Friday, February 27, 2026
Home Blog Page 3

சாதாரண சட்னிதான், பயன்னு பாத்தா ரொம்ப அதிகம். நோயே கிட்ட வராதாம்…!

உடல் நோய் எதிர்ப்பு சக்தியைப்  பெருக்கிக்கொள்வது மட்டும்தான் கொரோனா நோய்த் தொற்றிலிருந்துதற்காத்துக்கொள்ளும் ஒரே வழி என்கிறார்கள் மருத்துவர்கள்.

15 இடங்களை குறிவைத்த பாகிஸ்தான்; வானிலேயே முறியடித்த இந்திய ராணுவம் – முழுத் தகவல்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். இந்தப் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

மீண்டும் நுழையுது லாட்டரி! நிழல் முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை ஓவர்! விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!

நிதி நிலையை காரணம் காட்டி தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி விற்பனைக்கு அனுமதி தர திமுக அரசு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக சித்தரஞ்சன் சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒன்றிணைந்த ‘பங்காளிகள்’: திமுகவை வீழ்த்த எடப்பாடியார் – டிடிவி மெகா கூட்டணி!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், டிடிவி தினகரனின் அமமுக கட்சி மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனை வரவேற்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அம்மாவின் ரசம் போலவே… மணமும், குணமும் சேரும் மரபு சார்ந்த ஸ்பெஷல் ரசப்பொடி ரகசியம்!

தென்னிந்திய சமையலில் “ரசம்” எப்போதுமே ஒரு தனிச்சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. வெறும் ஒரு துணை உணவு மட்டுமல்ல இது; பல ஆரோக்கிய நன்மைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு ‘சூப்பர் சூப்’. மிளகு ரசம், தக்காளி ரசம், பூண்டு ரசம், கொள்ளு ரசம், எலுமிச்சை ரசம் எனப் பல்வேறு வகைகள் இருந்தாலும், ஒவ்வொரு ரசமும் அதன் தனித்துவமான சுவையுடனும், மருத்துவ குணங்களுடனும் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தருகிறது.

பிரதமரின் வருகைக்காக வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள்! பரபரப்பு குற்றச்சாட்டை கிளப்பும் பிரசாந்த் பூஷன்!

மத்தியப் பிரதேசத்தில், சிவிங்கிப் புலிகளை குனோ தேசிய பூங்காவில் திறந்துவிடும் நிகழ்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின்போது, வனப்பகுதியில் ஏராளமான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் குற்றம்சாட்டியுள்ளார்.

பி.ஆர். ஏஜென்சிகள் மூலம் அணிக்கு தேர்வாகும் வீரர்கள்..! திறமைக்கு மரியாதை இல்லை என பரபரப்பை பற்ற வைத்த ஹர்ஷா போக்ளே!

இந்திய கிரிக்கெட் அணித்தேர்வைத் தீர்மானிப்பவர்கள் வீரர்களின் பி.ஆர் நிறுவனங்கள்தான் என்று (Public Relations Agencies) குற்றம்சாட்டியுள்ள மூத்த கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, வீரர்கள் இத்தகைய ‘லாபி’யின் மூலமே தேர்வு செய்யப்படுகின்றனர் என்று விமர்சித்துள்ளார்.

antalya bayan escort