Tuesday, March 10, 2026
Home Blog Page 3

தொடர்ந்து ஆப்சென்ட் ஆகும் மாணவர்கள்! இரண்டு அதிகாரிகளின் பிடியில் கல்வித்துறை! கையறு நிலையில் அமைச்சர்! Exclusive

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மேட்டிமைத்தனமான ஆலோசனைகளின் வெளிப்பாடான வெற்று விளம்பரங்களால் பள்ளிக் கல்வித்துறை தரத்தை இழந்து வருகிறதோ என்கிற சந்தேகம் கல்வியாளர்கள் மட்டுமல்ல, சாமானியர்களுக்கும் ஏற்படத் தொடங்கிவிட்டது.

வயநாடு பேரழிவுக்கு காரணமான சாலி ஆறு! பாண்டியாறு – புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றாததன் பலனை அனுபவிக்கும் கேரளா!

0

சமீபத்தில் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டகை, உள்ளிட்ட மூன்று கிராமங்களில் ஏற்பட்ட பேரழிவுக்கு காரணம், மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் சாலியாறு தான். சாலியாற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு தான், மேற்கண்ட 3 கிராமங்களில் ஏற்பட்ட பெரு நிலச்சரிவுக்கு காரணம் என்று கேரளத்தின் சூழலியல் ஆர்வலர்களே ஒப்புக் கொள்கிறார்கள். இன்று காலை 10 மணி நிலவரப்படி, 276 உடல்கள் சாலியாற்றில் இருந்து தான் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது.

இரு சக்கர வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

இருசக்கர வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டுக் கருவி அவசியம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும்படியும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீரழிந்த சட்டம் ஒழுங்கு! தலைநகரில் அதிகரிக்கும் திருட்டு, வழிப்பறி! காவல்துறை மீது மக்கள் அதிருப்தி!

சென்னையில் அண்ணாசாலை ரிச்சி தெருவில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இதனால் ரிச்சி தெரு எப்போதும் பரபரப்பாக இயங்கிக கொண்டிருக்கும். இந்தத் தெருவில், ஆறு மாதங்களுக்கு முன்பு கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டது.

Hindi Imposition on Textbooks – A Blatant Disregard for Linguistic Diversity and Federalism – AIFETO!

Chennai, Tamil Nadu: A row has broken out after the National Council of Educational Research and Training (NCERT) decided to affix Hindi names to its English textbooks, causing allegations of Hindi imposition and triggering opposition from the teachers Union’s. The All India Federation of Elementary Teachers Organisations (AIFETO) strongly opposed the decision, calling for the names to be changed back to English.

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு! சென்னை காவல் ஆணையர் உத்தரவு!

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

பெட்ரோல் லிட்டர் ரூ.90-ஐ தாண்டியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! கலால் வரியைக் குறைக்க முடியாது என மத்திய அரசு பிடிவாதம்!

பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90.18 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள், வணிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

antalya bayan escort