மின்னணு உலகில் நாம் ஒவ்வொரு நாளும் புதுமைகளை எதிர்கொண்டு வருகிறோம். நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் முதல், எதிர்காலத்தின் மின்சாரக் கார்கள் வரை, அனைத்திற்கும் இதயம் போல செயல்படுவது பேட்டரிகள்தான்.
இந்தியாவில் முதல் முறையாக ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம்! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!
‘மக்களைத் தேடி மருத்துவம்‘ திட்டத்தை, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொற்றா நோய்களைத் தடுக்கும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அக்னிபாதை திட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது! தேர்வு செயல்முறை வரும் 24-ல் தொடங்கும் என அறிவிப்பு!
அக்னிபாதை திட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
ஆம் ஆத்மி அமைச்சர் முன்னிலையில் மதமாற்றம்! இந்து கடவுள்களை விமர்சித்ததால் சர்ச்சை!
டெல்லியில் சுமார் 10 ஆயிரம் பேர் புத்த மதத்தை தழுவும் நிகழ்வில் டெல்லி ஆம் ஆத்மி அரசின் சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் கலந்துகொண்டார். அங்கு “இந்து கடவுள்களையும் தெய்வங்களையும் வணங்குவதில்லை” என்று அவர்கள் உறுதிமொழி எடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் திமுக எம்.பி. தலைமறைவு! கொலை வழக்கில் கைது செய்ய சிபிசிஐடி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை!
முந்திரி தொழிற்சாலை ஊழியர் மரணம் தொடர்பாக கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ‘TRV’ ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
