Tuesday, February 17, 2026
Home Blog Page 306

திராவிடர்கள் என்றால் பிராமணர்களே! தமிழர் இனப்பெயரை அழிக்கும் முயற்சி இனியும் பலிக்குமா? ஆதாரங்களுடன் விளக்கம்!

வரலாறே இல்லாததிராவிடம்என்பதை வைத்து, தமிழ் இனத்தை இன்னும் எவ்வளவு நாட்களுக்குத்தான் மறைப்பார்கள் என்ற குமுறல் பரவலாகக் கேட்கிறது. திராவிடம் என்பதே சமஸ்கிருதச் சொல்லாகும். மனுஸ்மிருதியில் இருந்து கால்டுவெல்தான் இந்தச் சொல்லை வழக்கத்துக்கு கொண்டுவந்தார்.

ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, சசிகலா குறித்து தரம் தாழ்ந்த பேச்சு! மீண்டும் சர்ச்சையில் ஆர்.எஸ்.பாரதி!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் குறித்து, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி. பேசிய பேச்சு முகம் சுளிக்க வைக்கிறது. தரம்தாழ்ந்து, எல்லை மீறி, கொச்சையாக பேசுவதையே ஆர்.எஸ். பாரதி வழக்கமாகக் கொண்டுள்ளார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டி! காஞ்சிபுரம் மாவட்ட தடகள சங்கம் வீரர்களுக்கு அழைப்பு!

காஞ்சிபுரம் மாவட்ட தடகள சங்கம் சார்பாக, மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள் வரும் அக்டோபர் 1ம் தேதி தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற இருக்கிறது.

வரும் 17-ம் தேதி அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்! ஓபிஎஸ் பதவி பறிக்கப்படலாம் என தகவல்!

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியைப் பறிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நகரமாக இருந்த திருவண்ணாமலை! சோழர் காலத்து கல்வெட்டுகள் கூறும் சுவாரஸ்ய தகவல்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுரம் அமைந்துள்ள 6ம் பிரகாரம், கோயில் மதிற்சுவரையொட்டியுள்ள வடஒத்தைவாடை தெருவில், சமீபத்தில் குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணி நடந்தது.

“தொழில் முதலீடு குறித்து திமுக அரசு கூறும் தகவல்கள் அனைத்தும் அப்பட்டமான பொய்” – பா.ம.க. ஆவணம் வெளியீடு!

பா.ம.க. தலைவர் டாக்டர். அன்புமணி ராமதாஸ், தி.மு.க. அரசின் தொழில் முதலீடுகள் பொய்யானவை என்பதைக் குறிக்கும் ஆவணப் புத்தகம் ஒன்றை இன்று சென்னையில் வெளியிட்டார். தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக பா.ம.க. இதுவரை வெளியிட்ட 57 ஆவணங்களின் தொடர்ச்சியாக இந்த அறிக்கை அமைந்துள்ளது.

சமைக்க வாங்கும் மீன்களில் பிளாஸ்டிக் துகள்கள்! பிளாஸ்டிக் கவர் உணவு, பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரால் பெரும் ஆபத்து!

3 Minutes Read: கோடை வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. தாகம் தீர்க்க எந்தத் தயக்கமும் இல்லாமல் பாட்டில் தண்ணீரை லிட்டர் கணக்கில் வாங்கிக் குடிக்கிறோம். அந்தத் தண்ணீரில் நுண்ஞெகிழி(பிளாஸ்டிக் துகள்கள்) கலந்திருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

antalya bayan escort