Monday, February 16, 2026
Home Blog Page 322

என்.எல்.சி.யால் அதிகரிக்கும் சிறுநீரக செயலிழப்பு! பீதியில் கடலூர் மாவட்ட மக்கள்! நிபுணர்கள் மூலம் ஆய்வு நடத்துமா தமிழக அரசு?

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.(Neyveli Lignite Corporation), கடந்த 1956ஆம் ஆண்டிலிருந்து நெய்வேலியை சுற்றியுள்ள பகுதிகளில், விவசாயிகளிடம் விளைநிலங்களைப் பறித்து, பூமிக்கடியில் படிமமாக இருக்கும் பழுப்பு நிலக்கரியைத் தோண்டி, எரித்து, அதிலிருந்து வெளிவரும் நீராவியின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

பேரறிவாளன் விடுதலை! வரவேற்கும் திமுக; எதிர்க்கும் காங்கிரஸ்! போராட்டம் அறிவிப்பு!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, அவரது குடும்பம் மகிழ்ச்சி கடலில் மூழ்கி உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் வரவேற்று உள்ளனர்.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக கட்சிகள் வேளாண் மசோதாவை எதிர்ப்பது ஏன்? பின்னணியை வெளிச்சம் போட்டுக்காட்டும் வேல்ஸ் மீடியா!

விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும், தரகர்களிடம் இருந்து விவசாயிகளை மீட்கவும், மோடி அரசு மூன்று மசோதாக்களை கொண்டுவந்துள்ளது. ஆனால், இந்த மசோதாக்கள் உழவர்களுக்கு எதிரானவை என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதன் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.

சாதிக் கயிறு கட்டிக் கொண்டதில் மோதல்! 12ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு! நெல்லை அருகே பதற்றம்!

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடியைச் சேர்ந்த முருகன் – உச்சிமாகாளி தம்பதியின் மகன் செல்வசூர்யா. இவர்களது மகள் பவித்ரா. இடைகாலை அடுத்த பள்ளக்கால் பொதுக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் செல்வசூர்யா 12ம் வகுப்பில்  கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்து வந்தார். அதே பள்ளியில் பவித்ரா பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

பள்ளிக் கல்வி அமைச்சரின் நிலைப்பாட்டை எதிர்க்கும் இயக்குநர்! அமைச்சர் என்ன செய்யப்போகிறார் என ஐபெட்டோ கேள்வி?

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் 23.9.2024 அன்று நடந்த பேச்சுவார்த்தையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக டிட்டோஜாக் உயர்மட்டக் குழு தலைவர்கள் கருத்தொருமித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

இந்தியாவில் விற்கப்படும் சர்க்கரை, உப்பில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிப்பு! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தரும் உண்மை!

தினசரி சமையலில் நாம் பயன்படுத்தும் முக்கியமான இரண்டு பொருட்கள் தான் உப்பும், சர்க்கரையும். அப்படிப்பட்ட உப்பு மற்றும் சர்க்கரை குறித்த ஒரு அதிர்ச்சிகரமான செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

பந்துவீச்சாளர் பத்திரானாவால் ஐ.பி.எல். ஃபைனலில் விளையாட தோனிக்குத் தடை? அதிர்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள்!

ஐபிஎல் 2023 தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் கடந்த 23ந் தேதி முதல் துவங்கிய
 நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடம் பிடித்திருந்த குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் குவாலிஃபயர் போட்டியில் விளையாடின.

antalya bayan escort