Monday, March 9, 2026
Home Blog Page 3

அரியர் தேர்வு எழுதாமல் சான்றிதழ் வழங்கக்கூடாது! தமிழக அரசு ஆணைக்கு எதிராக உயர் நீதிமன்றம் உத்தரவு!

அரியர் தேர்வு ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமல்படுத்தப்படவில்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், அரியர் தேர்வு எழுதாமல் எந்த மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

🔥விஸ்வரூபமெடுக்கும் TET விவகாரம்! நாடாளுமன்றத்தில் DMK எம்.பி.க்கள் மௌனம் ஏன்? – ஐபெட்டோ சுளீர் கேள்வி!

ஐபெட்டோ (AIFETO) தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் ஒன்றாம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, ஆசிரியர்களுக்குப் பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது. பணியில் நீடிக்கவும், பதவி உயர்வுக்கும் டெட் (TET) தேர்ச்சி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் கறார் காட்டியுள்ளது. “பணியில் இருக்கும் ஆசிரியர்களை எப்படி காப்பாற்றப் போகிறோம்?” என எங்கள் உள்ளம் குமுறுகிறது.

நிதியமைச்சர் கைவிரித்தும், முதலமைச்சர் அறிவித்துள்ளார்! அகவிலைப்படி அறிவிப்புக்கு அரசு ஊழியர்கள் வரவேற்பு!

தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும், ஐபெட்டோ தேசிய செயலாளருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “75ஆம் ஆண்டு சுதந்திர தின அமுத விழாவில், மத்திய அரசுக்கு இணையான மூன்று விழுக்காடு அகவிலைப்படியினை 2022 சூலை முதல் 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை பேசும் ‘மாநாடு’! வாரிசு அரசியலுக்கும் குட்டு! எதிர்பார்ப்பை கூட்டும் 2-ம் பாகம்!

டைம் லூப் எனப்படும் ஒரே காலத்தில் தங்கிவிடுவது என்ற கதைக்களத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மாநாடு’, சிம்பு, வெங்கட் பிரபு உள்ளிட்ட மொத்த படக் குழுவினருக்கும் ஜாக்பாட் என்றே சொல்லலாம்.

Chickpeas Health Benefits: A Nutrient-Packed Superfood for Heart, Weight Loss & Wellness!

Our diet and the way we eat affects our health. Many people have diabetes and blood pressure problems, which is caused by poor diet. High blood pressure increases the risk of heart attack and stroke.

வயநாடு பேரழிவுக்கு காரணமான சாலி ஆறு! பாண்டியாறு – புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றாததன் பலனை அனுபவிக்கும் கேரளா!

0

சமீபத்தில் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டகை, உள்ளிட்ட மூன்று கிராமங்களில் ஏற்பட்ட பேரழிவுக்கு காரணம், மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் சாலியாறு தான். சாலியாற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு தான், மேற்கண்ட 3 கிராமங்களில் ஏற்பட்ட பெரு நிலச்சரிவுக்கு காரணம் என்று கேரளத்தின் சூழலியல் ஆர்வலர்களே ஒப்புக் கொள்கிறார்கள். இன்று காலை 10 மணி நிலவரப்படி, 276 உடல்கள் சாலியாற்றில் இருந்து தான் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி வணிகத்தில் புதிய அத்தியாயம்! தமிழ்நாடு வணிகர்களின் சங்கத்தின் முப்பெரும் விழா! சாதித்த ரவி அண்ணாமலை!

தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் அமைப்பு, வணிகன் என்ற பெயரில் செயலி ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களை இணைக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

antalya bayan escort