Monday, February 16, 2026
Home Blog Page 326

ஆசிரியர்களை காவல்துறை கைது செய்த விதம் கண்டனத்துக்குரியது! உடனடியாக விடுவிக்க முதலமைச்சருக்கு ஐபெட்டோ வலியுறுத்தல்!

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னையில் பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகத்தில் மூன்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிக் கொண்டிருந்தார்கள்.

பாரம்பரியத்தை மீட்டெடுக்க வழக்கறிஞர் சம்பத் புதிய முயற்சி! தொகுதி முழுவதும் அகல் விளக்கு விநியோகம்! அக இருள் நீங்கி வாழ்வு வளம் பெற வாழ்த்து!

தினமும் வீட்டில் விளக்கேற்ற, மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம். இதை மனதில் வைத்து புதுச்சேரியில் கலாம் சேவை மையம் சார்பில் முதலியார்பேட்டை தொகுதியில் வீடுதோறும் அகல் விளக்குகள் வழங்கப்படுகின்றன.

இன்ஸ்டன்ட் மேகி தோசை..! ரவா தோசைக்கே டஃப் கொடுக்கும் சுவை! குட்டீஸ்களை குஷிப்படுத்துங்க!

பொதுவாக வீட்டில் டிபனுக்கு மாவு இல்லாத சூழ்நிலைகளில் மேகி செய்து சாப்பிடுவோம். ஆனால் அந்த மேகியைக் கொண்டே சூப்பரான இன்ஸ்டன்ட் தோசை செய்யலாம்.

‘பள்ளிக்கல்வி ஆணையரகம்’ என்பதை உடனடியாக நீக்குங்கள்! தமிழக அரசுக்கு ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்!

தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவரும், ஐபெட்டோ தேசிய செயலாளருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பதவி தொடங்கிய காலத்தில் இருந்து, அந்தப் பதவி, பள்ளிக் கல்வித்துறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் புலனப் பதிவுகள் வழியாக முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், முதலமைச்சரின் அன்றைய முதன்மைச் செயலாளர்-1 த.உதயசந்திரன் இ.ஆ.ப., ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.

ராமர் கோயில் கட்டுமான இயக்கம்! ஜனவரி 14-ல் தொடங்குகிறது ஸ்ரீராம் ஜென்ம பூமி அறக்கட்டளை!

மகர சங்கராந்தி தினமான ஜனவரி 14 தொடங்கி, அயோத்தி மகா பூர்ணிமா வரை, ராமர் கோயில் கட்டுவதற்கான மக்கள் பங்களிப்பு இயக்கம் நடத்தப்படும் என்று ஸ்ரீராம் ஜென்ம பூமி அறக்கட்டளை அறிவித்துள்ளது.

சமக்ர சிக்ஷா திட்டத்தில் பணியாற்றுவோருக்கு தமிழக அரசு ஊதியம் வழங்க வேண்டும்! முதலமைச்சருக்கு ஐபெட்டோ வலியுறுத்தல்!

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தேசியக் கல்விக் கொள்கை, விஸ்வகர்மா திட்டம், நீட் தேர்வு, பிஎம்ஸ்ரீ பள்ளி, எல்லாவற்றையும் எதிர்ப்பதோடு மட்டுமன்றி, WE REJECT NEP 2020 என கொள்கை ரீதியாக எதிர்த்து போராடி வருகிறோம்.

ஜுலை 17ல் நீட் தேர்வு! என்ன செய்யப் போகிறது தமிழக அரசு? தேர்வெழுத வேண்டிய கட்டாயத்தில் தமிழக மாணவர்கள்!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.

antalya bayan escort