தமிழர்களின் தொன்மையான திருவிழாக்களில் திருக்கார்த்திகை தீபமும் ஒன்று. ‘கார்த்திகை விளக்கீடு’ என திருக்கார்த்திகை தீப விழாவை இலக்கியங்கள் போற்றுகின்றன. கார்த்திகை மாதம் முழுக்கவே வீட்டு வாசல்களில் தீபமேற்றி வழிபடுவது நமது பாரம்பரிய வழக்கம். கலாச்சார மாற்றம் இந்த வழக்கத்தையும் இல்லாமல் ஆக்கிவிட்டது.
புதுச்சேரி பாஜக-வின் ஸ்பீட் பிரேக்கராக மாறிப்போன சாமிநாதன்! மெத்தனமான செயல்பாட்டால் மலராத தாமரை!
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அமித் ஷா – மோடி இணை வழிகாட்டுதலில், பாரதிய ஜனதா கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் மட்டும், பாஜக, குடத்திலிட்ட விளக்காய் இருப்பது, கட்சி மேலிடத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கோவிட்-19 வைரஸ் பெருக்கத்தை குறைக்கும் மூலிகை தேநீர்! ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!
சீமை கற்பூரவள்ளி, காட்டு எள்ளு ஆகிய மூலிகை டீ அருந்தினால், உடலில் தொற்றிய கோவிட்-19 அதிகமாவது தடுக்கப்படுவதாக ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதை ஆங்கிலத்தில் Sage, Perilla Herbal tea என அழைக்கின்றனர்.
பாஜக-வின் முக்கோண வியூகம்! நட்சத்திர ஹோட்டலில் பிக்பாஸ் – ரஜினி சந்திப்பு! முக்கியத்துவம் பெறும் டிடிவி தினகரன்!
தமிழ்நாட்டில் ஆடுபுலி ஆட்டத்தைத் தொடங்கிவைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா(பிக் பாஸ்), நாளை சென்னை வருகிறார். தற்போதைய அரசியல் சூழலில், பாஜக-வின் பார்வையில், டிடிவி தினகரனின் “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஓரங்கட்டப்படும் கனிமொழி ஆதரவாளர்கள்! மனம் வெறுத்து தற்கொலைக்கு முயன்ற எம்.எல்.ஏ.! மவுனம் கலைப்பாரா ஸ்டாலின்?
திமுக மகளிரணி செயலாளர் கனிமொழியின் தீவிர ஆதரவாளரான எம்.எல்.ஏ. பூங்கோதை, தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உண்மையறியாமல், கட்சித் தலைமை கண்டித்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
கொடியேற்றத்துடன் தொடங்கியது தீபத் திருவிழா! வரும் 29-ந் தேதி மகா தீபம்! பக்தர்களுக்குத் தடை!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் வரும் 29-ம் தேதி மாலை, தீப மலையின் மீது ஏற்றப்படுகிறது.