காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக கடந்த அதிமுக ஆட்சி அறிவித்தது. அந்த அறிவிப்பின்படி காவிரி டெல்டா மாவட்டங்களில் எந்த விதமான தொழிற்சாலைகளுக்கும், புதிதாக எண்ணெய் எடுக்கும் திட்டங்கள் உள்ளிட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி-க்களின்(MP) ஊதியமும், சலுகைகளும்! வீட்டு வாடகைக்காக மட்டும் மாதம் ரூ.2 லட்சம்! அது மட்டுமா…!
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) 293 எம்.பி-க்கள், எதிர்க்கட்சிகளின் இண்டி (INDIA) கூட்டணியின் 232 எம்.பி-க்கள் மற்றும் பிற கட்சிகள், சுயேச்சை எம்.பி-க்களால் 18வது மக்களவை அலங்கரிக்கப்படவிருக்கிறது. இந்த நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 105-ன் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு(MP) அளிக்கப்படும் ஊதியமும், சலுகைகளும் என்னனென்ன என்பதைத் தெரிந்துகொள்வதும் அவசியம்.
த.வெ.க. தனித்துப் போட்டி: பலம்பெறும் அதிமுக கூட்டணி! சிதறும் திமுக வாக்கு வங்கி; சவால்கள் பற்றிய விரிவான அலசல்!
சென்னை, பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைமை அலுவலகத்தில், அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டம், தமிழக அரசியல் களத்தில் புதிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், 2026 சட்டமன்றத் தேர்தலின் வரைபடத்தை அப்பட்டமாக மாற்றியமைத்துள்ளன.
புதுச்சேரி வன்னியர் வாக்குகளை வளைக்க என்ன செய்யப்போகிறது பா.ம.க.? தலைமை ஏற்பாரா செந்தில் கவுண்டர்!
தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலின்போதும், கூட்டணிக்கு பாமக வரவேண்டும் என பெரிய கட்சிகள் எதிர்பார்க்கும் நிலையில், புதுச்சேரியிலோ, அந்தக் கட்சியை தேட வேண்டிய நிலை உள்ளது. ஏன் இப்படியானதொரு நிலை ஏற்பட்டது?
கிட்னியை சுத்தப்படுத்தி, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பழங்கள்! Fruits that detox kidneys!
உடலில் உள்ள மிக முக்கிய உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. இதை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். இதற்கு ஆரோக்கியமான உணவுமுறைகளும் உதவுகிறது. சிறுநீரக ஆரோக்கியத்திற்கு என்னென்ன பழங்களைச் சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் கொரோனா பரவல் 2-வது அலை! சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை! மாஸ்க் அணிய அறிவுரை!
தமிழகத்தில் கோவிட்-19 பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 2-வது அலை உருவாகியுள்ளது.
இலை, தழைகளை கட்டிவிட்டு ஆசிரியைகளை நடனமாட வைத்ததால் சர்ச்சை! பள்ளிக் கல்வித்துறை செயலுக்கு குவியும் கண்டனங்கள்!
இதுதொடர்பாக ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏற்கனவே ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்புகளுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சியினை நடத்தி விட்டார்கள். அச்சடித்த புத்தகத்தையே கையில் எடுக்காமல் நடத்தினார்கள். வாசிப்புத் திறனில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. வெளிப்படைத் தன்மையுடன் பேச வேண்டுமானால் இதுதான் உண்மை.
