“தொலைக்காட்சி விவாதங்கள் பலவும் பக்க சார்புடையதாக, அரைகுறை தகவலுடையதாக, ஏதேனும் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கின்றன. காட்சி ஊடகங்களுக்கு பொறுப்பே இல்லை. சமூக ஊடகங்கள் இன்னும் மோசம்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது! ஐகோர்ட் உத்தரவால் ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு!
ஜூலை 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
We Create Every Person in Parliament! – AIFETO Annamalai’s Speech Unlocks the Power of Educators!
New Delhi, November 14, 2025 – V. Annamalai, National Secretary of the All India Federation of Elementary Teachers Organisations (AIFETO), addressed a massive nationwide teachers’ protest at Jantar Mantar, representing the unified voice of 50 lakh educators.
முல்லைப் பெரியாறு அணை பற்றி மலையாள ஊடகங்கள் மீண்டும் விஷமப்பிரச்சாரம்! கருணைக்கொலை செய்யுமாறு விவசாயிகள் கதறல்!
வட மாநிலங்களில் கடைசி நேரத்தில் வெளுத்து வாங்கிய தென்மேற்கு பருவமழை, தமிழக கேரள எல்லையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாததால், முல்லைப் பெரியாறை நம்பி இருக்கும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் மிகப்பெரிய வறட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
ஆட்சிக் கவிழ்ப்புக்கு அமெரிக்காவின் சதிதான் காரணம்! மவுனம் கலைத்த ஷேக் ஹசீனா!
தனது அரசைக் கலைப்பதில் சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும், அதில் அமெரிக்கா ஈடுபட்டதாகவும் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
சென்னையில் 3-வது நாளாக டீசல் தட்டுப்பாடு! மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவு காரணமா?
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
