திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியையும் காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கியுள்ளது.
முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் பிரதமர் மோடி! 2014-ல் இருந்ததுபோல் வரி வசூலியுங்கள்!
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் வாட் வரியை குறைக்காமல் அடம்பிடிப்பதால், மக்களுக்கு அதிக சுமை ஏற்படுவதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
லிங்க தீட்சை பெற்ற ராகுல் காந்தி! கர்நாடக தேர்தலுக்கான நாடகமா?
முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க அக்கட்சி எம்.பி., ராகுல் கர்நாடகா சென்றுள்ளார். சித்ரதுர்கா மாவட்டம் சென்ற ராகுல், அங்குள்ள ஸ்ரீமுருக ராஜேந்திர மடத்திற்கு சென்றார்.
சொல்லாததைச் செய்த தமிழருவி மணியன்! சொன்னதைச் செய்வாரா ஜோதிடர் ஷெல்வி? ரஜினி விவகாரத்தில் அதிகரிக்கும் நெருக்கடி!
டிசம்பர் மாதத்திற்குள் ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை என்றால், ஜோதிடத் தொழிலை கைவிடுவதாக ஷெல்வி சவால் விடுத்திருந்ததால், அவருக்கு தற்போது பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
ஆண் மலட்டுத்தன்மை பிரச்சனைக்குத் தீர்வுகாண AI தொழில்நுட்பம்! மருத்துவத்துறையில் புரட்சி என ஆராய்ச்சியாளர்கள் பெருமிதம்!
உலக மக்கள்தொகையில் 7% ஆண்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையைத் தீர்க்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உதவ முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
+2 ஆசிரியர்கள் மூலம் எண்ணும் எழுத்தும் திட்டம் மதிப்பீடு! பிரச்சனைகளைப் பட்டியலிட்டு ஐபெட்டோ சரமாரிக் கேள்வி!
ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “எண்ணும் எழுத்தும் திட்டத்தினை மதிப்பீடு செய்வதற்கு கல்லூரியில் படிக்கும் பி.எட் மாணவர்களை தேர்வு செய்வதற்கு பதிலாக, மாவட்டத்திற்கு 22 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்ப, பள்ளிக்கல்வி இயக்குனருக்கு SCERT இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளார்.
பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி, குருபூஜை! எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!
பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 116 ஆவது ஜெயந்தி மற்றும் 61 ஆவது குரு பூஜை கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. ஆன்மிக விழாவை தொடர்ந்து நடைபெற்ற லட்சார்ச்சனையில் பெண்கள் பால்குடம் எடுத்தும், இளைஞர்கள் ஜோதி ஓட்டம் சென்றும் தேவர் திருமகனாருக்கு மரியாதை செலுத்தினர். இந்நிலையில், தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டது.
