அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12 முதல் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்களில் சுமார் 5.50 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும்.
பட்டியலின அதிகாரியை சாதிப் பெயரைச் சொல்லி திட்டிய அமைச்சர்! இதுதான் திராவிட மாடலா?, சமூக நீதியா? என கொந்தளிப்பு!
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சாதிப் பெயரை கூறி திட்டியதோடு மிரட்டல் விடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
ரஜினி அலையில் சிக்கப்போவது யார்? பா.ஜ.க., ரஜினி முகாமுக்கு ஸ்லீப்பர் செல்களை அனுப்பும் திமுக!
ரஜினியின் அரசியல் பிரவேசத்தால், பெரிய கட்சிகள் ஆட்டம் கண்டுள்ளதை மறுக்க முடியாது. அதேநேரம், பா.ஜ.க., மற்றும் ரஜினி முகாமுக்கு திமுக ஸ்லீப்பர் செல்களை அனுப்புவதாக கிடைக்கும் தகவல் அரசியல் சூட்டை அதிகரித்துள்ளது.
வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி உயர்கிறது! பணவீக்கம் அதிகரிப்பால் RBI முடிவு!
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் மும்பையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.90% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விளம்பர பட்ஜெட்..! காகித பட்ஜெட்..! ஏமாற்றுகிற பட்ஜெட்..! வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து விவசாயிகள் கொந்தளிப்பு!
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், “அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், கடந்த 4 ஆண்டுகள் பின்பற்றிய அதே பட்டியல், அதே வாசகங்கள் மறு வாசிப்பாக பட்ஜெட்டில் வாசிக்கப்பட்டு உள்ளது.
பாஜகவுடனான கூட்டணியை முறித்தது அதிமுக! 2024 தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி என அறிவிப்பு!
பாரதிய ஜனதா கட்சி உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக அறிவித்துள்ளது. தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
