தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் தனது அறிவை உபயோகிக்காமல் இயந்திரத் தனமாக சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியதாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விமர்சித்துள்ளது.
ஆளும் கட்சியைக் குறை கூறாத அண்ணாமலை தமிழ்நாட்டுக்காக என்ன சேவை ஆற்றினார்? அதிமுக கலங்கரை விளக்கம் என ஆர்.பி. உதயகுமார் பதிலடி!
ஆளும் கட்சியை குறைகூறாத தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டுக்காக ஆற்றிய சேவைகள் என்ன?” என்று அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
பிஜேபியை மிரட்டும் எல் நினோ! தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் காலநிலை மாற்றம்!
இந்தியாவின் 80 சதவீதம் பகுதிகள் தென்மேற்கு பருவமழையைத்தான் நம்பி இருக்கிறது. இந்த ஆண்டு, எல்-நினோ நிகழ்வால் இந்தியாவில் இயல்பை விட குறைவான பருவமழை பெய்யும் என கணிக்கப்படுகிறது.
ஒரே சார்ஜில் 300 கி.மீ. தூரம் பயணிக்கலாம்! ஓலாவுக்கு டஃப் கொடுக்கும் ‘சிம்பிள் ஒன்’! சாதக, பாதகங்கள் என்னென்ன?
ஓலா, ஏதர் உள்ளிட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில், ஒரே சார்ஜில் 300 கி.மீ. தூரம் பயணிக்கும் வகையில் களமிறங்குகிறது இந்திய தயாரிப்பான ’சிம்பிள் ஒன்’. ஆனால் விலையோ….!
ஜனவரியில் புதிய கட்சி தொடங்குவது உறுதி! திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை! குரு பாபாஜி அவதார தினத்தில் ரஜினிகாந்த் முடிவு!
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா? மாட்டாரா? என்பது தொடர்பான சஸ்பென்ஸ் ரசிகர்கள் மத்தியில் இந்த நிமிடம் வரை நீடிக்கிறது. தனது குருவான மகா அவதார் பாபாஜி அவதார தினத்தில் ரஜினி முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
புதுச்சேரி வணிகத்தில் புதிய அத்தியாயம்! தமிழ்நாடு வணிகர்களின் சங்கத்தின் முப்பெரும் விழா! சாதித்த ரவி அண்ணாமலை!
தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் அமைப்பு, வணிகன் என்ற பெயரில் செயலி ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களை இணைக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
செயற்கை இனிப்பூட்டிகள் ஆபத்தானவை என WHO அறிவிப்பு! போதிய ஆதாரங்கள் இல்லை என மறுக்கும் மருத்துவ நிபுணர்கள்!
‘செயற்கை இனிப்பூட்டிகளை (Artificial sweeteners) நீண்ட காலம் பயன்படுத்தும்போது இரண்டாம் வகை சர்க்கரை நோய் (Type 2 Diabetes Mellitus) வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதோடு, பெரியவர்களுக்கு இதய நோய் – இறப்பு அபாயம் அதிகரிக்கவும் அவை காரணமாகலாம்’ என்று உலக சுகாதார நிறுவனம்(WHO) எச்சரித்திருக்கிறது.
