Monday, March 9, 2026
Home Blog Page 3

கொழும்புவில் கலவரம்! நள்ளிரவில் அதிபர் இல்லம் முன் போராட்டம்! பேருந்துகள் எரிப்பால் இலங்கையில் பதற்றம்!

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் பொதுமக்கள் சுமார் 5,000 பேர் அதிபர் ராஜபக்சே வீட்டை முற்றுகையிட்டு நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது.

அரசுப் பள்ளி மாணவர்கள் 35% பேர் மட்டுமே தேர்ச்சி! 6 மாவட்டங்களில் தேர்வெழுதிய அனைவரும் பாஸ்!

நீட் தேர்வு எழுதுவதற்கு 17,972 அரசுப்பள்ளி மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால் 12,840 பேர் மட்டுமே தேர்வினை எழுதினார்கள். தேர்வெழுதிய மாணவர்களில் 4,447 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

நாளொன்றுக்கு 250 கிலோ உணவு, 150 லிட்டர் தண்ணீர், 6 நிமிடம் மூச்சை அடக்கும் திறன்! யானைகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்! World Elephant Day!

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறித்தும், ஆப்பிரிக்க, ஆசிய யானைகளின் அவலநிலை குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும் யானைகளின் பாதுகாப்புக்கான தீர்வுகளை சர்வதேச அளவில் முன்னெடுக்க, 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி ‘உலக யானைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது. உலக யானைகள் தினத்தின் இந்தாண்டு கருப்பொருள் ‘வரலாற்றுக்கு முந்தைய அழகு, சுற்றுச்சூழல் முக்கியத்துவம், இறையியல் தொடர்பு என்பதை உருவகப்படுத்துவது இந்த நாளின் நோக்கம் ஆகும்.

நோய்பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு!

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ”தமிழகத்தில் சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நோய்பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

சீனாவில் தொடர்ந்து அடக்குமுறைக்கு உள்ளாகும் முஸ்லிம்கள்! மசூதிகளை சேதப்படுத்தி வரும் ஜின் பிங் அரசு!

சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தின் மேற்குப் பகுதியில் உய்குர் மொழி பேசும் முஸ்லிம்கள் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர். சீனாவின் மற்ற மாகாணங்களில் குழந்தைப் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த மாகாணத்தில் மட்டும் கட்டுக்குள் வரவில்லை.

மீனவரை விழுங்கிய ராட்சத திமிங்கிலம்! சுமார் ஒரு நிமிடம் கழித்து உயிருடன் மீண்ட அதிசயம்!

அமெரிக்காவில் நடுக்கடலில் மீனவர் ஒருவரை ராட்சத திமிங்கலம் விழுங்கியுள்ளது. சுமார் 40 நொடிகள் கழித்து அவர் உயிருடன் மீண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மீனவர் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தனியார்மயமாகும் சென்னை மாநகர பேருந்துகள்! சென்னையில் ஆயிரம் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி!

MTC எனப்படும் சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 625 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள் இயக்கப்படுகிறது. தினசரி 29.50 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணிக்கிறார்கள். 31 டிப்போக்கள் உள்ளன, 20,301 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

antalya bayan escort