ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை, தளி, உரிகம், பெட்டமுகிலாளம், அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான சிறு கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியின் நடுவே உள்ளன. இந்த மலைக் கிராமங்களில் சாலை, மருத்துவம், கல்வி, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை.
தியேட்டர்களில் 100% அனுமதி தற்கொலை முயற்சி என மருத்துவர்கள் விமர்சனம்! திமுக மவுனமாக இருப்பது ஏன் என கேள்வி?
திரையரங்குகளில் 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது தற்கொலை முயற்சி என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரசிகர்களோடு ரசிகர்களாக விஜய்யும், சிம்புவும் முதல் நாள், முதல் ஷோ பார்ப்பார்களா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மாநில உரிமை, மொழி உரிமை காப்போம்! தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
“தமிழ்மொழி – தமிழ் மக்கள் – தமிழ்நாடு, இந்த மூன்றின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்கிற உன்னத இலட்சியத்துடன் என் தலைமையிலான அரசு உத்வேகமாகப் பயணிக்கிறது” என்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஈரேழு பதினாலு லோகங்கள் எங்கே இருக்கிறது? இவற்றை கடந்தால் கடவுளைக் காணலாம் என்பது உண்மையா?
ஈரேழு பதினாலு லோகங்களென்றும், ஏழு கடல்கள், ஏழு மலைகள் என்றெல்லாம் பாட்டி சொல்லும் கதைகளைக் கேட்டிருக்கிறோம். கடலை, மலைகளை அறிந்திருக்கிறோம். அது எங்கே இருக்கிறது பதினாலு லோகம்?
திமுக எதிர்ப்பு உணர்வுள்ள கட்சிகள் அதிமுகவோடு கரம் கோர்க்க வேண்டும்! முன்னாள் அமைச்சர் செம்மலை அழைப்பு!
சென்னை மாவட்டத்தில் பிப்ரவரி 4ந் தேதி அதிமுக கள ஆய்வு குழு ஆலோசனை நடைபெறும் என்று கழக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, தென்சென்னை தெற்கு(கிழக்கு) மாவட்டத்தில், மாவட்ட கழகச் செயலாளர் வேளச்சேரி எம்.கே. அசோக் தலைமையில், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாருமான செ. செம்மலை கள ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனைகளை வழங்கினார்.
அதிமுக உட்கட்சி தேர்தல்! தனி நீதிபதியின் உத்தரவுக்கு ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச் இடைக்கால தடை!
அதிமுகவின் உட்கட்சி தேர்தலை எதிர்த்து, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்தன், அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன் பழனிசாமி ஆகியோர் உரிமையியல் வழக்கு தொடர அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
