காடுகள், நிலக்கரி, ஆற்றுமணல், நீர்நிலை என இயற்கை வளங்களைச் சுரண்டும் நோக்கில் மத்திய, மாநில அரசுகளால் கொண்டுவரப்படும் சட்டங்கள் குறித்து விவாதிக்கும் நோக்கில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் `இயற்கை வள உரிமைக்கான கருத்தரங்கம்’ சென்னையில் சனிக்கிழமை(27 MAY 2023)நடைபெற்றது.
SIR திருத்தம்! உங்கள் பெயர் நீக்கப்படலாம் — அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (Special Intensive Revision – SIR) தொடங்குகியுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி மொத்தம் 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெறுகின்றன.
போதை ஊசி போட பயிற்சி தரும் மெகா சீரியல்கள்! சிறுமிகளின் வாழ்க்கையை சீரழிக்கும் வக்கிரம்!
எவன் குடியை எப்படி கெடுக்கலாம்? யார் முன்னேற்றத்தை எப்படி தடுக்கலாம்? எப்படி திருடுவது? ஏமாற்றி பணம் பறிப்பது எப்படி? கள்ளக்காதல் செய்வது எப்படி? என்பதை போதித்து வந்த, மெகா சீரியல்கள், இப்போது அடுத்த கட்டத்துக்கு முன்னேறிவிட்டன. அபியும் நானும் என்றொரு சீரியலில், ஒரு சிறுமி, ஹீரோயினுக்கு நரம்பு ஊசி எனப்படும் Vein Injection போடுகிறாள்.
🔥 பள்ளிக்கரணை ராம்சார் நில ஊழல்: ₹250 கோடி லஞ்சம்? பெரும் சிக்கலில் 3 அமைச்சர்கள், அதிகாரிகள்?
சென்னையில் பெரும்பாக்கத்தை ஒட்டியுள்ள, சர்வதேச ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில், சட்டத்துக்குப் புறம்பாக ₹2000 கோடி மதிப்பிலான அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட, அரசு நிர்வாகமே அனுமதி வழங்கியுள்ளது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களையும், ராம்சார் ஒப்பந்தத்தையும் மீறிய செயல் என அறப்போர் இயக்கம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளன.
தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து நழுவும் திமுக! ஓபிஎஸ் குற்றச்சாட்டு!
சட்டப்பேரவை மானியக்கோரிக்கை விவாத நிகழ்வுகளில் கலந்து கொண்டவிட்டு தனது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் ஓ.பன்னீர்செல்வம் இன்று மதுரை வந்தடைந்தார்.
படுக்கையில் இருந்து எந்தப் புறமாக எழுந்திருக்க வேண்டும்? பின்னணியில் உள்ள வியக்க வைக்கும் அறிவியல்!
தூங்கி எழுந்திருக்கும்போது எந்தப்புறமாக எழுந்திருக்க வேண்டும் என்பதை சித்தர்கள் வரையறுத்து வைத்துள்ளனர். அதன் பின்னணியில் உள்ள அறிவியல்தான் சுவாரஸ்யமானது, நுணுக்கமானது.
உ.பி. அரசின் கல்வி கொள்கை தமிழகத்துக்கு எதற்கு? ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால் அஸ்தமனமாகும் கல்வித்துறை!
உத்தரப்பிரதேச மாநில யோகி அரசின் கல்விக் கொள்கையினை தமிழ்நாடு அரசு வரவேற்று பாராட்டுவதில் உறுதியாக இருக்கிறது என்பதை கல்வியாளர்களால் உணரமுடிகிறது என்று தமிழக ஆசிரியர் கூட்டணி தலைவரும், தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளருமான வா. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
