Tuesday, February 17, 2026
Home Blog Page 301

புற்றுநோய்: எப்படி பரவுகிறது? எத்தனை வகைகள் உள்ளன? முழுமையான பார்வை!

புற்றுநோய் என்ற வார்த்தையே பலருக்கு அச்சம் தருவதாக மாறியுள்ளது. நோயாளிகள் மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தினருக்கும், மருத்துவ உலகத்திற்குமே ஒரு பெரும் சவாலாகவே புற்றுநோய் காணப்படுகிறது.

பிரதமர் மோடியின் மன் கி பாத் உரை! இளநீர் விற்கும் திருப்பூர் தாயம்மாவுக்கு பாராட்டு!

மன் கி பாத் நிகழ்ச்சியின்போது, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வசிக்கும் தாயம்மாளின் செயல் மிகவும் ஊக்கம் அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தொலைத்தொடர்பு, இணையசேவை துண்டிப்பு! காஸாவில் கோரத்தாண்டவம் ஆடும் இஸ்ரேல்! போர் நிறுத்த தீர்மானத்தைப் புறக்கணித்த இந்தியா!

காஸாவில் இஸ்ரேல் இன அழிப்பை தொடங்கியுள்ளதாகவும், உலக நாடுகள் காஸாவைக் காப்பாற்ற வேண்டும் என்றும் பாலஸ்தீனம் உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ள நிலையில், நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபையில் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டுவரக் கோரி ஜோர்டான் கொண்டுவந்த வரைவுத் தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது.

நாடு முழுவதும் செப்டம்பர் 12-ந் தேதி நீட் தேர்வு! தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும் என  மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

2021ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். விண்ணப்பப் பதிவு நாளை மாலை தொடங்குகிறது.

தமிழகத்தில் பல முதல்வர்கள் உள்ளனர்! திமுகவின் கைக்கூலி ஓபிஎஸ்! ஈபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு!

திமுகவின் கைக்கூலியாக பன்னீர்செல்வம் செயல்படுகிறார். எங்களின் கட்சியில் பிளவு ஏற்படுத்த நினைத்த மு.க.ஸ்டாலினுக்கு அழிவு காலம் தொடங்கிவிட்டது. மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பன்னீர்செல்வம் அதிமுகவை அழிக்க நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்” என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்! அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு!

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தியும்,  9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு இன்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி கிரிக்கெட் மைதான முடக்கம்! மத்திய அரசுடன் மோதுகிறாரா ஆளுநர்? உள்ளூர் வீரர்கள் புறக்கணிப்பு என போராளிக்குழு புகார்!

புதுச்சேரி கிரிக்கெட் மைதான விவகாரம் நாளுக்கு நாள் சர்ச்சையாகி வருகிறது. ஆளுநரின் நடவடிக்கை மத்திய அரசுடன் மோதுவதாகவே தெரிகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா மகன் ஜெய் ஷா-தான் பிசிசிஐ செயலாளராக இருக்கிறார். அப்படி இருக்கும்போது, பிசிசிஐ கொடுத்த அனுமதியே தவறு, பிசிசிஐ அரசு விதிகளை மதிக்கவில்லை என்ற ரீதியி்ல் ஆளுநர் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

antalya bayan escort