4.30 Minute(s) Read : ஒரு நாய் அச்சுறுத்தலுக்கு ஆளானாலோ, தன்னை பாதுகாத்துக் கொள்ள நினைத்தாலோ, கடிப்பதுதான் ஒரே வழி என முடிவெடுக்கலாம். அந்தச் சூழலை சமாளிக்க அது வெறித்தனமாக மாறும்.
ஏன் ஆயுதமேந்தினார் பிரபாகரன்? ‘மேதகு’ திரைவிமர்சனம்! ஃபேமலி மேன்-2, வரலாற்றை திரிப்பவர்களுக்கு தக்க பதிலடி!
ஈழத்தமிழர் வரலாற்றைப் பற்றியும், வீரஞ்செறிந்த இறுதிகட்ட போர் பற்றியும் உண்மைக்கு மாறான திரைப்படங்கள் வரிசைகட்டி வரும் நிலையில், சத்தமே இல்லாமல் சத்தியத்தை ஏந்தியபடி வந்து நிற்கிறது மேதகு திரைப்படம்.
விநாயகர் ஏன் யானைமுகத்தான் ஆனார்? தமிழ்நாட்டுக்கு வந்த முதல் விநாயகர் யார்? சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் எது?
4.00 Minute(s) Read : சிவனடியார்களுக்குத் துன்பம் விளைவிக்கும் தீயசக்திகளை அழித்து, அவர்தம் வினைகளை நீக்கி, அருள் தரும் விநாயகப்பெருமானை, ஆவணி மாத சதுர்த்தி அன்று இவ்வுலகோர் உய்ய, சிவபெருமான் அருளிய நிகழ்வைக் கொண்டாடும் பண்டிகையே “விநாயகர் சதுர்த்தி”ஆகும்.
ஆட்சியரை பொய்சொல்ல வைத்த வசந்தம் கார்த்திகேயன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கள்ளச்சாராய சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பளீர் கேள்வி!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார், திமுகவின் கோர முகம் அம்பலமாகி இருப்பதாக கூறியுள்ளார். விகடன் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் விவரம்.
