Monday, March 2, 2026
Home Blog Page 3

கொத்துக்குண்டுகளை வீசும் இஸ்ரேல்? 25,000 டன் வெடிகுண்டுகள் வீச்சு, குழந்தைகளின் மயானமாகும் காஸா!

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கி ஒரு மாதத்தை எட்டும் நிலையில் அங்குள்ள மக்களின் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதல் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் அரபு நாடுகளில் மக்களிடையே கொந்தளிப்பு அதிகரித்து வருகிறது.

புற்றுநோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்த 8 சிறந்த உணவுகள் – இப்போதே உங்கள் உணவில் சேர்க்கத் தொடங்குங்கள்!

உலகளவில், மரணத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக புற்றுநோய் மாறியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் சுமார் 10 மில்லியன் இறப்புகள் பதிவாகின்றன. இந்தியாவிலும், புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

A Call to Defend and Reinforce Public Education: AIFETO’s Vision!

Chennai – Statement by AIFETO National Secretary V. Annamalai; “As educators and champions of public education, we, the teachers’ union AIFETO, wholeheartedly endorse the concerns expressed by Senior Congress Leader and Parliamentary Congress Chairperson Sonia Gandhi on the Modi Government’s education policies. Her criticism brings to the fore the perilous path of centralisation, commercialisation, and communalisation that jeopardises the very fabric of our education system.

டெல்லியில் நடந்தது வன்முறையா? கிளர்ச்சியா? | தமிழகத்தில் வன்முறையைத் தூண்ட திருமாவளவன், குணசேகரன் முயற்சியா?

குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள், அதிர வைக்கிறது. மோடி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு என்ற பெயரில், நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள தீயசக்திகளுக்கு பலர் வக்காலத்து வாங்குவது பெருங்கொடுமை.

நியூஸ் பேப்பரில் வைத்து வடை, பஜ்ஜி சாப்பிடுவதில் உள்ள ஆபத்து தெரியுமா? Dangers of eating food in newspaper!

வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்களில் உள்ள எண்ணெயை வெளியேற்ற ‘நியூஸ் பேப்பர்‘ எனப்படும் செய்தித்தாள்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படும்.

கோவில் நிதியை சுரண்டுவது நியாயமா? கோவை மாநகரில் எடப்பாடியார் ஆவேசம்! திமுக மீது மக்களுக்கு வெடிக்கும் கோபம்!

“மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக, கோவை மாநகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் மாபெரும் மக்கள் திரளை ஈர்த்து, திமுக அரசின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பை அப்பட்டமாகப் பறைசாற்றியது. இந்த எழுச்சியைக் கண்ட எதிரணிக் கட்சிகள் பீதியில் உறைந்து போயுள்ளதை, எடப்பாடி பழனிசாமி அவர்களின் பேச்சு உறுதிப்படுத்தியது.

விஸ்வரூபமெடுக்கும் கிரிக்கெட் ஸ்டேடிய விவகாரம்! முதலமைச்சர் தொடங்கியதால் முடக்கிய ஆளுநர்! தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் அச்சம்!

துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, கிரிக்கெட்டில் அரசியலைப் புகுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிசிசிஐ அனுமதியுடன் நடைபெறும் T-20 போட்டி துவக்க விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார் என்ற ஒரே காரணத்துக்காக கிரிக்கெட் ஸ்டேடியத்தையே முடக்க நினைப்பது நியாயமா என்ற கேள்வியை கிரிக்கெட் ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.

antalya bayan escort