும் வியாசர்பாடியில் உள்ள பெருநகரப் போக்குவரத்துக் கழக(எம்டிசி) பேருந்து நிலையம்முனையங்களை நவீனமயமாக்கம் என்ற பெயரில் தனியார்மயமாக்க பெருநகர போக்குவரத்துக் கழகம் (சென்னை) லிமிடெட் முடிவு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
