டெலிகாம் கட்டணத்தை விரைவில் உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார். பார்சிலோனாவில் நடைபெற்று வரும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் அவர் இதனை அறிவித்தார்.
Sexual Harassment of School Girls Surges in Tamil Nadu? Safety Concerns Rise!
In recent weeks, there has been a surge in news about children facing sexual harassment in schools. These are not isolated incidents but rather serious cases that have drawn attention across the state.
புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலுக்கு இடைக்காலத்தடை! உள்ளாட்சித் தேர்தல் தேவையா, பிரதான கட்சிகள் எதிர்ப்பதன் பின்னணி என்ன?
என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி அரசை கண்டித்தும், மாநில தேர்தல் ஆணையரை நீக்கக்கோரியும் புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.
நான் இருக்கும்வரை பரந்தூரில் விமான நிலையம் அமையாது! சீமான் திட்டவட்டம்!
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.
அரசுப் பள்ளிகளை பலவீனப்படுத்த மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு பாராட்டு விழாவா? அண்ணாமலை சுளீர் கேள்வி!
ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் 2023- 2024 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்விலும், 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்விலும் 100% தேர்ச்சி பெற்ற மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் நிர்வாகிகளையும், பள்ளி முதல்வர்களையும் ஆசிரியர்களையும் அழைத்து ஊக்குவிப்பதற்காக பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
தமிழை வளர்ப்பதாக முதலமைச்சர் நாடகம்! ‘ரூ’ போடுவதால் தமிழ் வளர்ந்துவிடாது! டாக்டர் ராமதாஸ் கண்டனம்!
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மொழிக் கொள்கையில் தமிழ்நாடு அரசு எந்தளவிற்கு உறுதியாக இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகத் தான் நிதிநிலை அறிக்கைக்கான இலட்சினையில் ‘ரூ’ அடையாளத்தை வைத்திருந்தோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
