Sunday, February 15, 2026
Home Blog Page 346

அகதிகள் மீண்டும் இலங்கை செல்ல விரும்பினால் அனுப்பி வைக்க நடவடிக்கை! அமைச்சர் மஸ்தான் தகவல்!

வேலூர் அருகே மேல் மொணவூர் என்ற இடத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ 11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 220 வீடுகளின் கட்டுமான பணிகளை சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆய்வு செய்தார்.

எதிர்க்கட்சி அந்தஸ்தையாவது தக்க வைத்துக்கொள்ளுங்கள்! ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை!

திமுகவுக்கு இது இறுதித் தேர்தலாக அமைய வேண்டும் என்று கூறியுள்ள முதலமைச்சர் பழனிசாமி, மீண்டும் எதிர்க்கட்சி அந்தஸ்தையாவது தக்க வைத்துக்கொள்ள திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

ஐயப்பன் கோயிலுக்கு ஏன் கும்பாபிஷேகம் செய்யப்படுவதில்லை? ஆதி சாஸ்தா கோயில் எங்குள்ளது?ஐயப்பனை பற்றிய அரிய தகவல்கள்!

சமூகநீதியை போதித்த ஐயப்பன் குடிகொண்டிருக்கும் சபரிமலை கோயிலுக்கு ஏன் கும்பாபிஷேகம் செய்யப்படுவதில்லை?, தற்போதுள்ள ஐயப்பன் விக்ரஹத்தை செய்தது யார்?, சபரிமலையில் மட்டும்தான் இளம் பெண்களை அனுமதிப்பதில்லையா? போன்ற தகவல்களை பார்க்கலாம்.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் உலக அளவில் இந்தியா முதலிடம்! சீனாவை பின்னுக்குத் தள்ளி அசத்தல்!

மத்திய அரசின் MyGovIndia வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவில் 8.95 கோடி டிஜிட்டல் பணபரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணபரிவர்த்னையில் முன்னணியில் இருக்கும் முதல் 5 நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

கோவாக்சின் 3-ம் கட்ட சோதனை முடிவு வெளியீடு! 81% பலன் அளிப்பதாக அறிவிப்பு! மரபணு மாற்ற வைரசையும் அழிக்கும் வல்லமை!

கோவிட்-19 பெருந்தொற்றை தடுப்பதற்கான கோவாக்சின் தடுப்பூசியின் 3-ம் கட்ட சோதனையில் 81% செயல்திறன் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களை அழிக்கும் திறனும் கோவாக்சினுக்கு இருப்பது உறுதியாகியுள்ளது.

ஹோட்டல்களில் நாளை முதல் விலையேற்றம்! ஜெட் வேகத்தில் எகிறும் பெட்ரோல், டீசல் விலை!

கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கி, இரண்டு வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து சாமானிய மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

செந்தில் பாலாஜியை கைது செய்தது செல்லும்! காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி!

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்த நிலையில், அவரை விடுவிக்கக் கோரி அவருடைய மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.

antalya bayan escort