Saturday, February 28, 2026
Home Blog Page 3

நீட் தேர்வு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்கிறது! திமுக அரசின் கபட நாடகம் குறித்து ஈபிஎஸ் விரிவான விளக்கம்!

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மத்தியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில், குலாம்நபி ஆசாத் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகவும், திமுக-வின் காந்திசெல்வன் மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்தபோது, 21.12.2010-ல் நீட் தேர்வு குறித்த அறிவிக்கை மத்திய அரசிதழில் வெளியானது. 2011 முதல் 2016 வரை தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி, தமிழகத்திற்கு நீட் தேர்விற்கு தற்காலிகமாக விலக்கு பெற்றார்கள். உச்சநீதிமன்றம் 9.5.2016-ஆம் தேதியிட்ட தீர்ப்பில், நீட் தேர்வின் மூலம்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று கூறியது.

ஃபோன் வாங்கனுமா, நாலு நாள் வெயிட் பண்ணுங்க..! செம்ம ஃபீச்சர்ஸ்… குறைவான விலை…! Sony கேமராவுடன் உலகின் மெலிதான மோட்டரோலா 5ஜி வெளியாகிறது!

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 (Motorola Edge 50) ஸ்மார்ட் ஃபோனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இந்த ஃபோன் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒஎல்இடி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளதால் இந்த மோட்டோரோலா ஃபோன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மலிவு விலையில் ஜியோ ஸ்மார்ட் ஃபோன்! செப்டம்பர் 10-ல் விற்பனைக்கு வரும் என முகேஷ் அம்பானி அறிவிப்பு!

மலிவு விலை ஜியோ ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 10-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கைகூடாத மூன்றாவது அணி! முதலமைச்சர் நாற்காலிக்கு முட்டி மோதிய 3 பிரபலங்கள்! ரங்கசாமிக்கு சாதகமாக மாறுகிறதா அரசியல் சூழல்?

புதுச்சேரியில், மூன்று பிரபலங்கள், ஒருசேர முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டதால் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சி கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் அரசியல் சூழல் என்.ஆர். காங்கிரசுக்கு சாதமாக மாறுவதாகத் தெரிகிறது

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை வசதி கொண்ட மருத்துவமனை! சோழர்களின் அசத்தலான ஆட்சி முறையை பகிரும் கல்வெட்டு!

ஆயிரம் ஆண்டுகளுக்கு தற்போது இருப்பது போன்ற வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் இருந்தனவா? மக்கள் நோய்வாய்ப்பட்ட போது என்ன செய்தார்கள்? என்பன போன்ற கேள்விகள் நமக்குள் அவ்வப்போது எழுவதுண்டு. அதற்கு விடையாகவே, காஞ்சிபுரம் அருகே திருமுக்கூடல் பகுதியில் உள்ள ஆதுலர் சாலை இருக்கிறது.

“ரெட் ஜெயண்ட் வாசலுக்கு ரெய்டு வந்ததும் டெல்லிக்கு பறந்தீரே!” – ஸ்டாலினின் ‘டெல்லி பயணத்தை’ அம்பலப்படுத்திய EPS!

எல்லாவற்றையும் நான் தான் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் எதற்கு சார் முதல்வராக இருக்கீங்க?” என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

‘நான் ஏன் காந்தியை கொன்றேன்’! திரைப்படத்துக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சே குறித்த ‘Why I killed Gandhi’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாதுராம் கோட்சேவை மேன்மைப்படுத்தும் காட்சிகளே காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

antalya bayan escort