கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அனுமதியின்றி தொலைநிலை படிப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் சேர வேண்டாம் என பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) எச்சரித்துள்ளது.
டீ வடிகட்டியை சுத்தப்படுத்த 5 எளிய வழிகள்! Best Way to Clean Tea Strainer!
பெரும்பாலானோர் விரும்பி அருந்தும் பானம் டீ. தற்போது துளசி டீ, செம்பருத்தி டீ, கெமோமைல் டீ, க்ரீன் டீ, ஊலாங் டீ, மசாலா டீ, ஹெர்பல் டீ என பல வகைகளில் பெருகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளன.
கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது நீட் மசோதா! ஆளுநரின் முழு விளக்கம்! 5-ந் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்!
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை, ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். அதற்கான காரணங்களையும் அவர் விளக்கி உள்ளார்.
கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சிக்கினர்! வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு!
இளையராஜா குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி ஆகியோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
108 ஆம்புலன்ஸ் வரும் தகவலை அறிந்து கொள்ள புதிய செயலி! சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!
108 ஆம்புலன்ஸ் வரும் தகவலை அறிந்து கொள்ள விரைவில் புதிய செயலி தொடங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சாதகமாக இருந்ததா NR அரசு? மாணவர்கள் போராட்டத்துக்குக் காரணம் என்ன?
தனியார் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் 50 சதவிகித இடங்களை கட்டாயம் அரசுக்கு தர வேண்டும் என்ற ஒப்பந்தத்தை அரசு நீட்டிக்காததால், புதுச்சேரி மாநிலத்தில், ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை.
