Thursday, March 19, 2026
Home Blog Page 3

வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி… எது பெஸ்ட்? நீரிழிவு நோயாளிகள் கருப்பட்டி எடுக்கலாமா?

பலரும் நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டியை வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக முன்வைக்கிறார்கள். அதில் செய்யப்படும் இனிப்புகள் அல்லது பலகாரங்களை, மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கவும் செய்கிறார்கள். கருப்பட்டி காபி, டீ கடைகள் எண்ணிக்கையில் அதிகரித்திருப்பதும், கருப்பட்டியில் செய்யப்படும் இனிப்பு பலகாரங்கள் மிக அதிக விலைக்கு விற்கப்படுவதும், மக்களுக்கு அதன் மீதான மோகத்தையே காட்டுகிறது.

தேசிய விருது வென்ற புதுச்சேரி போலீஸ் எஸ்.பி.! உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் என பெருமிதம்!

புதுச்சேரி போலீஸ் எஸ்.பி. டாக்டர். ரஞ்சனா சிங்கிற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. பெண்கள் முன்னேற்றத்துக்கான அவரது முயற்சியை அங்கீகரித்து இந்த விருதை வழங்கப்பட்டுள்ளது

பேச்சிலும், எழுத்திலும் மட்டும்தான் சமூகநீதியா? கோவிலில் இருந்து வெளியேற்றப்பட்ட பட்டியல் சமூக மக்கள்!

விழுப்புரம் மாவட்டத்தில், கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்ய பட்டியல் இன மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கூறும் சமூக நீதி இதுதானா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றன.

ஃபோன் வாங்கனுமா, நாலு நாள் வெயிட் பண்ணுங்க..! செம்ம ஃபீச்சர்ஸ்… குறைவான விலை…! Sony கேமராவுடன் உலகின் மெலிதான மோட்டரோலா 5ஜி வெளியாகிறது!

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 (Motorola Edge 50) ஸ்மார்ட் ஃபோனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இந்த ஃபோன் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒஎல்இடி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளதால் இந்த மோட்டோரோலா ஃபோன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

விவசாயிகளின் கண்ணீர்த் தீபாவளி! நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகள் முளைத்தது ஏன்? – EPS ஆவேசம்!

தஞ்சாவூர் : நெல் கொள்முதல் விவகாரத்தில் தமிழக அரசு தவறான தகவலை கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது. அவர்களுக்கு இந்த தீபாவளி கண்ணீர் தீபாவளியாக தான் போனது என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாி குற்றம்சாட்டியுள்ளார்.

மாப்பிள்ளை அரவணைப்பில் தனி டிராக்கில் பயணிக்கும் பிடிஆர்! கொந்தளிப்பில் சீனியர் அமைச்சர்கள், நிர்வாகிகள்!

நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள பழனிவேல் தியாகராஜன் சர்ச்சை வளையத்திற்கு உள்ளேயே சுற்றி வருகிறார். இவரது தனி ஆவர்த்தனம் கட்சிக்கு நல்லதல்ல என சீனியர்கள் வேதனைப்படுகின்றனர்.

antalya bayan escort