ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு முதலமைச்சருக்கு எங்களது இதயக் குமுறலின் ஒலி கேட்கவே இல்லையா?
மக்கள் சேவை கட்சி, ஆட்டோ சின்னம் | விறுவிறுப்படையும் ரஜினியின் தேர்தல் பணிகள்!
‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில், தேர்தல் ஆணையத்தில் ரஜினி கட்சியை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாபா முத்திரை சின்னமாக கேட்கப்பட்ட நிலையில் அது கிடைக்கவில்லை.
கொரோனா பாதிப்பு மேலும் புதிய உச்சம்! 2 லட்சத்து 73 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு! பங்குச் சந்தை வீழ்ச்சி!
கொரோனா இரண்டாம் அலை தொடங்கிய பிறகு, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத புதிய உச்சம் இதுவாகும்.
நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் புகார்! தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் திட்டவட்ட மறுப்பு! வழக்கறிஞருக்கு ரூ.5 லட்சம் அபராதம்!
நடந்து முடிந்த ‘நீட்’ தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதால், அதனை ரத்து செய்து உத்தரவிடுமாறு தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
திமுக அரசின் வணிக விரோத கொள்கை! இதுதான் திராவிட மாடலா? ஓபிஎஸ் கண்டனம்!
வணிகர்களை ஒரு விழுக்காடு சந்தை வரி (Market Cess) செலுத்த ஆளாக்கியுள்ள திமுக அரசின் வணிக விரோத கொள்கைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
திமுக அரசு கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்டது! திராவிட மாடலுக்கு மூல காரணமே பாதிரியார்கள்தான்!
சபாநாயகர் அப்பாவு, திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் மற்றும் சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸ் ஆகியோர் கடந்த மாதம் 28ம் தேதி திருச்சியில் செயிண்ட் பால் சர்ச்சில் நிடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டனர்.
ரெட் கார்டு நீக்கப்பட்டது மறுபிறவி என வடிவேலு நெகிழ்ச்சி! காமெடியனாக கலக்கத் தயாராகிவிட்டதாக அறிவிப்பு!
ரெட் கார்டு நீக்கப்பட்டிருப்பதற்கு நடிகர் வடிவேலு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தனக்கு மறுபிறவி என்றும் அவர் கூறியிருக்கிறார்.
