Wednesday, March 4, 2026
Home Blog Page 3

சிவசங்கரன் சிவசங்கர்பாபா ஆன வரலாறு! சுஜாதா என்ற மாமனிதரும் ஏமாற்றப்பட்ட கதை!

பாலியல் புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா, சென்னையில் மண்ணடியிலுள்ள ஒரு லாரி ஷெட்டில் கூலித் தொழிலாளியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டமைத்துள்ளார். பிரபல எழுத்தாளர் சுஜாதா தொடங்கி பலரும் இவரிடம் ஏமாந்துள்ளனர்.

தப்பு செஞ்சா சாமி கண்ண குத்துமா? முன்னோர்கள் சொன்னதுல இவ்ளோ அர்த்தம் இருக்கா?

தப்பு செஞ்சா சாமி கண்ணைக் குத்தும்..! சிறு வயதில் தமிழ் நாட்டில் எந்தக் குழந்தையும் இந்த வாக்கியத்தை கேட்காமல் வளர முடியாது. அந்த அளவிற்கு இது பிரபலமான வாக்கியம். குழந்தைகளை நல்வழிபடுத்துவதற்காக (அ) ஒரு பயபக்தியை உருவாக்குவதற்காக மட்டுமே இந்த வாக்கியத்தைப் பெற்றோர் உபயோகபடுத்தினார்களே தவிர, அதற்கு மேல் அதில் ஒன்றும் இல்லை என்ற அளவிலேயே பெரும்பாலானோர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.

சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதில் தீவிரம்! மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்!

சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் அறிவுறுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆண் மலட்டுத்தன்மைக்குத் தீர்வு : விந்தணுவின் நீச்சல் ரகசியத்தை அவிழ்க்கும் விஞ்ஞானிகள்!

மனித இனப்பெருக்கத்தின் அடிப்படை அங்கமாகிய விந்தணு குறித்து இன்னும் பல மர்மங்கள் நீடிக்கின்றன. ‘விந்தணுக்கள் எப்படி நீந்துகின்றன? அவை கருமுட்டையை எப்படி கண்டுபிடிக்கின்றன? எப்படி கருவாக மாறுகின்றன?’ போன்ற கேள்விகள், 350 ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சிக்குப் பிறகும் விஞ்ஞானிகளுக்குப் புதிராகவே உள்ளன. ஆண் மலட்டுத்தன்மைக்குத் தீர்வு காணும் வகையில், விஞ்ஞானிகள் இந்த மர்மங்களை அவிழ்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

DMK Used Tamil, Betrayed Tamils – K.S. Radhakrishnan Fires Back! Kanimozhi’s Double Standards Exposed!

Chennai – Senior advocate and veteran politician K.S. Radhakrishnan has made a statement. In it, in the name of condemning the AIADMK-BJP alliance, Lok Sabha DMK M.P., Kanimozhi says that AIADMK has betrayed Tamil Nadu.

மக்களை மிரட்டும் ‘டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி’! தப்பிப்பதற்கான பவர்ஃபுல் டிப்ஸ்! 

பேஸ்புக்கில் உங்கள் பெயரில் போலியாக கணக்கைத் தொடங்கி உங்கள் நண்பர்கள் வட்டத்தில் இணையவழி மோசடியாளர்கள் பணம் பறித்திருக்கிறார்களா? இப்போது ஃபேஸ்புக் வழியாக யாராவது பணம் கேட்டாலே, இது போலிக் கணக்கு என்று நினைக்கும் அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இப்படிப் பலரும் விழிப்புணர்வு பெற்றுவிட்டால், இணையவழி மோசடியாளர்கள் பேசாமல் இருந்துவிடுவார்களா? புதிது புதிதாக எப்படித் திருடலாம் என்றும் யோசிப்பார்கள். அப்படி அவர்கள் யோசித்ததன் விளைவுதான் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி. (Digital Arrest Scam).

பட்டென காலில் விழுந்த மாஃபா பாண்டியராஜன்! OPS உள்நோக்கத்துடன் செயல்படுவதாக ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும் எனக் கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பி.எஸ். உள்நோக்கத்துடன் செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

antalya bayan escort