புதுச்சேரி மாநில தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த ‘விசிசி’ நாகராஜன், ஊடக பொறுப்பாளர் (Media Incharge) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நெல் கொள்முதலை கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்ப்பதா? கொந்தளிக்கும் விவசாய சங்கங்கள்!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை கைவிட்டு வருகிறது. தற்போது திடீரென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக தமிழக அரசு நெல் கொள்முதல் செய்வதை தனியாருக்கு அனுமதி வழங்கி அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
துரோகிகள் முதுகில் குத்த உள்ளதை அறிந்துள்ளார் சசிகலா! டிடிவி தினகரன் மீது திவாகரன் பகிரங்க குற்றச்சாட்டு!
சரியான நேரத்தில் போர்க்களத்திலிருந்து பின்வாங்கியதைப் போலத்தான் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்ற முடிவை சசிகலா அறிவித்துள்ளார் என அவரது சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். துரோகிகள் முதுகில் குத்த உள்ளதை சசிகலா அறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உச்சத்தில் வெடிகுண்டு கலாச்சாரம்! திறனற்ற முதல்வரை பெற்றுள்ளது வேதனைக்குரியது! ஈபிஎஸ் குற்றச்சாட்டு!
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாய் திகழ்ந்தது; சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது.
ரூ.40,000-க்கு குறைந்த விலையில் ஐபோன் 12! அதிரடி ஆஃபருக்கு தயாராக உள்ள அமேசான், பிளிப் கார்ட்!
அதிவிரைவில் அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் ஐபோன் 12 மாடலை விற்பனை செய்ய உள்ளது.
பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பு! வாகனத்தை கவனமாகப் பராமரிக்காவிட்டால் சிக்கல்!
கச்சா எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்க பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பதால் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகாமல் பார்த்துக்கொள்ளுமாறு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
