Saturday, March 14, 2026
Home Blog Page 3

மலச்சிக்கலால் ரொம்ப அவதிப்படுறீங்களா? இந்த பழங்களை தினமும் சாப்பிடுங்க..! கண்டிப்பா ரிலீஃப் கிடைக்கும்!

கோடை வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. வெளியே சிறிது நேரம் சென்றாலே, உடல் வறண்டு போகும் அளவில் சூரிய கதிர்கள் சுட்டெரிக்கின்றன. இப்படி வெயில் அதிகம் அடிப்பதால், வெளியே அலைந்து வேலை செய்பவர்கள் கோடையில் சந்திக்கும் மிகவும் பொதுவான பிரச்சனை தான் மலச்சிக்கல்.

15 மாநிலங்களில் அதிரடி சோதனை! PFI அமைப்பினர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கைது!

தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத் துறையினர் உள்ளூர் போலீசாரின் உதவியுடன் நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 93 இடங்களில் சோதனை நடத்தினர். இதில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினைச் சேர்ந்த சுமார் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை பற்றி மலையாள ஊடகங்கள் மீண்டும் விஷமப்பிரச்சாரம்! கருணைக்கொலை செய்யுமாறு விவசாயிகள் கதறல்!

வட மாநிலங்களில் கடைசி நேரத்தில் வெளுத்து வாங்கிய தென்மேற்கு பருவமழை, தமிழக கேரள எல்லையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாததால், முல்லைப் பெரியாறை நம்பி இருக்கும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் மிகப்பெரிய வறட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

குதிரையேற்ற போட்டியில் அசத்தும் இளம் வீராங்கனைகள்! மீண்டும் தங்கம் வென்று அசத்தல்!

FEI World Equestrian Dressage Challenge 2022 குதிரையேற்றப் போட்டியில் சென்னையின் இளம் வீராங்கனைகள் புதிய உச்சத்தை தொட்டதுடன், மீண்டும் தங்கம் வென்று அசத்தி இருக்கிறார்கள். பெங்களூருவில் உள்ள ஏஎஸ்சி மையத்தில் கடந்த வாரம் இந்தப் போட்டி நடைபெற்றது.

நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு! இந்த பழங்களை எல்லாம் தினமும் சாப்பிடலாம்! உயர் ரத்த அழுத்தத்தையும் சமன்படுத்தும்!

ஆய்வின் அடிப்படையில்  நீரிழிவு நோயாளிகள், தினமும் 4-5 பழங்களை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இயலும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். பழங்களை தொடர்ந்து உண்பதால்  உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காது எனவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 50 தொகுதிகளில் வெற்றி பாதிக்கும்! ஆசிரியர் சங்க மூத்த தலைவர் ஐபெட்டோ அண்ணாமலை எச்சரிக்கை!

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள புலன அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த காலம் தொட்டு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி தாருங்கள், நம்பிக்கை இழக்க வைக்காதீர்கள்! இது எங்கள் அரசு, நமது அரசு! என்று கனிவோடு வேண்டுகோள் வைத்து வந்தோம்.

தீவிரமடையும் ஆசிரியர்கள் போராட்டம்! கண்டுகொள்ளாத கல்வித்துறை! வாக்குறுதிகளை நிறைவேற்ற பிடிவாதமாக மறுக்கும் தமிழக அரசு!

தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு எதிராக அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் தங்களது தொடர் போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறது. பழைய ஒய்வூதியத் திட்டம், ஊதிய சமநிலை, பணப்பலன்கள், எமிஸ் பிரச்சனை உள்ளிட்டவை அவர்களின் பிரதான கோரிக்கைகளாக முன்வைக்கப்படுகின்றன.

antalya bayan escort