Saturday, February 14, 2026
Home Blog Page 357

லித்தியம் பேட்டரிக்கு ‘பை பை’ – சோடியமும் காபி கழிவுகளும் சேர்ந்து… எதிர்காலத்தை மாற்றும் அதிசய பேட்டரி!

மின்னணு உலகில் நாம் ஒவ்வொரு நாளும் புதுமைகளை எதிர்கொண்டு வருகிறோம். நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் முதல், எதிர்காலத்தின் மின்சாரக் கார்கள் வரை, அனைத்திற்கும் இதயம் போல செயல்படுவது பேட்டரிகள்தான்.

இந்தியாவில் முதல் முறையாக ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம்! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

மக்களைத் தேடி மருத்துவம்திட்டத்தை, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில்  முதலமைச்சர் மு.. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொற்றா நோய்களைத் தடுக்கும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மெத்தனம்! கருகும் குறுவைப் பயிர்கள்! டெல்டா மாவட்டங்களை வறட்சிப் பகுதியாக அறிவிக்கக் கோரிக்கை!

காவிரி நீரை நம்பி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள், எதிர்பார்த்த நீர்வரத்து இல்லாததால் பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை வறட்சி மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அக்னிபாதை திட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது! தேர்வு செயல்முறை வரும் 24-ல் தொடங்கும் என அறிவிப்பு!

அக்னிபாதை திட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

ஆம் ஆத்மி அமைச்சர் முன்னிலையில் மதமாற்றம்! இந்து கடவுள்களை விமர்சித்ததால் சர்ச்சை!

டெல்லியில் சுமார் 10 ஆயிரம் பேர் புத்த மதத்தை தழுவும் நிகழ்வில் டெல்லி ஆம் ஆத்மி அரசின் சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் கலந்துகொண்டார். அங்கு “இந்து கடவுள்களையும் தெய்வங்களையும் வணங்குவதில்லை” என்று அவர்கள் உறுதிமொழி எடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் திமுக எம்.பி. தலைமறைவு! கொலை வழக்கில் கைது செய்ய சிபிசிஐடி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை!

முந்திரி தொழிற்சாலை ஊழியர் மரணம் தொடர்பாக கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ‘TRV’ ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஐயப்பன் கோயிலுக்கு ஏன் கும்பாபிஷேகம் செய்யப்படுவதில்லை? ஆதி சாஸ்தா கோயில் எங்குள்ளது?ஐயப்பனை பற்றிய அரிய தகவல்கள்!

சமூகநீதியை போதித்த ஐயப்பன் குடிகொண்டிருக்கும் சபரிமலை கோயிலுக்கு ஏன் கும்பாபிஷேகம் செய்யப்படுவதில்லை?, தற்போதுள்ள ஐயப்பன் விக்ரஹத்தை செய்தது யார்?, சபரிமலையில் மட்டும்தான் இளம் பெண்களை அனுமதிப்பதில்லையா? போன்ற தகவல்களை பார்க்கலாம்.

antalya bayan escort