Monday, February 16, 2026
Home Blog Page 315

கலப்பட நெய்யும், ஊழியர்களுக்கு தண்டனையும்: திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து விளக்கும் கோவில் கல்வெட்டு!

கல்வெட்டு துறை இயக்குநர் முனிரத்தினம் “இந்து தமிழ் திசை”க்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில், “அரசர் காலங்களிலேயே திருப்பதி ஏழுமலையானின் பிரசாதம் எப்படி தயாரிக்க வேண்டும்? திருப்பதியில் இருந்து நெய்யை எவ்வாறு பாதுகாப்பாக திருமலைக்கு கொண்டு சேர்க்க வேண்டும்? அதற்கான போக்குவரத்து எப்படி இருத்தல் அவசியம் ? என்பது போன்ற கேள்விகளுக்கான விளக்கங்கள் கல்வெட்டில் காணப்படுகின்றன.

டியூஷன் எடுத்தா நல்லாசிரியர் விருது கிடையாது! புதிய நெறிமுறைகளை வெளியிட்டது கல்வித்துறை!

டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறப்பான கல்விப்பணி ஆற்றிய ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரால் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிர்ப்பு! தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஐபெட்டோ வலியுறுத்தல்!

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள புலன அறிக்கையில், மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தினை (UPS) தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Bajaj Bruzer 125 CNG Bike! ஆட்டோமொபைல் உலகை ஆட்டிப்படைக்குமா பஜாஜ் சிஎன்ஜி பைக்?

ஆட்டோமொபைல் உலகமே வாய்பிளந்து ஆச்சரியப்படும்படியான ஒரு தரமான சம்பவத்தைச் செய்யக் காத்திருக்கிறது பஜாஜ் டூவீலர் நிறுவனம். இதற்கு ஜூன் 18 வரை காத்திருங்கள்.

துண்டு சீட்டு இல்லாமல் விவாதிக்கலாமா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி மீண்டும் சவால்!

திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் துண்டு சீட்டு இல்லாமல் விவாதிக்க தயார்என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார். பல்வேறு சமயங்களில் விவாதத்திற்கு அழைத்தும் ஸ்டாலின் எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.


காங்கிரஸ் தலைவர் பதவியில் போட்டியிடவில்லை! ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு!

அக்டோபர் 17-ல் காங்கிரஸ் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24-ல் தொடங்கியது. மனுத் தாக்கல் செய்ய நாளை (செப்டம்பர் 30) கடைசி நாள். தேர்தல் முடிந்த இரண்டாவது நாள் (அக்டோபர் 19) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவிருக்கின்றன.

ஆன்லைனில் EB பில் கட்ட போறீங்களா? எச்சரிக்கை..! எஸ்.எம்.எஸ். லிங்க்கை கிளிக் செய்து செலுத்தினால் பணத்தை இழப்பீர்கள்!

மின் கட்டணத்தை (Electricity Bill) நீங்கள் ஆன்லைன் மூலம் செலுத்துவோருக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) முக்கியமான எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி 83 சதவிகித கட்டணம் டிஜிட்டல் முறையில் செலுத்தப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

antalya bayan escort