Wednesday, March 18, 2026
Home Blog Page 3

உலக சைக்கிள் தினம்! சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு! சுற்றுச்சூழல், உடல் நலம் மேம்படும் அற்புதம்!

போக்குவரத்திற்கு பயன்பட்ட சைக்கிள்கள் இன்று மோட்டார் சைக்கிள்களின் ஆதிக்கத்தால் அழிவைச் சந்தித்து வருகிறது. அதனை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியாக ஆண்டுதோறும் ஜூன் 3ம் தேதி உலக சைக்கிள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

தோனி வழியே என் வழி! எப்போதும் நான் தலைவன்தான்! மனம் திறக்கும் கோலி!

தோனி வழியையே தான் பின்பற்றுவதாக விராட் கோலி கூறியுள்ளார். கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு, அடுத்த திட்டம் என்ன என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

2019ல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதை மறைக்கலாமா? விரக்தியின் வெளிப்பாட்டால் நிலை தடுமாறும் ராகுல் காந்தி!

எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “பிரதமருக்கும் அதானிக்குமான தொடர்பு குறித்து நாடாளுமன்றத்தில் புதிய தகவலை பேசிவிடுவேன் என்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன். ஒருபோதும் வெளிநாடுகளை இந்திய ஜனநாயகத்தில் தலையிடும்படி நான் கேட்டதில்லை. அரசியல் நீதி என்பது எனது ரத்தத்தில் கலந்துள்ளது. எனது பேச்சு மோடிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஞ்சி துண்டுகளை 48 நாள் தேனில் ஊற வைத்து… தேரையர் சித்தர் கூறிய ரகசியம்! ஆரோக்கியத்தின் அமிர்தம்!

“தேனும், இஞ்சியும் அருமருந்து” – நம் முன்னோர்கள் காலம் காலமாகச் சொல்லி வந்த ஒரு கூற்று. இதன் அறிவியல் பூர்வமான உண்மையை நவீன ஆராய்ச்சிகள் இன்று உறுதிப்படுத்துகின்றன.

காலிமனை இருக்கா? உங்களுக்கு 100% வரி! தமிழக அரசின் அடுத்த அடி!

சொத்துவரியை தொடர்ந்து காலிமனைக்கான வரியையும் தமிழ்நாடு அரசு 100 சதவீதம் உயர்த்தியுள்ளது. சொத்துவரிக்கான சீராய்வு பணிகள் நிறைவடைந்தவுடன் புதிய வரி விகிதங்களின் படி வரிவிதிப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்குப் பின் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட இளைஞர் மரணம்! போலீஸ் தாக்கியதே காரணம் என பரபரப்பு புகார்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போலீஸ் விசாரணை முடிந்து காப்பகத்தில் சேர்க்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். போலீஸார் தாக்கியதில்தான் அவர் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பூஜை அறையில் வெற்றிலை, பாக்கை எப்படி வைக்க வேண்டும்? காம்பை கிள்ளி வைப்பதுதான் சரியா?

பூஜையையும், வெற்றிலை பாக்கையும் பிரிக்கவே முடியாது; பிரிக்கவும் கூடாது. வீடுகளில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வெற்றிலை பாக்கு வைத்துதான் பூஜை செய்வது வழக்கம். தட்டு நிறைய பழங்களையும் பூக்களையும் வைத்து பூஜை செய்தாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால்  பூஜை நிறைவு பெறாது. நம்முடைய நைவேத்தியமும் சுவாமியால் ஏற்கப்படாது.

antalya bayan escort