140 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21ந் தேதி வாடிகனில் உள்ள இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 88. திங்கட்கிழமை, உள்ளூர் நேரப்படி காலை 07:35 மணிக்கு அவர் இறந்ததை வாடிகன் உறுதிப்படுத்தியது. இவர் கத்தோலிக்க திருச்சபையின் 266வது தலைவர் ஆவார்.
புத்தகத்தை பார்த்து ஆன்லைன் செமஸ்டர் தேர்வெழுதலாம்! அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி!
மே மாதம் நடைபெற உள்ள பொறியியல் செமஸ்டர் தேர்வை, மாணவர்கள் புத்தகத்தை பார்த்து எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.
ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு சாதகமானதா? பாதகமானதா? ஐபெட்டோ கேள்வி!
ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள புலன அறிக்கையில், “தமிழ்நாடு அரசு சாதக அரசா? அல்லது பாதக அரசா? மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு என்றால், திராவிட மாடல் அரசு சொன்னதையும் செய்யவில்லை! சொல்லாததையும் செய்யவில்லை! இதை அறியாதவர் எவரும் இல்லை.
மாநில அரசுகளுடன் மோதல் போக்கு! நாடு எப்படி முன்னேறும் என கெஜ்ரிவால் கேள்வி?
இதுதொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “சாமானிய மனிதர்கள் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மையுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மத்திய அரசானது மாநில அரசுகளுடன் கைகோத்து இப்பிரச்சினைகளுக்கு அல்லவா தீர்வு காரண வேண்டும்.
Covaxin தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் உடல்நல பாதிப்புகள்! ஓராண்டு ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என இரண்டு தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. கொரோனா பெருந்தொற்றை கடந்துவிட்ட நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு உடல்நிலையில் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. இந்நிலையில் இப்போது கோவாக்ஸின் தடுப்பூசி போட்டவர்களுக்கும் உடல்நல பாதிப்பு ஏற்படலாம் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
காங்கிரசுக்கு முழுக்குபோட்ட குலாம் நபி ஆசாத்! ராகுல் காந்தியால் காங்கிரஸ் சிதைந்துவிட்டதாக வேதனை!
அகில இந்திய அளவில், காங்கிரஸில் பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் மத்திய அமைச்சர் பதவியையும் வகித்தவர் குலாம் நபி ஆசாத். இவர் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய அரசியல் விவகார குழு உறுப்பினராகவும் உள்ளார்.
