Tuesday, March 10, 2026
Home Blog Page 3

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் இளையராஜா அவமானப்படுத்தப்பட்டாரா? நடந்தது என்ன..?

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் கருவறைக்குள் இசைஞானி இளையராஜாவை அனுமதிக்கவில்லை என்றும், அவர் அவமதிக்கப்பட்டதாகவும், தகவல்கள் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

புகைப்பிடிப்பதை நிறுத்த முடியலையா..? இந்த ஈஸி டிப்ஸை ஃபாலோ செய்து பாருங்க..!

புகைப்பிடிப்பதை வெற்றிகரமாக நிறுத்துவதற்கான அடித்தளம் உங்கள் மன உறுதியில் தான் உள்ளது. புகைப்பிடித்தல் தீங்கு விளைவிக்கும் என்பதை ஏற்றுக்கொள்வது முக்கியம். சிகரெட் அல்லது பீடி பிடிப்பதை நிறுத்துவது என்ற முடிவை எடுத்தவுடன், அதில் உறுதியாக இருங்கள், இந்த பயணத்தை ஏன் தொடங்கினீர்கள் என்பதை நீங்களே நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். இது புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர உதவும்.

டிவி சேனல்கள் எல்லை மீறிச் செல்கின்றன! கட்டப்பஞ்சாயத்து செய்கின்றன! தலைமை நீதிபதி கடும் சாடல்!

“தொலைக்காட்சி விவாதங்கள் பலவும் பக்க சார்புடையதாக, அரைகுறை தகவலுடையதாக, ஏதேனும் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கின்றன. காட்சி ஊடகங்களுக்கு பொறுப்பே இல்லை. சமூக ஊடகங்கள் இன்னும் மோசம்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

கீரைகள் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனைகளா? ஒரு நாளைக்கு எத்தனை கிராம் கீரைகளை உணவில் சேர்க்கலாம்?

பிகாம்ளக்ஸ், வைட்டமின் சத்துகளை கீரைகள் கொண்டுள்ளது. ஆனால் கீரைகளால் பக்க விளைவுகளும் ஏற்படுகிறது. கீரை வகைகளை எந்த அளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.

சென்னையில் 15 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை! பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் தவிப்பு!

சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நகரின் பல இடங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பா. ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்க உள்ளதாக தெரகிறது.

Covaxin தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் உடல்நல பாதிப்புகள்! ஓராண்டு ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என இரண்டு தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. கொரோனா பெருந்தொற்றை கடந்துவிட்ட நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு உடல்நிலையில் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. இந்நிலையில் இப்போது கோவாக்ஸின் தடுப்பூசி போட்டவர்களுக்கும் உடல்நல பாதிப்பு ஏற்படலாம் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

antalya bayan escort