Saturday, March 21, 2026
Home Blog Page 351

கட்சி தொடங்கப் போவதில்லை! #இப்போதும்_இல்லை_எப்போதும்_இல்லை! ரஜினி அறிவிப்பால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

வரும் 31-ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியிருந்த ரஜினி, தற்போதுகட்சி ஆரம்பிக்கவில்லைஎன்று அறிவித்து, ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

வேளாண் சட்டத்துக்கு ஆதரவாக முழங்கிய ராகுல்! பழைய வீடியோவை வெளியிட்ட பாஜக!

இடைத்தரகர்களை ஒழித்துவிட்டு, விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை நேரடியாக தொழில் நிறுவனங்களில் விற்க வேண்டும், என மக்களவையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசிய வீடியோவை பாஜக வெளியிட்டுள்ளது.

தனக்கு தேவையானபோது மட்டும் ஆளுநரின் தடைகளை தகர்க்கும் முதல்வர்! கிரண்பேடியை வீழ்த்திய பட்டியலுடன் ஓர் அலசல்!

தேர்தல் நெருங்கும் நிலையில், ஆளுநரை ஓரங்கட்டி, தான் நினைத்தை சாதித்து வருகிறார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி. இத்தனை ஆண்டுகளாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல், ஆளுநர் மீது பழிபோட்டது ஏன் என்ற கேள்விக்கு விடை தேடலாம்.

வாழும் காமராஜர் தோழர் நல்லகண்ணு! பகட்டு அரசியல் தெரியாத பண்பான தலைவரை வணங்குவோம்!

சுதந்திரப் போராட்ட வீரரும், பொதுவுடமைத் தத்துவத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவருமான தோழர் நல்லகண்ணுவுக்கு இன்று 96-வது பிறந்த நாள். விலை உயர்ந்த கார்களில் வந்து வாழ்த்து தெரிவித்த தலைவர்களை, எளிமையின் சிகரமான நல்லகண்ணு, சிறிய புன்னகையோடு வழியனுப்பி வைக்கிறார். அவரிடம் கொடுக்க வேறு என்ன இருக்கிறது?

கச்சத்தீவை தாரைவார்க்க எதிர்த்தவர்! மதுரை எய்ம்ஸுக்கு அறிவிப்பை வெளியிட்டவர்! மாமனிதர் வாஜ்பாயை போற்றுவோம்!

இந்திய அரசியல் வரலாற்றில், குறிப்பாக பா...வின் அதீத வளர்ச்சியில் வாஜ்பாயை தவிர்த்துவிட்டு எந்தவொரு தலைவரையும் சுட்டிக்காட்ட முடியாது. காங்கிரஸ் அல்லாத தலைவராக 5 ஆண்டுகள் நிறைவு செய்த முதல் பிரதமர் வாஜ்பாய். மூன்று முறை பிரதமராக இருந்த வாஜ்பாயின் 96-வது பிறந்தநாளில், நாட்டுக்காக அவர் எடுத்த முக்கிய முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

‘பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா’-வுக்கு ரூ.100 கோடிக்கு மேல் நன்கொடை! அரசுக்கு எதிரான வன்முறையை தூண்டிவிட திட்டம்!

கேரளாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாஅமைப்புக்கு, சில ஆண்டுகளில் மட்டும், 100 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளது. என, கேரள நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவே இவ்வளவு தொகை வரப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழர் இன அடையாளத்தை மறைத்தவர் பெரியார்! இனப்பற்றை “கலைஞர் வாரிசுகள் பற்று” என்று கொச்சைப்படுத்தக் கூடாது!

திராவிட அரசியலின் தனிநபர் பகை வெளிப்பாடாகத்தான்,  அண்ணாவையும், தி.மு..வையும் ஒழித்துக் கட்டுவதற்காக, காங்கிரசை ஆதரித்தார் பெரியார். அண்ணாவும் அவர் தம்பிகளும் தி..விலிருந்து ஏன் பிரிந்தார்கள்? பெரியார் மணியம்மையாரை தம் 70 ஆம் அகவையில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதுதான் தி.மு.. பிரிந்ததற்கான முதன்மைக் காரணம்! இக்காரணத்தைத் தான் தி.மு..வினர் வெளியே சொன்னார்கள்.

antalya bayan escort