Friday, March 13, 2026
Home Blog Page 3

அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம்! கடத்தல் மாஃபியாக்களுக்கு வழித்தடமான தமிழகம்! கண்காணிப்பை வலுவாக்குமா அரசு?

போதைப்பொருள் கடத்தல் மாஃபியாக்கள் தமிழகத்தை வழித்தடமாக பயன்படுத்தும் நிலையில், மத்தியமாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு தயிர் மற்றும் பழங்களை கொடுக்கலாமா? பெற்றோருக்கான யூஸ்ஃபுல் டிப்ஸ்!

குளிர்காலம் தொடங்கிவிட்ட நிலையில், குழந்தைகள் பலரும் அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள். மற்ற மாதங்களை விட, குளிர்காலத்தில் குழந்தைகளுக்காக நிறைய மருத்துவ செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். சளி, இருமல் மற்றும் பிற சுவாச பிரச்சனைகளால் குழந்தைகள் அதிகம் அவதிப்படுவார்கள்.

பால் விலை ரூ.8 வரை உயர்கிறது! ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை திடீர் நிறுத்தம்! ஆவின் அட்டகாசத்தால் நுகர்வோர், முகவர்கள் அவதி!

சில மாதங்களுக்கு முன் சென்னை மாநகரில் ஊதா(Purple) நிற பாக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட “செரிவூட்டப்பட்ட பசும்பால்” விநியோகத்தை எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி நேற்று முதல் (01.10.2023) ஆவின் நிர்வாகம் நிறுத்தி விட்டதாக , பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

டாடாவின் ‘நியூ’ சூப்பர் ஆப் அறிமுகம்! Amazon, Flipkartக்கு போட்டியாக வழங்கப்படும் ஆஃபர்கள்!

ஆன்லைன் விற்பனையில் இல்லாத நிறுவனங்களை ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் துறையில் வர்த்தகம் செய்வதற்கான கட்டமைப்பை டாடா குழுமம் உருவாக்கியுள்ளது. தற்போது டிஜிட்டல் வர்த்தகங்கள் அனைத்தையும் ஓரே தளத்தில் கொண்டு வந்து வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் முயற்சி தான் சூப்பர் ஆப்.

தங்கள் தளபதியையே கொன்ற ரஷ்ய வீரர்கள்! அதிக உயிரிழப்பால் விரக்தி! உக்ரைன் போரில் பலவீனமடையும் ரஷ்ய வீரர்கள்!

உக்ரைன் போரில், ரஷ்யத் தரப்பில் ஏற்பட்டுவரும் கடும் உயிரிழப்புகள் காரணமாக அந்நாட்டுப் படையினர் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. விரக்தி காரணமாக தங்கள் படைத் தளபதி ஒருவர் மீது ரஷ்ய வீரர்களே ராணுவ டாங்கை ஏற்றிக் கொன்றதாக உக்ரைன் பத்திரிகையாளர் ஒருவர் தகவல் வெளியிட்டிருக்கிறார்.

ஒற்றை தலைவலியில் இருந்து விடுபட இந்த சிம்ப்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க! Effective remedies for migraine pain!

உணவுமுறை, பணிச்சூழல் எனப் பல்வேறு காரணங்களால் `மைக்ரேன்’ எனப்படும் ஒற்றைத் தலைவலி பலரையும் பாடாகப்படுத்தி வருகிறது. தலையே வெடித்துவிடும் அளவுக்கு மிக மோசமான இந்த வலி எந்த நேரத்தில் வரும் என்று தெரியாது. சைனஸ் காரணமாகவும் இப்படிப்பட்ட வலி வரலாம். பெரும்பாலும் மைக்ரேன் வகைப் பாதிப்புகள், ஏதேனும் ஒரு புறத்தூண்டுதல் காரணமாகவே வருகின்றன என்கின்றனர் மருத்துவர்கள். அந்தத் தூண்டுதல்களை கண்டறிந்து அவற்றைத் தவிர்த்துவிட்டால், ஒற்றைத் தலைவலியை எளிதில் தடுத்துவிடலாம்.

antalya bayan escort