தமிழகத்தில் தற்போது இன்ஃபுளுயன்சா என்ற புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரியவர்களை விட குழந்தைகளை காய்ச்சல் அதிக அளவில் பாதிக்கிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னையில் ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டுறவுத்துறைக்கு மட்டும் 10 சதவிகிதம் போனஸ்! ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மறு கண்ணில் வெண்ணெயா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்!
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது தலைமையிலான அம்மாவின் ஆட்சியில் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு, 2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும்(கூட்டுறவுத்துறை மற்றும் வனத்துறை உள்பட) தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 20 சதவிகிதம் வழங்கப்பட்டது.
போராடும் உரிமையைக் கூட பறித்த திராவிட மாடல் அரசு! வீட்டுக் காவலில் நிர்வாகிகள்! பெண் நிர்வாகிகளுக்கு மிரட்டல்! ஐபெட்டோ ஆவேசம்!
ஐபெட்டோ(AIFETO) தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், போராடும் உரிமையைக்கூட திராவிட மாடல் அரசு பறித்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.
ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை: எதிர்பாராத திருப்பம்! கியர் மாறும் குடும்பக் கட்டுப்பாடு!
ஆண்களுக்கான கருத்தடை முறைகளில் நீண்டகாலமாகவே ஒரு பெரிய மாற்றம் தேவைப்பட்டு வந்தது. தற்போது, விஞ்ஞானிகள் இந்த திசையில் ஒரு முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தக்கூடிய, ஹார்மோன் அல்லாத ஒரு ஆண் கருத்தடை மாத்திரை நிஜமாகலாம் என்று நியூயார்க்கைச் சேர்ந்த வெயில் கார்னெல் மருத்துவ(Weill Cornell Medicine) ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். விந்தணுக்கள் நீந்துவதைத் தடுக்கும் ஒரு செல் பாதையை (cell pathway) அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
புதுச்சேரியில் 30 தொகுதியிலும் வெற்றி! இல்லையேல் மேடையிலேயே தற்கொலை என ஜெகத்ரட்சகன் ஆவேசம்!
புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறாவிட்டால் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் ஆவேசமாகப் பேசியுள்ளார். இதன் மூலம் புதுச்சேரியில் காங்கிரஸை கழட்டி விட திமுக முடிவு செய்திருப்பது தெளிவாகியிருக்கிறது.
புதுச்சேரியில், காங்கிரஸ் – திமுக கூட்டணி உடைகிறது! ராஜ்பவன் தொகுதியில் எஸ்.பி. சிவக்குமார் போட்டி!
புதுச்சேரியைப் பொறுத்தவரை தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க திமுக தயாராகிவிட்டது. தனித்துக் களம் காண வேண்டும் என்பதில் மாநில அமைப்பாளர்கள் சிவா, எஸ்.பி. சிவக்குமார் ஆகியோர் உறுதியாக உள்ளனர்.
