Friday, March 6, 2026
Home Blog Page 3

ஐபிஎல் 2025 – சிஎஸ்கே அணியில் நீடிக்கும் தோனி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

18-வது ஐபிஎல் சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான மெகா ஏலம் டிசம்பரில் நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு அணியும் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியல்.

மத பிரிவினைவாதிகளை சந்தித்து நாட்டை பிளவுபடுத்துகிறார் ராகுல்! அண்ணாமலை சரமாரி கேள்வி!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாத யாத்திரையின் போது, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை ராகுல் காந்தி டீ சாப்பிட்டு கொண்டே சந்தித்து பேசுகிறார்.

புற்றுநோய்: எப்படி பரவுகிறது? எத்தனை வகைகள் உள்ளன? முழுமையான பார்வை!

புற்றுநோய் என்ற வார்த்தையே பலருக்கு அச்சம் தருவதாக மாறியுள்ளது. நோயாளிகள் மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தினருக்கும், மருத்துவ உலகத்திற்குமே ஒரு பெரும் சவாலாகவே புற்றுநோய் காணப்படுகிறது.

அதிமுகவினர் கிளர்ந்து எழுந்தால்..! பாஜகவை எச்சரிக்கும் ஜெயக்குமார்! புரட்சித் தலைவி அம்மாவோடு ஒப்பிட்டுக்கொள்வது தவறு!

பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் கடந்த 5-ம் தேதி பாஜவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து பாஜக நிர்வாகி திலீப் கண்ணன் உள்ளிட்ட பலரும் அதிமுகவில் இணைந்தனர். தொடர்ந்து பாஜக சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகினர். அவர்களும் விரைவில் அதிமுகவில் இணைய உள்ளதாக தெரிகிறது.

தினசரி வாழைப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? சுகர் பேஷன்ட்டும் வாழைப்பழம் சாப்பிடலாமா?

அனைத்து சீசன்களிலும் நமக்கு எளிதாகக் கிடைப்பது வாழைப்பழம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடவும் செய்வார்கள். பிற பழங்களை ஒப்பிடும்போது விலையும் குறைவாக இருக்கும். பொதுவாக ஒவ்வொரு வகை வாழைப்பழமும் ஒவ்வோர் எடையில், சுவையில் இருக்கும்.

பூஜையறையில் இந்த போட்டோவை மட்டும் வைக்கவே கூடாது..! திரி, பூஜை பொருட்களை எப்படி பயன்படுத்த வேண்டும் எனத் தெரியுமா?

3.20 Mins Read : சிலருடைய வீட்டில் பூஜையறை தனியாக இருக்கும். சில வீடுகளில் சுவருடன் சேர்ந்தார்போல் இருக்கும் அலமாரியே பூஜை அறையாக இருக்கும். பூஜை அறையில் நாம் தினமும் பூஜை செய்வதன் மூலம், நம் மனதில் நேர்மறை எண்ணங்கள் ஏற்படுவதுடன், அமைதியும், மகிழ்ச்சியும் தருவதாக அமையும். பூஜை அறை எப்படி அமைய வேண்டும், பூஜை பொருட்களை எப்படி கையாள வேண்டும் என்பதை அறிவதும் முக்கியமாகும்.

antalya bayan escort