Tuesday, February 17, 2026
Home Blog Page 309

அண்ணாமலை பல்கலை. தொலைதூர படிப்புக்கு அங்கீகாரமில்லை! மாணவர்கள் சேர வேண்டாம் என UGC எச்சரிக்கை!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அனுமதியின்றி தொலைநிலை படிப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் சேர வேண்டாம் என பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) எச்சரித்துள்ளது.

டீ வடிகட்டியை சுத்தப்படுத்த 5 எளிய வழிகள்! Best Way to Clean Tea Strainer!

பெரும்பாலானோர் விரும்பி அருந்தும் பானம் டீ. தற்போது துளசி டீ, செம்பருத்தி டீ, கெமோமைல் டீ, க்ரீன் டீ, ஊலாங் டீ, மசாலா டீ, ஹெர்பல் டீ என பல வகைகளில் பெருகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளன.

உங்களுக்கேற்ற சரியான குளியல் சோப்பை தேர்வு செய்வதற்கான ரகசியம்! Your Bath Soap Guide!

முன்பெல்லாம் குளியலுக்கு வீட்டிலேயே பாரம்பரிய முறைப்படி அரைத்த ‘நலுங்கு மாவு’ எனும் குளியல் பொடியைப் பயன்படுத்தி வந்தார்கள். முழுவதும் இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரித்த அந்தப் பொடியின் மூலம் சருமம் ஆரோக்கியமாக இருந்தது. தற்போது ‘சோப்’ உபயோகித்து வருகிறோம். சந்தையில் பல்வேறு குளியல் சோப்புகள் உள்ளன. சிலவற்றில் சருமத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும், தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன.

கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது நீட் மசோதா! ஆளுநரின் முழு விளக்கம்! 5-ந் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்!

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை, ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். அதற்கான காரணங்களையும் அவர் விளக்கி உள்ளார்.

கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சிக்கினர்! வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு!

இளையராஜா குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி ஆகியோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

108 ஆம்புலன்ஸ் வரும் தகவலை அறிந்து கொள்ள புதிய செயலி! சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

108 ஆம்புலன்ஸ் வரும் தகவலை அறிந்து கொள்ள விரைவில் புதிய செயலி தொடங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சாதகமாக இருந்ததா NR அரசு? மாணவர்கள் போராட்டத்துக்குக் காரணம் என்ன? 

தனியார் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் 50 சதவிகித இடங்களை கட்டாயம் அரசுக்கு தர வேண்டும் என்ற ஒப்பந்தத்தை அரசு நீட்டிக்காததால், புதுச்சேரி மாநிலத்தில், ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை.

antalya bayan escort