தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் அனுமதி மறுத்ததை எதிர்த்து, வட்டெறிதல் வீராங்கனை நித்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதிகரிக்கும் பள்ளி மாணவர்கள் அட்டகாசம்! அச்சத்தின் பிடியில் ஆசிரியர்கள், பேருந்து ஓட்டுநர்கள் – நடந்துநர்கள்!
அரசுப் பள்ளி மாணவர்கள் பலரது ஒழுங்கீனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இரவோடு இரவாக நிர்வாகிகள் கைது; பிய்த்து எறியப்பட்ட போராட்ட பந்தல்! #Samsung -க்கு ஆதரவாக அடக்குமுறையை கையாளும் தமிழக அரசு!
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்ச்சத்திரம் அருகே உள்ள சாம்சங் ஆலை ஊழியர்கள் 30 நாள்களுக்கும் மேலாக வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் சிலரை காவல்துறை இரவோடு இரவாக கைது செய்ததோடு, போராட்ட பந்தலை பிய்த்து எறிந்திருப்பது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த்தியிருக்கிறது.
ஏன் தினமும் சீரகம்-மஞ்சள் பானத்துடன் உங்களது நாளை தொடங்க வேண்டும்..? இந்த நன்மைகளை தெரிஞ்சிக்காம இருக்காதீங்க..!
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஆரோக்கியமான பானங்களை அருந்துவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. அவ்வாறு தினமும் காலை மஞ்சள் – சீரகம் கலந்த நீரை உட்கொள்வது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.
காலாவதி தேதி முடிந்த உணவுகள் கெட்டுவிடும் என்பது உண்மையா? அதை சாப்பிடவே கூடாதா? Myth Busted! Food Expiration Dates: What to Know?
3.30 Mins Read : கடையில் பொருட்கள் வாங்கும் போது, பாக்கெட், கேன்கள் அல்லது பாட்டிலில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதியை பார்த்திருப்போம். இன்றைய காலகட்டத்தில் நாம் வாங்கும் பெரும்பாலான பொருட்கள் பேக்கேஜ் வடிவத்தில் தான் கிடைக்கின்றன. பாக்கெட்டின் மேல் இரண்டு தேதிகள் எழுதப்பட்டிருக்கும். ஒன்று இந்த பொருள் இந்த மாதத்தில், இந்த தேதியில் தயாரிக்கப்பட்டது என்றும், இன்னொன்று இந்த தேதிக்குப் பிறகு காலாவதியாகும் என்பதையும் குறிக்கும். காலாவதி தேதிக்குப் பிறகு அந்த உணவை சாப்பிடவே கூடாதா? என்பதுதான் கேள்வியே.
கொலை, கொள்ளை, தற்கொலை..! தமிழகம் அமளிக்காடாக மாறிவிட்டது! ஓபிஎஸ் விமர்சனம்!
“அமைதி, வளம், வளர்ச்சி” என்ற பாதையில் சென்று கொண்டிருந்த தமிழகத்தை “கொலை, கொள்ளை, தற்கொலை” என்ற பாதைக்கு திமுக அரசு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது
என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு! கஞ்சா விற்பனை அமோகம்! அமித் ஷா கவனத்துக்கு எடுத்துச் சென்ற ஈபிஎஸ்!
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு
20 நிமிடங்கள் நீடித்தது.
